வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!  போன் மூலம் கஞ்சா பிசினஸ் செய்த வரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சென்னையில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட லோகநாதன் தெருவில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் … Read more

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ!

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ! சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த ரவுடி பெண்டு சூர்யா போலீசாரை தாக்கிவிட்டு தப்பித்து செல்ல முயன்ற போது பெண் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார். அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கொண்ட கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பித்து சென்றனர். பைக்கில் தப்பி ஓடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த … Read more

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது அதிரடி நடவடிக்கை! தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டமான சென்னை வெள்ள நீர் வடிகால் வாரிய திட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்ற சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் – டிசம்பர் மாத மழையின் போது சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. சென்னைக்கு உள்ளே சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தேங்கும் … Read more

காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்! 

காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்!  இறுதிச் சடங்கிற்காக உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியில் மின்சாரம் கசிந்ததால்  அருகில் நின்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானதோடு பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் … Read more

Breaking: மக்களே உஷார்!! ரூ 5 லட்சம் வரை அபராதம்.. சென்னை வாசிகளுக்கு மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை!!

Breaking: People beware!! A fine of up to Rs 5 lakh.. Chennai Corporation's strong warning to residents!!

Breaking: மக்களே உஷார்!! ரூ 5 லட்சம் வரை அபராதம்.. சென்னை வாசிகளுக்கு மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை!! சென்னை மாநகராட்சி தற்போது மக்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது, அதில். மழை நீர்க்காக கட்டப்பட்டுள்ள வடிகால்களில் பலர் விதிமுறைகளை மீறி தங்களது கழிவுநீர் இணைத்துள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். அந்த வகையில், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இது சென்னை மாநகராட்சிக்கு … Read more

காதலால் தடம் புரண்ட வாழ்க்கை! சிறைக்குச் சென்ற பட்டதாரி பெண்! 

காதலால் தடம் புரண்ட வாழ்க்கை! சிறைக்குச் சென்ற பட்டதாரி பெண்!  காதல் கணவரால் பட்டதாரி இளம்பெண் ஒருவர் குற்ற வழக்கில் சிறை சென்றுள்ளார். காதல் என்பது புனிதமானது. ஒரு சிலரின் வாழ்க்கையில் அது உச்சத்தில் கொண்டு சேர்க்கும். சிலரது வாழ்க்கையில் அதல  பாதாளத்தில் தள்ளிவிடும். சென்னை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் கணவரால் கஞ்சா வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகருன்னிசா வயது 22. இவர் அந்த பகுதியில் உள்ள … Read more

வாகன சோதனை செய்த காவலர்! வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்! 

வாகன சோதனை செய்த காவலர்! வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்!  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்று உள்ளது. சென்னையில் பெருநகர் மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் போலீசார் தினமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை  நிறுத்தி எச்சரித்தும், அபராதம் விதித்தும், பாதுகாப்பு பணியில் … Read more

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய வீட்டிற்கு செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றிய அதன் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1.சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக … Read more

குடிபோதையால் பறிபோன மோட்டார் சைக்கிள் விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! 

குடிபோதையால் பறிபோன மோட்டார் சைக்கிள்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!  குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் பைக்கை பறிமுதல் செய்ததால் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வாலிபர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னை அருகே எம் ஜி ஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் வயது 24. இவரது மனைவி அபிரினி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான்  காதல் திருமணம் நடைபெற்றது. நிஷாந்த் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் ஒன்றில் … Read more

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்!  காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள்  மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக … Read more