போலி நகை வைத்து பண மோசடி!! போலீசார் வலையில் சிக்கிய கணவன் மனைவி!!
crime: நகை செய்து மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை தஞ்சை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் ஞானம் நகரில் தங்க நகை அடகு கடை வைத்து இருப்பவர் தான் பசுபதி(55). இவரது கடைக்கு நகை அடகு வைப்பதற்கு கடந்த நவம்பர்-29 தேதி சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்து இருக்கிறார். அந்த சமயம் அடகு கடையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்து இருக்கிறார். அவரின் அந்த பெண் 2 பவுன் தங்கம் அடகு வைத்து … Read more