முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!!

முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!! கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- உடல் பருமன், முதுமை, எலும்புகளில் அடிபடுதல், ஜவ்வு தேய்மானம், மூட்டு எலும்பு தேய்மானம். … Read more

எப்பொழுதும் சோகமாக இருப்பவர்களா நீங்கள்! இந்த 6 பழங்கள் சாப்பிட்டால் உடனே ஹேப்பி ஆகிருவீங்க !!

எப்பொழுதும் சோகமாக இருப்பவர்களா நீங்கள்! இந்த 6 பழங்கள் சாப்பிட்டால் உடனே ஹேப்பி ஆகிருவீங்க எப்பொழுதும் சோகமான  மனநிலையில் உள்ளவர்கள், மனக்கவலை, மனநிலை மாற்றங்கள் பான்ற மனநிலை சார்ந்த பிரச்சனைகள் நமக்கு ஏற்படும். அந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சந்தோஷமான மனநிலைக்கு திரும்ப இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த 6 பழங்களை சாப்பிட்டால் போதும். சோகமான மனநிலையில் இருந்து விடுபட சாப்பிட. வேண்டிய 6 பழங்கள்… 1. பெர்ரி 2. அன்னாச்சி 3. எலுமிச்சை 4. … Read more

வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? நம் உடலில் முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!! சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு:- ஆஸ்துமா, மூக்கில் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு, மூச்சிரைப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், தொண்டை வலி, … Read more

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!! நவீன காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இதை சரி செய்ய சீரகம், ஓமம், மிளகு உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து சூடு நீரில் கலந்து பருவகுவது நல்லது. இந்த சூரணம் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சீரகம் *ஓமம் *மிளகு *சோம்பு *சுக்கு … Read more

வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா? அப்போ இது தான் தீர்வு!!

வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா? அப்போ இது தான் தீர்வு!! நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது இந்த வாய் துர்நாற்றம் தான். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேச தயக்கம் ஏற்படும். வாயை திறந்தால் துர்நாற்றம் வந்து விடுமோ என்று அஞ்சியே பலரும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் … Read more

கஞ்சி தண்ணீர் போதும்! எப்பேர்ப்பட்ட முதுகு வலியையும் ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்..!!

கஞ்சி தண்ணீர் போதும்! எப்பேர்ப்பட்ட முதுகு வலியையும் ஒரே நாளில் குணப்படுத்தி விடலாம்..!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு முதுகு வலி. இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும். முதுகு வலி வரக் காரணங்கள்:- *ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல் *முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல் *முதுகு தண்டு வடம் … Read more

இது தெரியுமா? சூடு நீரில் பெருங்காயத்தை சேர்த்து பருகினால் இவ்வளவு நல்லதா..?

இது தெரியுமா? சூடு நீரில் பெருங்காயத்தை சேர்த்து பருகினால் இவ்வளவு நல்லதா..? நம் உணவில் சேர்க்கும் பெருங்காயம் ஒரு மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். இவை உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளை குணமாக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. இதில் அதிகளவு புரதச்சத்து நிறைந்து இருக்கிறது. பெருங்காய நீர் பருகவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- 1)வாயுத் தொல்லையை சரி செய்ய உதவுகிறது. 2)மலச்சிக்கல் பாதிப்பை குணப்படுத்துகிறது. 3)உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது. 4)செரிமானக் கோளாறை சரி செய்கிறது. 5)உயர் … Read more

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை..!!

படுத்த உடன் நிம்மதியான தூக்கம் வர இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% அனுபவ உண்மை..!! மனிதர்களுக்கு இரவு நேர தூக்கம் அவசியமான ஒன்றாகும். குறைந்தது 8 மணி நேரம் தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் இரவு தூக்கம் என்ற ஒன்றை பலரும் மறந்து விட்டோம். இதற்கு மன அழுத்தம், வேலைப்பளு, முறையற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க … Read more

உங்களுக்கு கொழுப்பு கட்டி இருக்கா? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.. நிச்சயம் பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு கொழுப்பு கட்டி இருக்கா? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.. நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஒரு சிலருக்கு உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக தேங்கி இருக்கும். இதனால் பெரிதளவில் பாதிப்போ, வலியோ ஏற்படாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்:- 1)200 மில்லி நீரில் 2 கொய்யா இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகினால் கொழுப்புக் கட்டி … Read more