2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கீழ் கதிர்ப்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 182 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்த அப்போது வேலை பார்த்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் தனியார் அரசு ஒப்பந்ததாரர் என ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், … Read more

இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் தருவதாக நம்பி ரூ.62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்!!

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி ரூ62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 56. முன்னாள் ராணுவ வீரரான, இவர் கடந்த கடந்த மாதம் சமூக வலைதளங்கள் மூலமாக பணம் சம்பாதிக்க ஏதேனும் வழியுள்ளதா என்று தன்னுடைய செல்போனில் தேடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் என்டர்டைன்மென்ட் ஒன் என்ற போலி … Read more

எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி!!

எல்லை மீறி செயல்பட்ட போலீசார்! தற்கொலை செய்து கொண்ட தம்பதி! ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் தம்பள பள்ளி அருகே உள்ள மொருசுபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நரசிங்கலு நாயுடு (70). அவருடைய மனைவி வெங்கட சுப்பம்மா(60). நரசிங்கங்கலு நாயுடுவின் சகோதரர் அப்பல்லா, நரசிங்கலு நாயுடு மதனபள்ளியில் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த வீடு தொடர்பாக அவருக்கும் அவருடைய சகோதரர் அப்பல்லாவுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் அப்பெல்லா மதனப்பள்ளி காவல் நிலையத்தில் … Read more

ஆயுள்தண்டனை கைதியான மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி!!

மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள மோகன்தாஸ் தனது சகோதரர் நாராயணசாமியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மே 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது சகோதரர் மோகன்தாஸ். இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் எனது மற்றொரு சகோதரர் நாராயணசாமி, திடீரென இறந்துவிட்டார். அவரது … Read more

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!!

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது! கேரளா மாநிலம் மலப்புரம் வளாஞ்சேரியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் அவரை குணப்படுத்துவதாக கூறி தனூர் ஓதும்புரத்தை சேர்ந்த முஹம்மது ரஃபி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின் பூஜைக்கள்,சடங்குகள் என கூறி பல முறை செய்துள்ளார்.இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும் பூஜை செய்யும் போது சிறுமியை மட்டும் வைத்து அவர்களின் வீட்டிலேயே பலமுறை தனியாக சிறுமியிடம் … Read more

கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதலில் ரகசிய தகவலை வெளியிட்ட கேரள காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ரகசிய விபரங்களை கசிய செய்ததாக கேரளா காவல்துறை ஐஜி விஜயன் பணியிடை நீக்கம்! கேரள மாநில காவல் துறையில் ஐஜி ஆக செயல்பட்டு வந்த விஜயன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏலத்தூர் ரயில் பயணிகள் மீது தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைய்பி தொடர்பான சில ரகசிய தகவல்களை கசிய செய்ததாக இவர் மீது சக அதிகாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை … Read more

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு!!

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு! தப்பி சென்ற மூவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம். சிவகங்கை மாவட்டம், சிவகங்கையின் முக்கிய வீதியில் ஆட்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் மளிகை கடை உரிமையாளரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மஜித் ரோடு ரயில்வே ஸ்டேசன் அருகே கடந்த இரண்டு தலைமுறையாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் காளிமுத்து மகன் மனோபாலா. இவர் இன்று … Read more

சீனாவில் காமெடி நிகழ்ச்சி நடத்திய நிறுவனம்! 16 கோடி அபராதம் விதித்த அரசு!!

சீனாவில் காமெடி நிகழ்ச்சி நடத்திய நிறுவனம்! 16 கோடி அபராதம் விதித்த அரசு! சீனா நாட்டில் காமெடி நிகழ்ச்சி நடத்தியத்திற்கு அந்நாட்டு அரசு காமெடி நிகழ்ச்சியை நடத்திய நிறுனத்திற்கு 16 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சீனா நாட்டில் பிரபலமான நிறுவனம் சியாகுவே. சியாகுவே நிறுவனம் காமெடி நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி வரும் நிறுவனமாகும். இந்த சியாகுவே நிறுவனம் சார்பில் சீனாவில் ஒரு தியேட்டரில் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த காமெடி நிகழ்ச்சியில் சீனா நாட்டின் … Read more

ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி!!

ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும்! காயம் அடைந்த இளம்பெண் பேட்டி! மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த கோரத் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி ராணாவை கட்டாயமாக தூக்கில் போட வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று கோரத் தாக்குதலில்  காயமடைந்த இளம்பெண் ஒருவர் பேட்டியளித்துள்ளார். 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட 10 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிக்கி 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தையே … Read more

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!

Ganja chocolate sale!! Risk of affecting young people more!!

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!! ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வட மாநில இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த வட மாநில இளைஞர்கள் பலரும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு இருக்கும் சிறிய கடைகள், அரசு தடை செய்த போதும்  இவர்களை மையமாக வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தன. காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது விற்பனை … Read more