வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு ! 

Mother scolded her son for not going to work! Desperate teenager made a tragic decision!

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு !  வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஊதாரித்தனமாக சுற்றிய மகனை தாய் கண்டித்ததால் மகன் விபரீத முடிவு எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புது இருளன்செரியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு மனைவியும் மோகன் வயது 23. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராமன் இறந்து விட்டார். இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியது. மோகனுக்கு படிப்பு சுமாராக மட்டுமே ஏறியதால் 10 வகுப்பு … Read more

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!!

Female lawyer sexually harassed!! Congress leader arrested!!

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை!! காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது!! கடந்த 7ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் அவரது தோழியுடன் சுற்றுலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிக்கு வந்துள்ளார். பெண் வக்கீலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவர் சுற்றி பார்க்க செல்லாமல் அறையில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டார். எனவே அவரது குழந்தைகள் தோழியுடன் சுற்றுலா பகுதிகளை பார்க்க வெளியே  சென்று விட்டனர். இந்நிலையில் … Read more

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!!

Did actor Rajini's daughters steal from the house? Film industry in shock

நடிகர் ரஜினியின் மகள்கள் வீட்டில் திருட்டா? அதிர்ச்சியில் திரையுலகம்!! நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்தில் பணம், சுமார் 60 சவரன் தங்க நகைகள், வைரங்கள் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேனாம்பேட்டை போலீசார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைகார பெண்ணை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் … Read more

இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!! 

இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தும் வீடு, நில உரிமையாளர்கள் இனி QR கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டத் தொடரின் போது சென்னை மேயர் பிரியா அவர்கள் இனி சொத்து செலுத்துவோருக்கு வசதியாக QR கோடு மூலமே இனி தொடர்ந்து வரி … Read more

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி

DMK is under attack

நடுரோட்டில் திமுகவின் கோஷ்டி பூசல்! அமைச்சரின் முன்னே அடிதடி!! திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி மாவட்டத்தில் தனது துறையான நீர்வளத்துறை சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்த சென்றிருந்தார், அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வை மேற்கொண்டார். தனது துறை ஆய்வை முடித்துக்கொண்டு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற பொது அமைச்சர் துரைமுருகனை வரவேற்க திமுக தொண்டர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டச்செயலாளரும்  திமுக செயலாளருமான அப்துல் வகிப் தலைமையில் ஒரு கோஷ்டியும்,  திருநெல்வேலி மேயர் சரவணன் தலைமையில் … Read more

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!  மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. அவருடன் கூட வந்தவரையும் அந்த கும்பல் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  நெடுவரம்பாக்கத்தில் உள்ள பெரிய காலனியில் வசித்து வருபவர் லட்சுமணன் வயது 32. இவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது சகோதரர் … Read more

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!!

Enriched cow's milk in Aavin's company!! Introducing today!!

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!! ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே நான்கு வகையான பால்கள் விற்கப்பட்டு வருகிறது.  இருமுறை சமன் படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறை கொழுப்பு பால் என நான்கு வகையான பால்கள், நான் விதமான வண்ண கவர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி இரண்டும் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் ஆவின் நிறுவனத்தால் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த … Read more

+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக  அறிவிப்பு!

+2 கணித தேர்வில் முறைக்கேடு ! 5 பேர் பணியிடை நீக்கம் 34 மாணவர்கள் தோல்வி என அதிரடியாக  அறிவிப்பு!  கணித தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி முடிவுற்ற நிலையில் நேற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள  அரசு உதவி பெறும் பள்ளியில் கணித … Read more

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! 

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைவாணி வயது 26, என்ற மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதே செங்கல் சூளையில் தங்கி  வேலை செய்து வருபவர் மல்லேஷ். சக்திவேலும், மல்லேஷ்- உம் ஒரே … Read more

கைபேசியால் இளைஞர் பலி!! மின்சாரம் தாக்கியது!!

Youth killed by cell phone!! Electric shock!!

கைபேசியால் இளைஞர் பலி!! மின்சாரம் தாக்கியது!! இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என யாருமே இல்லை. அனைவரும் உபயோகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலானாவர்கள் ஸ்மார்ட் போன் தான் உபயோகப் படுத்துகிறார்கள். செல்போன் நமது வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம். நாள் முழுவதும் வீடியோ பார்ப்பது, முகநூல் பக்கங்களை … Read more