ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! 

Orange milk packet price increase! Avin's company should ensure this, people demand!

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அவர்களின் கோரிக்கையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் போதுமான அளவு கிடைக்கவில்லை அதனால் மக்கள் கூடுதலாக ரூ 16 கொடுத்து ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கின்றது, இந்த கூட்டமைப்பு நிறை கொழுப்புடைய … Read more

ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் பயண டிக்கெட் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்து சேரும்? மெட்ரோ ரயில் நிர்வாகம்! 

All you have to do is send a text message and the travel ticket will be delivered to your WhatsApp number! Metro Rail Administration!

ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் பயண டிக்கெட் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்து சேரும்? மெட்ரோ ரயில் நிர்வாகம்! தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அவற்றை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் தினந்தோறும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றார்கள். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக பயண அட்டை முறை ,க்யூ ஆர் குறியீடு முறை போன்றவைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு … Read more

வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி

Vaniyambadi

வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி வாணியம்பாடி திருப்பதி கங்கையம்மன் உண்டியல், கோவில் மீது வைக்கப்பட்டிருந்த கலசம் மூன்றாவது முறையாக கொள்ளையடிக்க  முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொள்ளையடித்த கலசத்தை கொள்ளையர்கள் அங்கேயே வீசி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சாலை ஓரத்தில் உள்ள திருப்பதி கங்கை அம்மன் ஆலயத்தின் உண்டியல், கோவில் மீது வைக்கப்பட்டிருந்த கலசத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க … Read more

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

Dead

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் (36) போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புழல் விசாரணை … Read more

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

panruti-ganesha-sculpture-in-panruti-then-pennai-river

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகனகண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சுடுமண்ணலான விநாயகர் சிற்ப பொம்மையை கண்டறிந்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியுள்ளதாவது, … Read more

சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை

Controversial RSS meeting in private school! School Education Department Investigation

சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகக் கடந்த வாரத்தில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்கையில் அத்தகைய கூட்டம் எதுவும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் சம்பந்தப்பட்ட பள்ளியில் திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும்! 

Attention students! Only in this district will school function as normal on December 3rd!

மாணவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும்! கடந்த இரண்டு   ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர் அனைவரும் நேரடி வகுப்பிற்கு செல்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் முதல் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது  அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் … Read more

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை!  

In Mangalore, three people, mother, daughter and granddaughter, committed suicide by falling into a well!

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை! கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் இரண்டாவது மனைவி மிஸ்பா சாந்தி  (35) மற்றும் இவரது மகள் கெலன்கிரேஸ் (8) மற்றும் இவரது மாமியார் டெபரோல் கல்யாணி  (60) மூன்று பேரும் பெருமாள் கோயில் அருகே உள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை சிறுபாக்கம் போலீசார் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் … Read more

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி 

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள தேக்குமர தடுப்புகள் வண்ணம் தீட்டப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை ஆரம்பிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான குடைவரை சிற்பங்கள் உள்ளன. இதில் பகீரத தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் அர்ச்சுனன் தபசு பெரிய பாறை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் … Read more

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா

botanical garden chennai

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூரில் நகரின் 3-வது தாவரவியல் பூங்கா விரைவில் அமைகிறது. 338 ஏக்கர் பரப்பளவில் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய தாவரங்கள் அமைக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜிஎஸ்டி சாலையில் மறைமலைநகர் அருகேஉள்ள கடம்பூர் கிராமத்தை இறுதி செய்துள்ள நிலையில், மாநில சுற்றுச்சூழல் துறையின் மூலம் … Read more