தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!
தமிழகத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு மாதமாக திமுக ஆட்சியை நடத்தி வருகிறது ஈடுபட்ட நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து அமைச்சர்களும் தம் தம் வேலைகளை சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 16ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் மு அப்பாவோ ஆகியோரை வரவேற்றனர். … Read more