மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Notice to private schools! The action order issued by the Department of Education!

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது!

Shocking information for college students! No more weekends!

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது! நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று காலதாமதம் ஆனது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரி வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.அதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு அதிக … Read more

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்!

The Department of School Education issued a crazy plan! They will be taken abroad at the expense of the government!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகளை கொடுத்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, குடும்ப தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் … Read more

ஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்!

JEE exam results are withheld only for them! Information released by NIT!

ஜேஇஇ தேர்வு முடிவுகள் இவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! என்ஐடி வெளியிட்ட தகவல்! ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜே இ இ முதல்நிலைத் தேர்வு பிரதான தேர்வு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான ஜே இ இ முதல் நிலை தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட … Read more

தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை!

Important information published by the Examinations Movement! Students are not prohibited to carry this item during the method exam!

தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு … Read more

அரசு வெளியிட்ட அறிவிப்பு!இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டம்!

The announcement made by the government! The second phase of the innovation girl program to be launched by the chief minister today!

அரசு வெளியிட்ட அறிவிப்பு!இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெண் கல்வியை பெருமைப்படுத்தும் விதமாக உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல் குடிமக்களை பேணும் உயர் கல்வி கற்ற பெண்களாகவும், தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், கல்வி அறிவு போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்று புதுமை பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வெளியானது  ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வு முடிவுகள்! 

மாணவர்களுக்கு குட் நியூஸ்!வெளியானது  ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வு முடிவுகள்!  பிளஸ் டூ படித்த மாணவர்களின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. ஏறத்தாழ ஆண்டுக்கு 2 லட்சம் கோடி மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்குகின்றது. தேசிய தொழில்நுட்பக் கழகம்  (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), … Read more

நீங்கள் பொது தேர்வு எழுத போறீர்களா? உங்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Are you going to take public exam? Important information released by the selection board for you!

நீங்கள் பொது தேர்வு எழுத போறீர்களா? உங்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.அதனை தொடரந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. அதன் காரணமாக அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை முழுமையான பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற உள்ளது.அரையாண்டு … Read more

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு!

6th to 9th class only in schools in Tamil Nadu! The order issued by the government to provide this material!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். படிப்படியாக … Read more