உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்!!

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்! மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மதுரை துணை மேயரின் பெயர் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது கல்வெட்டில் துணை மேயர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின பவள விழாவை குறிக்கும் வகையில் ஒரே இடத்தில் … Read more

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!!

என்ன விளையாட்டு ம.. பண்றீங்களா?? வட்டாட்சியரை கொச்சையாக பேசிய விசிக மாவட்ட செயலாளர்!! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் வட்டாட்சியர் என்று கூட பாராமல் விசிக மாவட்ட செயலாளர் மிகவும் கொச்சையாக பேசி உள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் ஐகோர்டானது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தேவையற்ற கொடி கம்பங்கள் மற்றும் சிலைகள் இருந்தால் அதனை அகற்றும் படி உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி சிலைகளுக்கு என்று ஓர் … Read more

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Torn currency notes, change in bank, Coimbatore, notification issued by the bank

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வேண்டுமா?? இதோ வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! நம் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு  பொருளாதார பிரச்சனையை தீர்க்கும் வகையில் பணமானது அவசியமாக உள்ளது. ‘பழைய கிழிந்த கிழியாத’ ரூபாய் தாள்களையும்  எப்போது கீழியப்போகிறது என்ற வடிவில் உள்ள நோட்டுக்களையும் soiled note என்று அழைப்பார்கள். நேரடியாக வங்கிக்கு சென்று மாற்றி கொண்டால் அதற்கு பதிலாக வேறு ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம். ஓரம் கிழிந்து இருந்தாலோ அல்லது ஒட்டி இருந்தாலோ நான்கு இடத்தில் கிழிந்து … Read more

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!

Recruitment petition on children!! High Court Dismissal!!

குழந்தைகளின் மீதான ஆட்கொணர்வு மனு!! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!! மதுரை உயர் நீதிமன்றத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற பெண்மணி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் என் கணவர் ஆனந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் என் இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது என் இரு குழந்தைகளையும் எனது கணவர் ஆனந்த் கடத்தி வைத்துள்ளார். என்னுடைய இரு குழந்தைகளையும், என் கணவரிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க … Read more

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! 

Do you want to file a liquor related complaint? Call this number immediately!!

மதுபானம் தொடர்பான புகார் அளிக்க வேண்டுமா?? உடனே இந்த எண்ணை அழையுங்கள்!! விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொடர் கள்ளச்சாராய சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் வாயிலாக ‘சாராய ஒழிப்பு’ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 14  மற்றும் 2௦ தேதிகளில் கள்ளச்சாராயம் குறித்து  தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கண்காணிக்க பட்டதில்  2 நாட்களில் 116 கள்ளச்சாரயா விற்பனை வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரிகளை … Read more

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு!!

petrol-bombs-set-fire-to-the-sheds-of-the-vella-factory-in-jaderpalayam

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு – 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையிலன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் … Read more

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!! நேற்று நள்ளிரவு விருகம்பாக்கம் காமராஜர் தெரு பெரியார் நகர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பஞ்சர் கடை முன்பாக மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். நாட்டு வெடிகுண்டு வீசியதில் யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. பஞ்சர் கடையில் இருந்த டியூப் லைட் மற்றும் இதர பொருட்கள் சேதம். மர்ம நபர்கள் யார்? யார் மீது வீசுவதற்காக அவர்கள் வந்தனர் என்பது … Read more

தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி!!

தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு – 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி விபத்துக்குள்ளானதில் வேலூர் சதுப்பேரியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த ச்மபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டையில் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலை … Read more

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சார வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன் கள்ளச்சாராயம் விற்பனை … Read more

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

The wife who burned her husband!! Misery caused by drinking!!

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!! வேலூர் மாவட்டம், இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட மேஸ்த்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் சுரேஷ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more