Breaking News, Chennai, District News, State
சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!
Breaking News, Crime, District News, Salem, State
நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!
Breaking News, District News, Madurai, State
வேதாரண்யத்தில் கோடை மழை! உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு!
Breaking News, Chennai, Crime, District News, State
ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!
Breaking News, Chennai, Crime, District News, State
புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது!
Breaking News, Crime, District News, State, Tiruchirappalli
முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது!
Breaking News, Crime, District News, Salem, State
இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது
District News

திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருநங்கையுடன் சபலம்! இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி. தமிழகத்தின் மைய பகுதியாக அமைந்துள்ள மாவட்டம் என்றால் அது சேலம் மாவட்டம் தான். தமிழகத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான ...

மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு
மே 1 டாஸ்மாக் விடுமுறை! சேலம் ஆட்சியர் உத்தரவு. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் ...

சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!
சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்! எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணியை தொடங்கியதால் தடுத்து நிறுத்திய கிராம ...

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!
நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை! அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து கணவன் கைது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ...

வேதாரண்யத்தில் கோடை மழை! உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு!
வேதாரண்யத்தில் கோடை மழை! உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு ...

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!
ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் வழித்தவறி வந்த முன்று ...

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம்!
குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம் ! நூழிலையில் உயிர் தப்பிய விவசாயி-தொடர் யானைகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ...

புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது!
புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது சென்னை, புளியந்தோப்பு, திரு.வி.க நகர் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் குமார் வயது ...

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது!
முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் ...

இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது
இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் வழக்கில் மூன்று பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோழிநாயக்கரன் பட்டி கிராமத்தில் வசித்து ...