தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு மாதமாக திமுக ஆட்சியை நடத்தி வருகிறது ஈடுபட்ட நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து அமைச்சர்களும் தம் தம் வேலைகளை சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 16ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் மு அப்பாவோ ஆகியோரை வரவேற்றனர். … Read more

12 ஆம் படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு! ICMR அறிவிப்பு!

ICMR/NIRT 11 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட அனைத்து தகுதியை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் டியூபர்குளோஸிஸ். பணி : மத்திய அரசுப் பணி காலிப்பணியிடங்கள்: 11 இடம்: சென்னை பணி: 1. Project Junior Medical Officer 2. Project Staff Nurse 3. Project Technical Officer (Medical Social Worker) 4. Project Assistant (Field Investigator) 5. Project Technician-III … Read more

தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வரும் நபர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமாணவர்களுக்கு சில நாட்களுக்குப் பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன அதிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குணம் அடைந்த பின்னரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த … Read more

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்!

Still a head teacher? Surprised villagers!

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா? ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள்! கடந்த வருடம் முழுவதும் ஊரடங்கினால், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே படித்து வந்த நிலையில், பெற்றோர்களுக்கு இது சவாலான விஷயம் என்றாலும் கூட, பிள்ளைகளின் நலன் கருதி பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே, பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாறினார்கள். இந்நிலையில் கடந்த 14 ம் தேதி தலைமை ஆசிரியர்களை கொண்டு மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் வழங்குதல், பாட புத்தகம் வழங்குவது உட்பட பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. … Read more

பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

The father who hacked his daughter to death! The police were shocked to hear the reason!

பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்! இன்னும் எத்தனை காலங்கள் நம் சமூகத்தில் பிரிவினைகள் அகலும். ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் போகும்? பாகுபாடுகள் இல்லாமல் போகும். பாரதி கண்ட தேசமாக மாறும். நாமெல்லாம் நாடு வளர்ந்து விட்டது, முன்னேறிவிட்டது, என்று இறுமாப்பு அடைந்து கொண்டு உள்ளோம். ஆனால் எங்கோ ஒரு இடத்தில் ஜாதிக்கொலைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. மைசூரு மாவட்டத்தில் பிரியப்பட்டணா டவுனை சேர்ந்தவர் ஜெயராம். இவருக்கு திருமணமாகி மனைவி … Read more

அரசு உத்தரவை மீறிய அதிமுக எம்எல்ஏ! சேலத்தில் போலீசாருடன் வாக்குவாதம்!

சேலம் மாவட்டத்தில் அரசின் உத்தரவையும் மீறி வீட்டு உபயோகப் பொருள் வாங்க வேண்டும் என்று கடையைத் திறக்கச் சொல்லி பொருட்கள் வாங்க மனைவியுடன் வந்த அதிமுக எம்எல்ஏ செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர், சேலம் ,ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகம் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி அரசு வழங்கவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப் … Read more

“நண்பா! நீ போராட வேண்டியது கொரோனா கூட அல்ல! மனைவி பொன்னரசி உடன்.. பேனரில் அசத்திய இளைஞர்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் இணைந்து தனது நண்பனின் திருமணத்திற்கு அடித்த பேனர் ஒன்றை பார்த்து ஊரே சிரித்து உள்ளது. இதை இணையதளத்தில் மிகவும் பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது. உலக அளவிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் 2019ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா பாதிப்பு இன்னமும் நம்மை ஆட்டிப் படைத்து தான் வருகிறது. கடுமையான பஞ்சங்களின் நோய்களால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொரோனா ஒரு பெரிய எதிரியாக வளர்கிறது. ஆனால் நம் தமிழ்நாட்டு … Read more

தொடங்கியது முதல்வருடன் கூடிய ஆலோசனை! அதிகமான தளர்வுகள்!

கொரோனா தொற்று கடந்த 2 வாரமாக மிகவும் குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் பல தளர்வுகளை கொடுக்கலாம் என மருத்துவர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். மே மாதம் பத்தாம் தேதி முதல் தொடங்கிய இந்த ஊரடங்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒரு சில தளர்வுகளை அறிவித்து வந்தது அரசு. அரசு மற்றும் மருத்துவர்களின் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது . ஊரடங்கின் … Read more

சற்று முன்: தொடர்ந்து சரியும் தங்கம்! கிலோவிற்கு 1000 குறைந்த வெள்ளி!

கடந்த புதன்கிழமை அன்று மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான செய்தியை வலுபடுத்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. வெள்ளி விலையை மேலும் குறைத்துள்ளது .நேற்று தங்கம் ஏறத் தொடங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை; இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் … Read more

சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு!

நீதிமன்றங்களில் உள்ள காலி பணிகளை நிரப்புவதற்கு புதிய வக்கீல்கள் குழுவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.   சென்னை மாவட்ட்தில் உள்ள துணை நீதிமன்றங்களுக்கு மாவட்டத்தில் பதவிக்கால அடிப்படையில் சட்ட அலுவலர்கள் மூன்று வருட காலத்திற்கு பணிக்கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் .   மேற்கண்ட பதவியை நியமனம் செய்வதற்கு முன்னர் அரசாங்கத்தால் நிறுத்தப்படலாம். அல்லது அவர் / அவள் விரும்பினால் சட்ட அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யலாம். எழுத்துப்பூர்வமாக அரசுக்கு ஒரு மாத அறிவிப்பு கொடுக்க வேண்டும் … Read more