பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்! பேருந்தில் ஏறும் ஆண்கள் அங்குள்ள பெண்களை தவறாக பார்த்தாலோஅல்லது தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொண்டாலும் பேருந்தில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளி பகுதி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு தாரமங்கலம் … Read more

நாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!

Good news for Namakkal farmers!! Now you can apply online!

நாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்! சில தினங்களுக்கு முன்பு இணையதளம் வாயிலாக பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தசாமி ஓர் அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இனி ஆன்லைனிலேயே பட்டா மாறுதல் குறித்து விண்ணப்பிக்கலாம். இனி ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இ சேவை மையத்திற்கும் … Read more

10.5% உள் இட ஒதுக்கீடு விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை திருமங்கலத்தில் போஸ்டர்!

கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தியது. அதோடு தமிழ்நாடு முழுவதும் அந்தப் போராட்டம் பெரிதாவதை கவனத்தில் கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே இந்த பிரச்சனை பெரிதாகி ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் … Read more

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்!

Government bus overturned in a ditch accident! 30 people were injured, including school students!

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்! திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்துகளில் தினம்தோறும் பள்ளி மாணவ ,மாணவிகள்  பொது மக்கள் என அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்,அந்த வகையில் இன்று காலை வழக்கமாக உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு செல்ல அரசு பேருந்தில் பள்ளி மாணவ ,மாணவிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பேருந்தானது சனுப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த … Read more

அதிர்ச்சி வழங்கிய தமிழக அரசு! ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது நடைமுறைகள் முடிந்தவுடன் மாலையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு கடந்த 22ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் பல்வேறு நிபந்தனைகளுடன் மட்டுமே … Read more

பிஎஃப்ஐ எதிரொலி: காவல்துறைக்கு வந்த மொட்ட கடுதாசி!! கோவையின் அடுத்த 16 இடங்களுக்கு வந்த அலார்ட்!!

BFI echoes: Mota Kadudasi came to the police!! Alert for the next 16 places in Coimbatore!!

பிஎஃப்ஐ எதிரொலி: காவல்துறைக்கு வந்த மொட்ட கடுதாசி!! கோவையின் அடுத்த 16 இடங்களுக்கு வந்த அலார்ட்!! பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மிரட்டல். காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் அனுப்பி உள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையடி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற கடிதம் ஒன்று காவல்துறைக்கு வந்துள்ளது. அச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more

சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

Teenagers tried to lift the girl! The public who gave charity!

சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்! சேலம் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்,நவீன் மற்றும் விக்னேஸ்வரன்.இவர்கள் மூன்று பேரும் காடையாம்பட்டி அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டிருந்தனர்.அவர்களின் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.அதனால் அவர்களை தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் நாங்கள் ஷீ கம்பெனியில் … Read more

சுற்றுலா பயணியர் வருகை! இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா புள்ளி விபரம் 2022 என்ற 280 பக்க அறிக்கையை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார் ஆவது இந்த வருடத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்துள்ளது.தமிழகம் இதில் முதலிடம் பெற்றுள்ளது. 2ம் இடத்தை பிடித்திருக்கின்ற உத்தர பிரதேசத்திற்கு 9 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று … Read more

திருமாவளவன் மூலமாக ஆர் எஸ் எஸ் அமைப்பை எதிர்க்கிறார்களா சிறுபான்மையினர?

திருமாவளவனின் மணிவிழா பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், நவாஸ் கனி, மேயர் இந்திராணி, சட்டசபை உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைகோ பேசும்போது தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்து விட்டு இந்தியா என்ற பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் எப்போதுமே காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக … Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 2 நாட்கள் மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி,மற்றும் அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது சென்னை மாவட்டத்திற்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக … Read more