உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!! ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் [பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நாம் வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதினால் குடற்புண் ஏற்பட்டு அவை நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது. … Read more

சொத்தை பல்லில் பதுங்கி நம்மை படுத்தி எடுக்கும் புழுக்கள் முழுவதும் துடிதுடித்து வெளியேற வேண்டுமா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!

சொத்தை பல்லில் பதுங்கி நம்மை படுத்தி எடுக்கும் புழுக்கள் முழுவதும் துடிதுடித்து வெளியேற வேண்டுமா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று. பல் சொத்தையாக காரணம்:- *அதிகப்படியான இனிப்பு … Read more

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!!

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!! தற்காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழல் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் நம்மை தொற்றி விடுகிறது. இதில் சர்க்கரை(நீரிழிவு) பாதிப்பு உருவாகி விட்டால் ஆளை கரைத்து விடும். முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்த இவை தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்து வருகிறது. சர்க்கரை நோய் ஏற்படக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் … Read more

உங்கள் நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை முதலில் செய்யுங்கள்!!

உங்கள் நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை முதலில் செய்யுங்கள்!! நம் அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோயாக இருப்பது சளி. இவை ஆரம்பத்தில் சாதாரண சளியாக உருவாகி நாளடைவில் நெஞ்சு சளி, நுரையீரல் சளியாக தொற்றிக் கொள்கிறது. இந்த நாள்பட்ட சளி நமக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது. இந்த நாள்பட்ட சளி பாதிப்பை சில நிமிடங்களில் கரைத்து வெளியேற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து … Read more

இது தெரியுமா? ஒரு பல் பூண்டை சுடுநீரில் தட்டி போட்டு பருகினால் நடக்கும் மாயாஜாலம்!

இது தெரியுமா? ஒரு பல் பூண்டை சுடுநீரில் தட்டி போட்டு பருகினால் நடக்கும் மாயாஜாலம்! நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு வெறும் வாசனை நிறைந்த பொருள் மட்டும் கிடையாது. இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்து காணபடுகிறது. உடல் பருமன், சளி, இருமல் உள்ளிட்ட பல வித நோய் பாதிப்புகளுக்கு அருமருந்தாக இந்த பூண்டு திகழ்கிறது. பூண்டில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி 6 மற்றும் சி … Read more

இதை குடித்தால் உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் முழுவதும் முந்தியடித்துக் கொண்டு வெளியேறும்!!

இதை குடித்தால் உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் முழுவதும் முந்தியடித்துக் கொண்டு வெளியேறும்!! மலசிக்கல் அறிகுறி:- பசியின்மை, குமட்டல் உணர்வு, வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு உள்ளிட்டவைகள் மலசிக்கலுக்கான அறிகுறிகள் ஆகும். மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- எளிதில் செரிமானம் ஆகாத உணவை உண்பது, உடலுக்கு தேவையான நீரை பருகாதது, அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, மலத்தை கழிக்காமல் அடக்கி வைத்தல், உணவில் நார்ச்சத்து குறைவாக இருத்தல், வயது முதிர்வு, அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்டவைகள் … Read more

மஞ்சள் காமாலையை நிமிடத்தில் குணமாக்கி இனி அந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க உதவும் “கீழாநெல்லி + நெருஞ்சி” – எவ்வாறு பயன்படுத்துவது?

மஞ்சள் காமாலையை நிமிடத்தில் குணமாக்கி இனி அந்த நோய் பாதிப்பு வராமல் தடுக்க உதவும் “கீழாநெல்லி + நெருஞ்சி” – எவ்வாறு பயன்படுத்துவது? எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் வளரும் மூலிகை தாவரம் கீழா நெல்லி. இதன் இலைகளுக்கு கீழ் சிறு சிறு நெல்லி இருக்கும். இவை கசப்பு தன்மை கொண்ட மூலிகை ஆகும். இவை மஞ்சள் காமாலைக்கு சிறந்த தீர்வாக விளங்குகிறது. கீழா நெல்லியில் உள்ள சத்துக்கள்:- இந்த கீழா நெல்லியின் இலை, காய் , … Read more

வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் கீரை வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் அகத்தி கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அகத்திக்கீரையில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, தாதுப்புக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த அகத்தியில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற … Read more

“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!!

“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!! இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஆண்கள் பலருக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. மலட்டுத் தன்மை அறிகுறி:- *வாசனை இயலாமை *விதைப்பை பகுதியில் வலி மற்றும் வீக்கம் *விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் *பாலியல் செயல்பாடுகளில் சிக்கல் ஆண்மை மற்றும் விந்தணுக்கள் குறைய காரணங்கள்:- *மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை *புகைப்பழக்கம் *மது … Read more

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் கெடும் நிலை ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் ஏற்படக் காரணங்கள்:- *தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமை *எளிதில் செரிக்காத உணவை உண்ணுதல் *குறைந்த நார்ச்சத்து உள்ள … Read more