நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்! 

நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!  கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவை வழக்கம் போல இயங்கும். தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3:30 மணியில் இருந்து 4:30 மணிக்குள் இலங்கை திரிகோணமலைக்கு அருகே மட்டக்களப்பு பகுதியில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில்   தமிழகத்தின் … Read more

ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!

ஊர் சுற்றியதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன்! அங்கு அவனுக்கு நேர்ந்த கொடூரம்!  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மெதிப்பாளையம் கிராமம் அருகே முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராஜேஷ் மற்றும் அகிலா. இவர்களது மகன் மனோஜ் குமார் வயது 14. தலையாரி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையே மனோஜ் குமார் பள்ளிக்கு செல்லாமல் இடையில் கண்டபடி ஊர் சுற்றி வந்துள்ளான். இதனால் அவரது தாய் அகிலா சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள … Read more

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி! 

இனி பயணிகளுக்கு கவலை இல்லை!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் இந்த வசதி!  இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பல மணி நேரம் இணைப்பு விமானங்களுக்காக காத்திருக்கும் பொழுதெல்லாம் பயணிகள் ஒரு தியேட்டரோ அல்லது ஷாப்பிங் மாலோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார். அந்த யோசனை தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சுமார் ரூ.250 கோடி … Read more

விண்ணை முட்டும் அளவிற்கு உயரும் தங்கம் விலை! இனி ஒரு கிராம் கூட வாங்க முடியாத சூழல்?

Skyrocketing gold prices! A situation where you can no longer afford even a single gram?

விண்ணை முட்டும் அளவிற்கு உயரும் தங்கம் விலை! இனி ஒரு கிராம் கூட வாங்க முடியாத சூழல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்து வந்தனர்.அதனால் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. மேலும் கடந்த தீபாவளி பண்டிகை … Read more

ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார் செயல்பட தடை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

On January 5, all liquor shops and bars will be banned! The order issued by the District Collector!

ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார் செயல்பட தடை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது.அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மூடப்பட்டது.அப்போது டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.அதன் காரணமாக மதுப்பிரியர்கள் கிருமி நாசினியில் ஆல்கஹால் கலந்துள்ளது என குடித்து ஒரு சிலர் உயிரை மாய்த்து கொண்டனர். அதனை தொடரந்து கடந்த … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள்! 

Attention students! Chennai University Distance Education Exam Result Released Today!

மாணவர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள்! கடந்த 1980-81 ல் கல்வியாண்டில் சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிலுவைத் தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.மேலும் அந்த தேர்வு குறித்து விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.மேலும் தமிழகத்தில் தற்போது தொலைதூர கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது அதிகளவு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை … Read more

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று தீடீர் உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

The price of gold, which was low yesterday, rose sharply today! Housewives in shock!

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று தீடீர் உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.தங்கத்தின் விலை ஏற்ற … Read more

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!

Automatic Ticketing Machine! Again introduced in Chennai railway stations!

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு!

Happy news for housewives! The price of gold plunged dramatically!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் … Read more

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்!

Only two months left! Get ahead people or this is what will happen!

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைகிறது.இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை அனைவரும் ஆண்டுதோறும் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் செலுத்த வேண்டும்.அதற்கான காலவகாசம் இன்னும் இரண்டு மாதங்களே … Read more