மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை! கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இலட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கன … Read more

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!! நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது தொடங்கிவைத்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அதிக வேகத்துடன் கூடிய குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணம் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதாவது தற்பொழுது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தே … Read more

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 … Read more

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம் நமது சேலம் மாவட்டத்தில் மறுபடி விமான போக்குவரத்துக்கு தொடங்கவிருக்கின்றது.இது சேலம் மக்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல இந்திய விமானசேவை நிறுவனங்களும் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை நடுத்தர மக்களும் பயன்பெரும் வகையில் ஓரளவிற்கு மலிவு விலையில் வழங்கிவருகிறது.இதன் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை,கோவை போன்ற முக்கிய தொழில் நகரங்களை தவிர்த்து சேலம் … Read more

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!!

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!! தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி ஒன்றை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் ரவீந்தர் என்ற விவசாயி வசித்து வருகின்றார். விவசாயி ரவீந்தர் அவருடைய பண்ணையில் இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த இரண்டு கறவை மாடுகளில் … Read more

பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!!

பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!! வேலூரில் பப்பாளியில் பெருமாள் உருவம் இருந்ததால் அதை பார்த்த பொதுமக்கள் அதற்கு நாமம் இட்டு வணங்கி பரவசத்தில் மூழ்கினர். வேலூர் முத்து மண்டபம் பகுதியில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். பழவியாபாரி ரங்கநாதன் அவர்கள் தினமும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் என்ற பகுதிக்கு சென்று விவசாய நிலங்களில் உள்ள பப்பாளிகளை வங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் … Read more

டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்!!! தமிழகத்தை சேர்ந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கொடுத்த வாய்ப்பு!!!

டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்!!! தமிழகத்தை சேர்ந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கொடுத்த வாய்ப்பு!!! இந்தியாவில் தமிழகத்தில் அதுவும் சென்னையில் உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரராகும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளது. கிரிக்கெட் விளையாடுவது என்பது சாதாரணமாக விளையாட்டாக இருந்தாலும் தன்னுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவருக்கும் இலச்சியமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் அணிக்கு கிரிக்கெட் விளையாடுவதில் பல போட்டிகள் நிலவி வருகின்றது. … Read more

வேலூருக்கு வந்தார்! மணியம்மையை பார்த்தார்! கூட்டிகிட்டு போய்ட்டார் – பெரியாரை கலாய்த்த துரைமுருகன்!!

வேலூருக்கு வந்தார்! மணியம்மையை பார்த்தார்! கூட்டிகிட்டு போய்ட்டார் – பெரியாரை கலாய்த்த துரைமுருகன்!! தமிழகத்தின் வட மாவட்டமான வேலூரில் கடந்த ஞாயிற்று கிழமை திமுகவின் முப்பெரு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் பெரியார் மற்றும் மணியம்மை திருமணம் குறித்து கலாய்த்து பேசினார்.மணியம்மை மட்டும் பெரியாருடன் செல்லவில்லை என்றால் “திமுக” உருவாகி இருக்காது … Read more

சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!?

சென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!? சென்னை முதல் நெல்லை மாவட்டம் வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத் இரயிலின் டிக்கெட் விலை குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தற்பொழுது முக்கியமான நகரங்களுக்கு இந்தியாவில் உள்ள வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வந்தே பாரத் இரயில் தொடங்கிய முதல் சில நாட்களில் மக்களிடையே வந்தே பார்த் இரயிலுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வந்தே … Read more

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!!

விபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!! விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் காதல் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த காதலி(பள்ளி மாணவி) தன் காதலனுக்காக பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 16 வயது நிரம்பிய மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து … Read more