ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கு!
ஜல்லிக்கட்டு கம்பாலா போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்ஜ்தோகி போன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமைப்பில் கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து … Read more