சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! ஊதியம்: ரூ.63,000!

மத்திய அரசு இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சலில் உள்ள வட்டம் சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் அனைத்து அறிவிப்புகளையும் படித்துவிட்டு தங்களுக்கு ஏற்றவாறு இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.   நிறுவனம்: தமிழக அஞ்சல் … Read more

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்!

The daughter-in-law who said she was pregnant for her mother-in-law! That's the thing about his life!

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்! யார் யாரோ எப்படி எல்லாமோ பொய் கூறி வரும் நிலையில் பாவம் ஒரு பெண் மாமியாருக்கு பயந்து கர்ப்பம் என கூறி படாத அவஸ்தை பட்டுள்ளார். மாமியார்களும் ஒரு பெண் தானே குழந்தை பிறப்பது என்ன ஒரு பெண் கையில் மட்டுமா? உள்ளது. இதை எப்போதுதான் சமூகம் புரிந்து கொள்வார்களோ? அந்த பெண்ணின் கணவனாவது அந்த பெண்ணை புரிந்து வைத்து இருந்தால் இப்படி … Read more

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை!

Full curfew again in these districts! Corona number touching peak!

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் கொள்ள நமது … Read more

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய செய்தி! – தமிழக அரசு!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை தொழில்நுட்பவியல் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, இல்லை அதை மக்கள் மாற்ற நினைத்தாலோ அரசு செட்டாப் பாக்சை உரிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் மக்கள் வழங்க வேண்டும், அந்த செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர். தமிழக அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி இணைப்புகளை தமிழகம் முழுவதும் … Read more

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் அகற்றம் … Read more

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்!

The act of a young man claiming to be in love! Shocked mother!

காதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்! பெண்களை பொறுத்தவரை யாராவது ஆசை வார்த்தை கூறினாலோ அல்லது அன்பாக பேசினாலோ போதும் அவர்களை சுலபமாக நம்பி விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக சின்ன குழந்தைகளை எதற்கு அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதே போல் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 12 வது படிக்கும் மாணவிக்கும் இதே நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நிலை … Read more

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு!

Vanitha as a fake doctor! Suffering trapped right to the police!

போலி மருத்துவராக வனிதா! போலீசாரிடம் வலமாக சிக்கி தவிப்பு! இந்த கொரோனா தொற்றால் மக்கள் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் 1 அலையை விட இரண்டாம் அலையானது பெருமளவு பாதிப்பாக இருந்தது.அந்தவகையில் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வந்தனர்.இந்நிலையை பல மோசடி கும்பல் பயன்படுத்திக்கொண்டது. அந்தவகையில் போலியான தடுப்பூசி மருந்துகள்,மாத்திரைகள் என பலவற்றை விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வந்தனர்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா காலக்கட்டத்தில் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என … Read more

திருவள்ளுவரால் எழுந்த சர்ச்சை! வேளாண் பல்கலைக்கழகம் மீது எதிர்ப்பு!     

Controversy over Thiruvalluvar! Opposition to the Agricultural University!

திருவள்ளுவரால் எழுந்த சர்ச்சை! வேளாண் பல்கலைக்கழகம் மீது எதிர்ப்பு! உலகின் அனைத்து நியதிகளையும் இரு அடிகளில் மக்களுக்கு உணர்த்தியவர் திருவள்ளுவர்.அந்தவகையில் மக்கள் அவரை சாதி சொல்லி சொந்தமாக்கிக்க கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.திருவள்ளுவர் அணைந்திருந்தது காவி உடையாக இருந்தாலும் கூட மக்கள் அதை வைத்து சாதியை குறிப்பிடுவார்கள் அதனால் திருவள்ளுவர் படம் போடப்படும் அனைத்திலும் வெள்ளை நிறத்தையே பொதுவாக வைத்து போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியது. அதனையடுத்து தற்போது தொலைகாட்சியில் குழந்தைகளுக்கென்று பல … Read more

தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்?

DMK MP Done! What happened to the victim?

தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்? தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு அதை தொடர்ந்து கண் பார்வை தெரியாமல் போகின்றது. திருவெற்றியூர் அருகே தனியார் மருத்துவ மனையில், கரும்பு பூஞ்சை நோய் தாக்கி 8 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரான வட சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி நேற்று நேரில் சென்று … Read more

திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா?

Is Trisha or Nayanthara such a lover in the future?

திரிஷா இல்லைனா நயன்தாரா என போகும் காலத்தில் இப்படியும் ஓர் காதலா? கொரோனா தொற்று காலத்தில் நமது இந்தியாவில் பல உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் கொரோனாவை அடுத்து மற்ற காரணங்களாலும் மனித உயிர்களை நாள்தோறும் இழந்து தான் வருகிறோம்.இந்த காலக்கட்டத்தில் ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு அந்த பெண் ஒப்புக்கொள்ள வில்லை என்றால் அந்த பெண் மீது ஆசிட் வீசுவது,கொலை செய்வது,ஏன் கடத்திக்கொண்டு போவது என நாள்தோறும் ஓர் சம்பவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில் தற்போது … Read more