போலி நகை வைத்து பண மோசடி!! போலீசார் வலையில் சிக்கிய கணவன் மனைவி!!

Thanjavur police arrested husband and wife who were involved in jewelery fraud

crime: நகை செய்து மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை தஞ்சை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் ஞானம் நகரில் தங்க நகை அடகு கடை வைத்து இருப்பவர் தான் பசுபதி(55). இவரது கடைக்கு நகை அடகு வைப்பதற்கு கடந்த நவம்பர்-29 தேதி சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்து இருக்கிறார். அந்த சமயம் அடகு கடையில் பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்து இருக்கிறார். அவரின் அந்த பெண் 2 பவுன் தங்கம் அடகு வைத்து … Read more

உடலை துமையாக்கும் என நினைத்து விஷத்தை குடித்த பரிதாபம்!! மூட நம்பிக்கையால் பறிபோன நடிகையின் உயிர்!!

ஆன்மீக நிகழ்ச்சியில் தவளை விஷத்தை குடித்த பிரபல நடிகை.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்! Read more at: https://tamil.oneindia.com/news/international/famous-actress-dies-after-consuming-deadly-frog-venom-at-mexican-spiritual-retreat-660561.html

Mexico:உடலைத் தூய்மைப்படுத்தும் என நினைத்து தவளையின் விஷத்தை குடித்த நடிகை உயிரிழப்பு. வட அமெரிக்கா, மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ். இவர் மதம் சார்ந்த சடங்குகளில் அதிக அளவில் நம்பிக்கை கொண்டு வந்துள்ளார். அந்த நாட்டில் நடந்த ஒரு மத சடங்கில் கலந்து கொண்டு இருக்கிறார். ரட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை குடிப்பதே அந்த சடங்காகும். இந்த தவளையின் விஷத்தை குடித்தால் உடல் தூய்மையாக மாறும் என்று … Read more

மகனை நல்ல வழிப்படுத்த போடப்பட்ட கண்டிப்பு!! தாய், தந்தை, சகோதரியை கொலை செய்த மகன்!!

Reprimanded to guide the son!! The son who killed his mother, father and sister!!

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55) என்பவர் மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் அர்ஜுன் (20) ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ராஜேஷ் தன்வார், மனைவி கோமல், மகள் கவிதா மூவரும் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர். காலையில் ஜாக்கிங் சென்று வீட்டுக்கு வந்த மகன் அர்ஜுன் மூவரின் சடலத்தை கண்டு அக்கம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். … Read more

சென்னையில் சிக்கிய கஞ்சா கண்டெய்னர்!! பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி!!

845 kg of ganja was found in a container truck near Ampathur, Chennai

chennai:சென்னை அம்பத்தூர் அருகே கண்டெய்னர் லாரியில்  845 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கஞ்சா போன்ற போதை புழக்கம் அதிக அளவில் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். நேற்று நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்து போலீசார் கைது செய்தனர். … Read more

முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு!! பற்றி எரியும் பஞ்சாப் மாநிலம்!!

Firing is going on at Amritsar's Golden Temple

Punjab:அமிர்தசரஸ் பொற்கோவிலில் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறது. சீக்கியர்களின் புனித தலமாக இருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்தில் சிரோமணி அகாலி தளம் தலைவராக இருப்பவர் சுக்பீர் பாதல். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவர். இவர் சம்பவத்தன்று சுக்பீர் பாதல் சீக்கிய மத தண்டனையாக பொற்கோவில் வாசலில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் தனது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் மீது … Read more

ஆன்லைனில் கத்தி கயிறு ஆர்டர் செய்த காதலன்!! விநோதமாக கொலை செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் காதலி !!

A boyfriend who ordered knife rope online

india: பெங்களுருவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோகோய் என்ற பெண்ணின் காதலன் கொடூர கொலை செய்து தப்பி ஓட்டம். தற்போது சமீப காலங்களாக இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் என இணையதளங்களில் காதல் செய்து உடலுறவுக்காக பழகி பின் தனியாக கடத்திச் சென்று கொலை செய்வது வழக்கமாகி கொண்டே வரும் நிலையில் தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களுருவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கோகோய் என்ற பெண் வசித்து வந்தார். அவர் … Read more

போதைப் பொருள் சப்ளை!! கையும் களவுமாக சிக்கிய காவல் அதிகாரி!!

Constable James (35), who sold drugs to movie stars, was caught red-handed by the police

chennai: சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்ற காவலர் ஜேம்ஸ்(35) காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். சமீப காலமாக தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை நகரில் கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் அந்த போதை பொருளை காவலர் ஒருவர் சப்ளை செய்து இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை … Read more

இந்த திமுக ஆட்சியில் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லை!! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!!

In this DMK regime, the criminals who kill have no fear!! Edappadi Palaniswami obsession!!

இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் ஆசிரியை பள்ளியில் புகுந்து வெட்டி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இன்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் … Read more

திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

முன்னாள் டிஐஜி விடுதியில் பாலியல் தொழில்!! போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Shocking information in the sex industry police investigation in the hostel related to the former DIG

Chennai: முன்னாள் டிஐஜி தொடர்புடைய விடுதியில் பாலியல் தொழில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் சென்னை விடுதி ஒன்றில் சோதனை செய்து இருக்கிறார்கள். அந்த விடுதியில் வெளிநாட்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை  போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது போலீசார் சோதனை செய்த விடுதி கோயம்பேடு மணமகள் நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஆகும். … Read more