அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!!

அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!! தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மாவீரன் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து அசத்தியவர்.மாவீரன் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படமானது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் … Read more

தொடங்கியது தளபதி 67யின் பட பூஜை!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தொடங்கியது தளபதி 67ன் பட பூஜை ! வைரலாகும் புகைப்படங்கள்! நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இம்மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வந்தார்.படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அனைத்து முடிவடைந்த நிலையில் இப்படமானது விரைவில் வெளியாகவுள்ளது.இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்கள் என அனைத்துமே படத்திற்கான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த செய்துள்ளது.இதனை தொடர்ந்து விஜய்யின் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக … Read more

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது!

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது! பெரும்பாலும் பொதுமக்கள் சிலர் நிலத்தின் மீது கொண்ட அதித வெறியால் பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி, நிலத்தை பத்திர பதிவு செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர். இந்த மோசடியில் பல அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த மோசடி கும்பலில் இருந்து அப்பாவி  ஜனங்களைக் காப்பாற்ற தமிழக அரசானது இப்போது ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் குறித்து அமைச்சர் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!!

எவிடன்ஸ்காக அடுத்த தேடுதல் வேட்டைக்கு களமிறங்கும் சசிகுமார்!! தமிழ் திரை உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்,என பல முகங்களை கொண்டவர் தான் சசிகுமார். இவரது முதல் திரைப்படமான சுப்பிரமணியபுரம் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்து மக்களிடையே இவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான வெற்றி படங்களை தந்த சசிகுமார் அவர்கள் இந்த ஆண்டு (முதல் வாரத்தில்) வெளியான அயோத்தி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி சாதனையை படைக்க தொடங்கினார். … Read more

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!!

நாளை முதல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 10 அரசு திட்டங்கள்!! வெளிநாடுகளில் கல்வி கற்க வேண்டுமென்று தமிழ்நாட்டு வங்கியின் மூலம் 7, லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் அனைவரும் 0.5 சதவீதம் டி.சி.எஸ் கண்டனத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியம் டிமேட் மற்றும் டிரேடிங் பயனாளர்களின் கணக்குகளை கவனிக்க தனி நாமிணி கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி முன்பே அறிவித்திருந்தமாறு,இனி வரும் நாட்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனிமேல் நிலம் … Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!! ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் … Read more

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!! விஜய் ஆண்டனி நடிப்பில் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த வாரம் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்க சம்பவத்திலும் கடமை தவறாது,அவர் நடித்து வெளியாகவுள்ள ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழாவிலும் நேற்று கலந்து கொண்டார். இந்த ரத்தம் திரைப்படத்தை தொடர்ந்து, இவர் அடுத்ததாக … Read more

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை … Read more

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன? சந்திரமுகி 2 திரைப்படமானது எப்படிவுள்ளது?என்பதைப் பற்றியும் இப்படத்தை பற்றி மக்களின் கருத்து என்னென்ன என்பதையும் கீழே காண்போம்: பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது 700 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக திகழ்ந்தது. இதனை தொடர்ந்து இன்று சந்திரமுகி 2 பாகத்தை பி.வாசு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். … Read more