கோவையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

Special camp today and tomorrow in Coimbatore!! Don't miss it guys!!

கோவை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு எளிமையான முறையில் தங்களுடைய வரிகளை செலுத்த அரசு சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் இந்த சிறப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மக்கள் எளிய முறையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த முடியும் என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்துள்ளதால் வேலைக்கு செல்லும் மக்களாலும் எளிமையான முறையில் வரிகளை செலுத்த முடியும் என்று மாநகராட்சி … Read more

கஞ்சா குடிக்கிகளை கட்டம் கட்டிய காவல்துறை!! கொத்து கொத்தாக மாட்டிய கல்லூரி மாணவர்களும் கஞ்சா பொட்டலங்களும் !!

Police in Coimbatore arrested 6 kg of ganja and arrested 7 people including college students

Coimbatore:கோவையில்  போலீசார் நடத்திய சோதனையில்  சிக்கிய 6 கிலோ கஞ்சா மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது கோவை , சென்னை போன்ற மாநகரங்களில் மாணவர்கள் கல்விக்காக தங்கி படித்து வருகிறார்கள்.  இது போன்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். இந்த போதை பழக்கம் பிடி , சிகரெட்டில் ஆரம்பித்து கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, கஞ்சா சாக்லேட் , மெத்தா பெட்டமைன்  என்ற அளவுக்கு அதிகரித்து மாணவர்களின் … Read more

மகன் திருமணத்தன்று உயிரிழந்த முன்னாள் MLA!! திருப்பதியில் நிகழ்ந்த சோகம்!!

Former Coimbatore MLA Selvaraj died of a heart attack.

Coimbatore:முன்னாள் கோவை எம் .எல் .ஏ செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னாள் எம் .எல் .ஏ செல்வராஜ் அவர்கள், கோவை மாவட்ட திமுக செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு 66 வயதாகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் அனுபவம் மிக்க சிறந்த அரசியல் வாதியாக இருந்து வருபவர். இவர் காங்கிரஸ் கட்சியில் போது 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்பு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி அதிமுக … Read more

சேலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!! முற்றிலும் எரிந்து நாசம்!!

Private bus accident near Salem

SALEM:சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. சேலம்-சங்ககிரி அருகே தனியார்  எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து முழுமையாக எரிந்துள்ளது.தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில்  மோதியதில் அதில் பயணித்தவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். அதாவது சங்ககிரி அருகே  சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் , முற்பகல்  நேரத்தில்  தனியார் ஆமினி பேருந்து சென்று கொண்டு இருக்கிறது. எதிராக வந்த இருசகர வானகம் மீதி எதிர்பாரா விதமாக மோதி உள்ளது.  எதை அறிந்த … Read more

COME BACK கொடுத்த செந்தில் பாலாஜி!! முதல்வர் ஸ்டாலின் அடுத்த ஸ்கேச்!!

Participated in a program in Coimbatore Chief Minister Stalin welcomed Minister Senthil Balaji.

DMK:கோவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி-யை  வரவேற்று பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், 2021 தமிழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் நேரில் சென்று பல திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார். பின்பு  பள்ளி கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள … Read more

சந்து கடைக்கு லஞ்சம் வாங்கிய நான்கு போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!!

Four police officers sacked for taking bribe from alley shop!!

கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்று வருவதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் வந்தது. அதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் விசாரனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் விசாரணையில் சட்டவிரோதமாக   மது மற்றும் கள்ளசாராயம் விற்பனை செய்பவர்களிடம் இருந்து போலீசார் லஞ்சம் பணம் பெற்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு … Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

A shocking incident happened when the government bus carrying passengers caught fire!

Kovai: கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்க … Read more

மர்மமான பக்தர்கள்.. ஈஷா மையத்தில் தகன மேடை!! போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

Mysterious Devotees.. Cremation Platform at Isha Centre!! Bagheer information released in the police investigation!!

ஈஷா யோகா மையத்திற்குச் சென்று பலர் காணாமல் போனதாக குற்ற சாட்டு எழுந்த நிலையில் அம்மாவட்ட  ஆட்சியர் அதனை விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் காவல் துறை காணாமல் போனவர்களை கண்டறிய முடியவில்லை என்று  கூறி அதற்கான காரணம் என்ன என்று கூறியுள்ளது. ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வின் இருப்பிடம் என  ஈஷா யோகா மைய நிர்வாகிகள் கூறுகின்றன. ஆனால் காவல் துறை விசாரணை   வழக்கில்   ஈஷா யோகா மையம் தகன மையாமாக செயல்பட்டு … Read more

2 வீலரில் செல்லும் மாணவர் மாணவிகளே அலர்ட்!! காவல்துறை போட்ட அதிரடி ரூல்ஸ்!!

2 wheeler students alert!! Action rules put by the police!!

  #Coimbatore: கோவை மாவட்டத்தில் ஹெல்மட் அணியாமல் செல்லும் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு புதிய விதிமுறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்துகளால் உயிர் சேதமாவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இதை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை விதித்தாலும் எதுவும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் சென்னை கோயம்பத்தூர் அனைத்து மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பெரிய மாவட்டம். இதில் போக்குவரத்து நெரிசல் என்பது சற்று … Read more

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

bagheer-kariya-done-by-bomb-suspect-in-school-suffering-students

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!! பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிளம்பிய தகவலால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியை விட்டு துரிதமாக வெளியேற்றினார்கள். பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவத்தின் பின்னணியில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் செய்தியே காரணம் என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் தனியார் பள்ளியின் முகவரிக்கு … Read more