நீங்கள் டிப்ளமோ முடித்தவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு! TVS நிறுவனத்தில் வேலை!

நீங்கள் டிப்ளமோ முடித்தவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு! TVS நிறுவனத்தில் வேலை! TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Diploma முடித்த நபர்களுக்கு அரிய வாய்ப்பு. பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். Team Leader, Electrical Maintenance போன்ற பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி பணிக்கு சேர விண்ணப்பிப்பவர்களை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். … Read more

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!

new-information-published-by-the-government-staff-selection-board-employment-opportunity-for-youth

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு! மத்திய அரசுப் பணியாளர் தேர்வானையம் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் 20,000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பெரும்பாலான பி  பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கம்பைன்டு கிரேச்வேட் லெவல் எக்ஸ்சமிநேசன் போட்டி தேர்வு மூலம் … Read more

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்! முழு விவரம் உள்ளே!

நிர்வாகம் மற்றும் தொழில்முறை வேலைகள் தொடர்பாக ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள்- 346 கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலாண்மை பாடநெறியில் இரண்டு வருடங்கள் முழு நேர முழுநிலை பட்டப்படிப்பு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் நன்மை. இத்துடன், இந்தியாவில் செயல்படும் அரசு மற்றும் தனியார் மற்றும் … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1-10-2019 தேதியிலிருந்து 30-9-2022 வரையில் தமிழ்நாடு முழுவதும் 2748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாகவும், உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த காலிப் பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உத்தேச தேதிகளை அரசு அறிவித்துள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்த … Read more

இந்தியாவில் 22 லட்சம் ஊழியர்கள் வேலை விட்டு வெளியேறுவார்கள்:! பகிர வைக்கும் காரணம்!!

இந்தியாவில் 22 லட்சம் ஊழியர்கள் வேலை விட்டு வெளியேறுவார்கள்:! பகிர வைக்கும் காரணம்!! இந்தியாவில் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்று நிறுவனம் ஒன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.டீம்லீஸ் டிஜிட்டல் என்ற நிறுவனம் டேலண்ட் எக்ஸோடஸ் என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் படி 57 சதவீத ஐடி வல்லுநர்கள் வருங்காலத்தில் ஐடி துறைக்கு திரும்பவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் 2022-ம் … Read more

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்:??

தமிழகம் முழுவதும் விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்:! விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்:?? தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான ஆட்கள் நியமனம்.வருவாய்த் துறையின் அறிவிப்பு. தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை ஆணையர் எஸ் கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்யும்படி வருவாய் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தகவலின் படி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7ஆம் … Read more

திருப்பூர் சுகாதாரத்துறையில் பல்வேறு பணியிடங்கள்! காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருக்கின்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்பப்படும் திருப்பூர் மாவட்ட நலச்சங்கம் வரும் 14 தேவி நேர்காணல் நடத்துகிறது ஆகவே தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் பங்கு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணியின் பெயர், … Read more

ரயில்வே வாரியத்தில் 3000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் போன்ற பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுனருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டிருக்கிறது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். நிறுவனம் கிழக்கு மத்திய ரயில்வே – Eastern Railway பணி விவரம் பழகுநர்களுக்கு பயிற்சி யார் விண்ணப்பிக்கலாம்? எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அறிவிக்கை Notice No.RRC-ER/Act Apprentices/2022-23 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 3115 வயதுக்கான தகுதி விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் … Read more

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!!

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!! சென்னை இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. பணியிடம்: சென்னை இந்தியன் வங்கி பணியின் தன்மை: chief information security of officer (CISO) கல்வி தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம். கடைசி நாள்: oct12-2022 மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து … Read more

தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள் 

SPICES Job Vacancy with 20000 Salary without Exam

தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள் ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் காலியாகவுள்ள நுண்ணுயிரியல் பயிற்சி ஆய்வாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம் ஸ்பைசஸ் போர்டு பணியின் பெயர் பயிற்சி ஆய்வாளர் … Read more