மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலில் நீர் கோத்தல், கணுக்கால் வீக்கம் சரியாக எளிமையான டிப்ஸ்

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.   தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.   சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!! 1)தலைவலி நீங்க:- வேப்பங்கொட்டையை அரைத்து விழுதாக்கி தலையில் பத்து போட்டுக் கொண்டால் எப்பேர்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமாகி விடும். 2)ஆஸ்துமா குணமாக:- வெற்றலை மற்றும் இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா விரைவில் குணமாகும். 3)நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க:- முருங்கை, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி … Read more

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் – தயார் செய்வது எப்படி?

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் – தயார் செய்வது எப்படி? மாரடைப்பு நோய் தற்பொழுது இளம் வயதினரை அதிகம் பாதித்து வருகிறது. மோசமான உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் இந்த மாரடைப்பு உயிரை பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:- நெஞ்சு பகுதியில் அழுத்தம், அதிக வியர்வை, மூச்சு திணறல், இடது தோள்பட்டை வலி, கை கால் வலி, தடை வலி உள்ளிட்டவைகள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் … Read more

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!! வளர்ந்து வரும் நவீன உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் சர்க்கரை நோய்க்கு தலைநகராக இருப்பது இந்தியா தான். பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் எளிதில் ஏற்படும் தொற்றாக உருவெடுத்து விட்டது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த சர்க்கரை … Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!! நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது தான் குடலின் மிக முக்கிய வேலை ஆகும். ஒருவேளை கழிவுகளை குடல் சரியாக வெளியேற்றாமல் விட்டால் அடி வயிற்று வலி, செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை குடலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக பழுதாகத் தொடங்கிவிடும். எனவே … Read more

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும், முறையாக உணவு உட்கொள்ளாததாலும் வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு ஏற்படுகிறது. இவை இரைப்பை மற்றும் சிறுகுடலில் உருவாகும் நோய் பாதிப்பு ஆகும். வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு இருந்தால் முதலில் வயிற்று வலி தான் ஏற்படும். அடுத்து வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது போன்று வலி ஏற்படும். இந்த வயிற்றுப்புண் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *மிளகு *உலர் … Read more

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!! பெண்கள் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. உணவுமுறை மற்றும் வாழ்கை முறை மாற்றத்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்றான முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக மாத்திரை எடுத்துக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் வழக்கமாக வைத்து இருக்கின்றனர். அவ்வாறு செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் தான் ஏற்படும். இந்த முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பது … Read more

மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!!

மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)அகத்தி கீரையை வாரம் ஒருநாள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும். 2)பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும். 3)20 கிராம் பார்லி அரிசி, 40 கிராம் புளிய இலையை கசாயம் காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை அகலும். 4)அடிக்கடி முளைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முடிவுக்கு வரும். 5)15 மில்லி மாதுளை பூ சாறுடன் சிறிதளவு … Read more

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!! சிறுநீரக கல் பிரச்சனையை இன்று நிறைய பேருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுநீர் பாதையில் கற்களை உருவாக்குகிறது. சிறுநீரக கல் அறிகுறி:- சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், வலி, துர்நாற்றத்துடனான சிறுநீர் வெளியேறுதல், இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் போன்றவை சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். … Read more

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!! இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று வாயுத் தொல்லை. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம். இவை ஒரு பெரிய பிரச்சனை இல்லையென்றாலும் இதனால் அவதிப்படும் மக்கள் ஏராளம் என்பது தான் நிதர்சனம். வாயுத் தொல்லை வர காரணம்:- அதிக எண்ணெய் நிறைந்த உணவு, சர்க்கரை நிறைந்த உணவு, துரித உணவு, பால் அதிகளவு குடிப்பது, கோதுமை … Read more