பணியில் இடையூறு! காவல் நிலையத்தில் புகாரலளித்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி!

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் திமுகவைச் சார்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சார்ந்த 5 உறுப்பினர்கள் என்று சம நிலையில் இருக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்ற சுதா ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர். இந்த நிலையில் இவர் வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்ற … Read more

வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி போலீசார் வளைத்து கைது 

thanjavur

வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி போலீசார் வளைத்து கைது தஞ்சை மாவட்டம் பள்ளி அக்காரம் வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர் தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த பட்டதாரி வாலிபர் பிரேம்(31) என்பவரை வெட்டி கொலை கொலை செய்தனர். இந்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து … Read more

கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் 

Pudukkottai

கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பேருந்தில் பெண்மணியிடம் கஞ்சா போதையில் தவறாக நடந்து கொண்ட இளைஞரை அப்பகுதி பொதுமக்கள் பேருந்தில் இருந்து இறக்கி தர்மடி கொடுத்து கை கால்களை கட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தது பரபரப்பு ஏற்படுத்தியது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு புதுக்கோட்டையிலிருந்து மறமடக்கிக்கு 3ம் எண் நகரப் பேருந்து சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் வன்னியன் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Statue stolen 50 years ago from Thanjavur district found in US

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கால சம்ஹார மூர்த்தி சிலையை மீட்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆவணங்களை அனுப்பி உள்ளனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, முத்தம்மாள் புரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான கால சம்ஹார மூர்த்தி உலோக சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. … Read more

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை! வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை! வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குடவாசல் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரரிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் பணியாளர்கள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்து … Read more

தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு கரூரில் சிறுநீரக கல்லுக்கு சிகிச்சை அளித்தபோது சிறுநீர்க் குழாயில் ஏற்பட்ட துவாரத்தை நோயாளியிடம் தெரிவிக்காமல் மறைத்த தனியார் மருத்துவமனை மருத்துவர், நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு. கரூர் சுங்கவாயில் பகுதியைச் சேர்ந்தவர் நல்லாத்தாள்(47). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவருக்கு இடுப்பு பகுதியில் தீராத வலி இருந்ததால் கரூர் … Read more

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்   கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கல்குவாரி உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகேயுள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், திருவண்ணாமலை,விழுப்புரம், திருச்சி,சேலம் பெரம்பலூர், அரியலூர்,தஞ்சை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சற்று முன் வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் இடி … Read more

தண்ணீரில் மிதக்கும் கரையோர கிராமங்கள்! திருச்சிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு!

சமீப காலமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருப்பதால் அணைக்கு வரக்கூடிய நீரின் வரத்து முழுவதும் உபரி நீராக தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மேட்டூர்- எடப்பாடி சாலையில் காவிரி நீர் புகுந்திருப்பதால் அங்கே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. காவிரி கரையோர பகுதியில் வயல்களும் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றது. சில பகுதிகளில் … Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்தனுரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The manager who sent out the caste name of Dukanurai in Tiruchirappalli district! A lot of excitement in the area!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்துனரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி இடுமலைப்பட்டி புதூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். மேலும் இவர் கடந்த இருபதாம் தேதி இரவு தன்னுடைய பணியை முடித்துவிட்டு எடமலைப்பட்டி புதூரில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தனது கணக்குகளை ஒப்படைக்க சென்றார். ஹலோ அப்போது இரவு நேர பணியில் இருந்த கிளை மேலாளர் சேகர் என்பவர் … Read more