யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!

dont-know-who-to-honor-is-udayanidhi-the-right-person-for-all-this-ex-player-who-was-upset-in-the-stadium

யாரை கௌரவிக்க வேண்டுமென்று அறிவே இல்லையா.. இதற்கெல்லாம் உதயநிதி சரியானவரா? ஸ்டேடியத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்! 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டியானது நமது இந்தியாவில் நடைபெற உள்ளதால் இதன் உலக கோப்பையை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் மக்களின் பார்வைக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து ஹாக்கி உலகக் கோப்பை ஆனது தமிழ்நாட்டிற்கு வந்ததை அடுத்து மக்களின் பார்வைக்காக டாக்டர் ராதகிருஷ்ணன்  ஸ்டேடியத்தில் இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை … Read more

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!!

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!! சென்னையில் இன்று அதிகாலை பெய்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதைக்குள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதலே பெய்து வருகிறது. இருப்பினும் போதிய மழை இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.மார்கழி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே பனிபொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாக தேனாம்பேட்டை, தியாகராய … Read more

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம்

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம் இன்று சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தை ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவில் நிகழும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ … Read more

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The case that the garbage truck should be operated at this time! Order issued by the High Court!

குப்பை லாரி இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்ற வழக்கு! உயர் நீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் சென்னை மாநகராட்சியில் காலை நேரங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும்,பணிகளுக்கு செல்வோருக்கும் சிரமம் ஏற்படுத்தும் விதமாக காலை நேரங்களில் குப்பை லாரி இயங்குகின்றது. அதனால் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும்,மாலை நான்கு மணி முதல் ஏழு … Read more

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து,குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றது.இந்த குப்பை வண்டிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி கல்லூரிகள் செல்வோர் மற்றும் அலுவலகத்திற்கு செல்வார் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் நிறுத்தி குப்பைகள் அள்ளுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி குப்பை லாரிகளை இயக்க காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 … Read more

வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்!

Information published by the Housing Board! Action will be taken immediately if there is any defect in this!

வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட தகவல்! இதில் ஏதேனும் குறை இருந்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும்! நேற்று அமைச்சர் சு.முத்துசாமி சென்னை,நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்ற திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.இதில் வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உடனிருந்தார்.மேலும் அந்த ஆய்வின் முடிவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த இடத்தில் 62 வீடுகள் இருந்தது.இந்த வீடுகள் அனைத்தும் மிக பழுதடைந்தது.அதன் காரணமாக அந்த வீடுகள் அகற்றப்பட்டது.புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. 96 சென்ட் … Read more

அனுமதி இன்றி இந்த தவறை செய்து விடாதீர்கள்!! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்.. மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!!

அனுமதி இன்றி இந்த தவறை செய்து விடாதீர்கள்!! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்.. மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!! சென்னை மாநகராட்சியானது மக்களுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் பல இடங்களில் சுவர்களில் அனுமதி இன்றி பலரும் போஸ்டர் ஒட்டி செல்வதால் இது குறித்து புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. எனவே பாதுகாப்பு சட்டம் 1959ன் படி சென்னையின் பொது இடங்களில் உள்ள சுவர்களில் விளம்பர சம்பந்தமான போஸ்டர் மற்றும் … Read more

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்!

Shop owners alert!! Compulsory garbage can.. Otherwise 1 lakh fine!

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்! தமிழ்நாட்டின் அனைத்து கடை மற்றும் வீடுகளை சார்ந்தவர்கள் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் நகராட்சி பல நிபந்தனைகள் போடப்பட்டது. ஆனால் இவ்வாறு குப்பைகளை பிரித்து கொடுக்கப்படுவது ஒரு சில இடங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வரும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி தற்பொழுது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 5200 … Read more

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு! அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் அவர்களுக்கு உதவி தொகையாக மாதம் தோறும் ஒரு 2000 வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகையானது மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்கும் … Read more

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!! சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவர் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் விடிய விடிய மது அருந்தியதால் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவரின் மகன் ஸ்டீபன் என்பவர்.இவரது மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தார் வடபழனியில் இருந்தனர். இந்நிலையில் … Read more