தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 5 சமையல்காரர்கள் மற்றும் 6 சலவை செய்பவர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதிய விகிதம் -(15,700-58,100) கல்வி தகுதி– தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். வயது வரம்பு: 1-4-2022 அன்று பட்டியல் இனங்கள், பட்டியல் பழங்குடியினர் வயது 18 முதல் 37 வரையில் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது 18 முதல் 34 வரையில் இருக்க வேண்டும். பொதுப்புறிவைச் சார்ந்தவர்களுக்கு 18 … Read more

போக்குவரத்து காவல்துறையில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

போக்குவரத்து காவல்துறையில் வார்டன்களுடன் இணைந்து தன்னார்வலர்களாக பணிபுரிய விரும்புவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னை போக்குவரத்து, காவல்துறையின் ஒரு பகுதியாகும் இங்கே பல்வேறு துறைகளை சார்ந்த தன்னார்வலர்கள் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவி புரிந்து வருகிறார்கள். மேலும் தேர்தல், விஐபிக்களின் வருகை, தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்கள். சாலை பாதுகாப்பு … Read more

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை! தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அரியலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கு மொத்தம் 20 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் … Read more

டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

Tamil Nadu government's request for promotion in DinPSC! The order of the Supreme Court!

டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் அடிப்படை. மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில்  அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சியில் மதிப்பெண் ,சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன.அதனை அமல் படுத்தினால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதன் தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய … Read more

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்!

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைவரும் ஒரு பணியில் மட்டும் ஈடுபடாமல் பகுதிநேர வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் ஓய்வு நேரத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும் ஒரு நிலை இருந்து வந்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஐடி ஊழியர்கள் … Read more

தமிழக மின்சார வாரியத்தில் 8000 பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு

தமிழக மின்சார வாரியத்தில் 8000 பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு   தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தில் காலியாக இருக்கும் 8000 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது.   தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 8,000 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.   தற்போதைய … Read more

ஸ்டேட் பேங்க் வெளியிட்ட 365 காலி பணியிடங்கள்! இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

ஸ்டேட் பேங்க் வெளியிட்ட 365 காலி பணியிடங்கள்! இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! பலர் படித்துவிட்டு தற்பொழுது வரை அதற்கு தகுந்த வேலை கிடைக்காமல் உள்ளனர். இந்த வருடம் தான் குரூப் தேர்வுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருகிறது. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாரத் ஸ்டேட் பேங்க் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் 5008 ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் காலியாக உள்ளது என … Read more

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு   வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அரசு மானியமாக, … Read more

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை! கல்வி தகுதி என்ன தெரியுமா?

Perambalur civil supplies corporation தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பருவகால பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. காலியிடங்கள் -28 பட்டியல் எழுத்தர்-07 உதவுபவர்-14 காவலர்-09 பட்டியல் எழுத்தர் கல்வித் தகுதி:பி.எஸ்சி ,பிஇ வயதுவரம்பு- 1-7-2022 அன்று விண்ணப்பம் செய்தவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் எஸ்சி, எஸ்டி, பிரிவை சேர்ந்தவர்கள் 37 ஆகவும், பி சி, எம் பி சி, பிரிவை சார்ந்தவர்கள் 34 ஆகவும் இருக்க வேண்டும். ஊதியம்-5,285+3499 … Read more

8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை!

8 முதல் 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறையில் உடனடி வேலை! இது தான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!   படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர். இதில் ஒரு சிலர் அரசாங்க வேலையை எதிர்பார்த்தும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான அரிய வாய்ப்பு தான் இது. தற்பொழுது இந்து சமய அறநிலை துறையானது வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. வடபழனி திருக்கோவிலில் பணியாற்றுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை வேலை வாய்ப்பு … Read more