பள்ளியில் சாரணர் பயிற்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயின் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு!

தெற்கு ரயில்வே மற்றும் சென்னையில் உள்ள தொடர்வண்டி பெட்டி தொழிற்சாலைகளில் (ICF)scouts & guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது. தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பம் செய்வது, கல்வித் தகுதி, தேவை தொடர்பாக தற்போது தெரிந்து கொள்ளுங்கள். பயிற்சியின் பெயர் – scouts & guides quota Recruitment level 1 &level 2 காலிடங்கள்- ஐ சி எப் சென்னை 3 தெற்கு ரயில்வே … Read more

வேளாண்மை அதிகாரிகளுக்கு அடித்த ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

Tamil Nadu Assembly

வேளாண்மை அதிகாரிகளுக்கு அடித்த ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட அரசாணை   வேளாண்மை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டப் பயன்களை விவசாயிகளிடம் முழுமையாக கொண்டு சேர்க்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்ட திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி முடிய உரிய அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வேண்டியுள்ளது.   இவ்வாறு தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதால் மாவட்டம் … Read more

ரயில்வேயில் வேலைவாய்ப்பு: இரண்டு தினங்களே உள்ளது உடனே விண்ணப்பியுங்கள்! எழுத்து தேர்வு கிடையாது!

ரயில்வேயில் வேலைவாய்ப்பு: இரண்டு தினங்களே உள்ளது உடனே விண்ணப்பியுங்கள்! எழுத்து தேர்வு கிடையாது! தெற்கு ரயில்வேவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி விண்ணப்பதிவு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். ரயில்வே துறையில் பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வுகள் எதுவும் இல்லாமல் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு. … Read more

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் ராணுவத்தில் வேலை!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் ராணுவத்தில் வேலை! இந்திய ராணுவத்தில் 186 பணியிடங்கள் உள்ளன. பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி உடையவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பணி விவரமானது பின்வருமாறு, மொத்தம் 156 பணியிடங்கள் உள்ளன. அதில் கான்ஸ்டபில் 158, ஹெட் கான்ஸ்டபிள் 28 இடங்கள் உள்ளன. இப்பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை உள்ளது. இந்த … Read more

தமிழக அரசின் கிராம உதவியாளர் பணி! 2000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசின் வேலைவாய்ப்பில் காலியாக இருக்கின்ற 2748 கிராம உதவியாளர் இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் பணிக்காக தகுதிகள் சம்பளம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை கீழே வருமாறு தெரிந்து கொள்வோம். பணியின் பெயர் – கிராம உதவியாளர் சம்பளம் – 11,100-35,100 வரை கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க … Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Group 2 Exam Results! Important information released by the selection board!

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும் ,ஜூலை மாதம் குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டது.மேலும் இந்த தேர்வகளில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை அண்மையில் தான் வழங்கியது.அந்த தீர்ப்பில் மகளிருக்கான 30சதவீத … Read more

வேலை தேடுகிறீர்களா? இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் உடனே பங்கேற்றுக் கொள்ளுங்கள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர் வேலை வழங்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகிறார்கள். சென்னையில் இருக்கின்ற அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து … Read more

வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நாளை நடக்கவிருக்கிறது வேலைவாய்ப்பு முகாம்!!

வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நாளை நடக்கவிருக்கிறது வேலைவாய்ப்பு முகாம்!! தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வேலை இல்லா இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (அக்டோபர் 28) … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

The announcement made by the school education department! Shock waiting for this month's salary for teachers!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்ச்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதம் தோறும் 20ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும்.அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின்பு கருவூலத்திற்கு அனுப்பி அவைக்கப்படும். மேலும் ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட … Read more

செவிலியரா நீங்கள்? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் : 2 மாதத்தில் நிரப்பப்படும் காலி பணியிடங்கள்!

செவிலியரா நீங்கள்? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் : 2 மாதத்தில் நிரப்பப்படும் காலி பணியிடங்கள்! தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழகத்தில் இன்னும் இரண்டே மாதத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார். திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் பருவகால பேரிடர், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம் மற்றும் பொது சுகாதாரப்பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் … Read more