2 கொய்யா இலை இருந்தால் புற்றுநோயை ஓட ஓட விரட்டிடலாம்..!!

2 கொய்யா இலை இருந்தால் புற்றுநோயை ஓட ஓட விரட்டிடலாம்..!! மனித உயிரை பறிக்கும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய். உடலுக்கு அடிப்படையான செல்களை பாதிக்கும் நோய் இவை. இவை ஒரு தொற்று நோய் இல்லை. உடலில் வயிறு, நுரையீரல், உணவுக்குழாய், குடல், மார்பகம், கர்ப்பப்பை, வாய் உள்ளிட்ட இடங்களில் இவை உருவாகும். புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்:- *புகைபிடித்தல் *புகையிலை உபயோகித்தல் *சுற்றுப்புறச் சூழ்நிலை *மாசு மற்றும் நச்சு தன்மை கொண்ட வேலை *உணவு முறை *பரம்பரைத் … Read more

இதை செய்தால் சொத்தை பல் வலி 2 நிமிடத்தில் சரியாகி விடும்!!

இதை செய்தால் சொத்தை பல் வலி 2 நிமிடத்தில் சரியாகி விடும்!! இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாரார்கள். பல் நம் உடலில் முக்கிய உறுப்பு ஆகும். உணவுப் பொருட்களை அரைத்து உடலுக்கு அனுப்பி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவை உடனே விழுங்காமல் பற்களால் நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அப்பொழுது தான் உணவுக் குழாய் சீராக செயல்படும். அதேபோல் நம் முக அழகை … Read more

நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க !!

நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குழந்தை வரம் என்பது அனைத்து திருமணமான தம்பதிக்கும் வேண்டிய ஒன்று. ஒரு சிலருக்கு குழந்தை வரம் உடனே கிடைக்கும். ஒரு சிலருக்கு பல ஆண்டுகள் வரை நீடிக்கும். அதற்கு காரணம் விந்தணு, கருமுட்டை ஆகியவற்றின் … Read more

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி இதோ..!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த உடல் சூடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு:- *பித்தம் *தலைமுடி உதிர்தல் *வாய்ப்புண் *தோல் தொடர்பான பாதிப்பு உடல் உஷ்ணத்தை தணிக்க எளியத் தீர்வு:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி *தண்ணீர் *சோம்பு *சீரகம் *கற்கண்டு செய்முறை… ஒரு கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி … Read more

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!! சாதாரண சளி பாதிப்பு ஏற்பட்டாலே அவை குணமாக ஒரு வராம் ஆகும். நெஞ்சி சளி என்றால் சொல்ல தேவையில்லை. வற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி *வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல் *அடர் … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். மலச்சிக்கல் ஏற்பட காரணம்… *தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமை *உடலில் நார்ச்சத்து குறைபாடு *முறையற்ற தூக்கம் தேவையான பொருட்கள்:- *நெல்லிக்காய் *இஞ்சி *உப்பு *எலுமிச்சை சாறு … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!! இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி. இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்ட ஆரமித்து விட்டால் சுலபமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். பிறர் உதவியை நாடும் நிலை ஏற்பட்டு விடும். மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு … Read more

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!!

அக்குளில் வீசும் கடுமையான துர்நாற்றம் நீங்க இப்படி செய்யுங்கள்!! நாம் அனைவரும் அக்குள் வியர்வை துர்நாற்ற பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. இதனால் நாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த துர்நற்றத்தில் இருந்து விடுபட குளித்தாலும் அந்த வாடை நம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றது. அக்குளில் துர்நற்றம் வீசக் காரணம்:- *அதிகப்படியான கெட்ட … Read more

நெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்!

நெஞ்சு வலி? இதை அங்கு தடவினால் வலி காணாமல் போகும்..!! 100% இயற்கை மருத்துவம்! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் வலி உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் வலி உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் கோளாறு *முறையற்ற தூக்கம் தேவையான பொருட்கள்:- *பெரிய நெல்லிக்காய் … Read more

இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!

இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!! நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இஞ்சி ஓர் மருத்துவ கொண்ட பொருளாகும். இந்த இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இதில் துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இந்த இஞ்சியை சூடு நீரில் போட்டு சேர்த்து பருகினால் உடலுக்கு தேவையான அனைத்து வித … Read more