ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் … Read more