கோவையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!
கோவை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு எளிமையான முறையில் தங்களுடைய வரிகளை செலுத்த அரசு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் இந்த சிறப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மக்கள் எளிய முறையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த முடியும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துள்ளதால் வேலைக்கு செல்லும் மக்களாலும் எளிமையான முறையில் வரிகளை செலுத்த முடியும் என்று மாநகராட்சி … Read more