நமது எலும்புகள் பலம் பெற சாப்பிட வேண்டியவை!! எளிதில் கிடைக்கக்கூடியது!!

நமது எலும்புகள் பலம் பெற சாப்பிட வேண்டியவை!! எளிதில் கிடைக்கக்கூடியது!! முட்டைகோஸில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சுண்ணாம்புச்சத்து அதிக இருப்பதால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் முட்டைகோஸ் நல்ல உணவாக இருக்கிறது. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். நமது உடலில் இருக்கும் தசைகள் மற்றும் உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் எந்த … Read more

சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீர் தொற்று வரை அனைத்திற்கும் இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! குடித்த10 நிமிடத்தில் நிவர்த்தியாகும்!!

கோடை காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், நம் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படும். வெயில் காலத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சினை சிறுநீர் கடுப்பு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல். இது ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் இந்த பிரச்சினையை எதிகொள்வார்கள். இதற்கு தண்ணீர் அதிக அளவு எடுத்து கொள்ளாதது தான் காரணமாக உள்ளது. கோடை காலங்களில் குறைந்தது 4 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சிறுநீரில் … Read more

ஒரே வாரத்தில் உங்கள் தொப்பை கரைய வேண்டுமா? இதை மட்டும் குடிங்க!!

Want your belly to melt in a week? Just drink this!!

ஒரே வாரத்தில் உங்கள் தொப்பை கரைய வேண்டுமா? இதை மட்டும் குடிங்க!! இன்றைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சினை உடல் எடை அதிகரிப்புதான். இதற்கு காரணமாக, உடல் உழைப்பு இல்லாமை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மது பழக்கம் போன்றவை உடல் எடையை அதிகரித்து, தொப்பையையும் உண்டாக்குகிறது. இந்த தொப்பையை ஒரே வாரத்தில் கரைக்க, இந்த பானத்தை மட்டும் குடித்தால் போதுமானது. இதை ஆண் பெண் இருவருமே குடித்து … Read more

இந்த ஒரு பொடி போதும்!! எப்பேர்ப்பட்ட தைராடையும் குணமாக்கும்!!

Do you have thyroid? Eat this powder!!

தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் ஒரு பட்டாம் பூச்சி வடிவ சுரப்பியாகும் நமது உடலில் மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் இயங்குவதற்க்கு தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. இந்த தைராய்டு சுரப்பியானது சாதாரணமாக சுரக்கும் போது எந்த வித பிரச்சினையும் இல்லை. இது குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ சுரக்கும் போது தைராய்டு நோய் உண்டாகிறது. இந்த தைராய்டு பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது. பெண்களுக்கு உண்டாகும் தைராய்டினால், PCOD, … Read more

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!

இனி ஆப்ரேஷன் தேவையில்லை.. 1 வாழைப்பழம் போதும் மூல நோயிலிருந்து விடுபட!!
நம்மில் சிலருக்கு மூலநோய் இருக்கும். இந்த மூலநோயை குணப்படுத்த பலவிதமான மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். பலவிதமான மாத்திரைகளை எடுத்தும் பயன் இல்லாமல் போயிருக்கும். பலவிதமான சிகிச்சை பெற்றும் குணம் பெறாத இந்த மூல நோயை ஒரே ஒரு இரவில் குணப்படுத்துவதற்கு அருமையான வீட்டு மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மருத்துவம் செய்ய தேவையான பொருட்கள்…
* படிகாரம்
* வாழைப்பழம்
* தேன்
மூலநோயை சரிசெய்யும் மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை(Pane) வைத்துக் கெள்ள வேண்டும். பாத்திரம் சூடான பிறகு இதில் படிகாரத்தை சிறிது சிறிதாக இடித்து போட்டுக் கொள்ளவும்.
அனைத்து படிகாரமும் கரைந்து பாகு பதத்திற்கு வந்திருக்கும். பின்னர் இதை இறக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆற வைக்கவும். இது ஆறிய பிறகு இதை ஒரு உரலில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.
பின்னர் வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தின் நடுவே சிறிதாக கத்தியை வைத்து கோடு போல அறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவு தேன் எடுத்து வாழைப்பழத்தில் அறுத்துவிட்ட இடத்தில் முழுவதுமாக தேய்க்க வேண்டும். பிறகு இடித்து வைத்துள்ள படிகாரப் பொடியை சிறிதளவு எடுத்து அந்த தேனின் மேல் தூவி விட வேண்டும். மூலநோயை சரி செய்யும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் பொழுது பத்தியத்தை பின்பற்ற வேண்டும். நீங்கள் அதிகமாக காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும்.  தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள், துரித உணவுகள், மசாலா பொருட்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. காரம் சேர்த்துக் கொள்ள கூடாது. இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும் பொழுதும் மேற்கூறியவற்றை நியாபகத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த மருந்தை வெறும் வயிற்றில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூலநோய் சமீபத்தில் வந்தது என்றால் நீங்கள் இந்த மருந்தை நான்கு நாட்கள் எடுத்தக் கொண்டால் போதும். அதுவே நீண்ட நாட்களாக மூலநேயால் அவதிப்பட்டு வந்தால் தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிக்கலாம். இந்த பதிவில் கூறப்பட்டருக்கும் மருந்தை சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா.. அதனை தடுக்க இந்த ஒரு காசாயம் மட்டும் குடிங்க!!

  அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா.. அதனை தடுக்க இந்த ஒரு காசாயம் மட்டும் குடிங்க!! சர்க்கரை நோய் இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த இந்த பதிவில் அருமையான கசாயத்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   இந்த கசாயத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * கடல் அலிஞ்சல் – 15 கிராம் * பருத்தி விதைகள் – 15 கிராம் … Read more

நாள்பட்ட சளித் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?? இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்க!!

நாள்பட்ட சளித் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?? இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்க!! நாள்பட்ட நெஞ்சு சளி, நாள்பட்ட தொண்டை சளி, தொடர் இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் தினமும் கஷ்டப்பட்டு வந்திருப்போம். எத்தனையோ மாத்திரை சாப்பிட்டும் பலன் இல்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த பொடியை தயார் செய்து அரைஸ்பூன் சாப்பிட்டாலே நெஞ்சு சளி, தொண்டை சளி எல்லாம் கரைந்து வெளியே வந்துவிடும். அதுமட்டுமில்லாமல் இருமல், காய்ச்சல் போன்ற நோய்களும் குணமாகும். இந்த ஆரோக்கியமான பொடியை … Read more

இந்த இலை இருந்தால் எப்பேர்பட்ட இடுப்பு வலியும் நீங்கும்!!

இந்த இலை இருந்தால் எப்பேர்பட்ட இடுப்பு வலியும் நீங்கும்!! உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்கும். இந்த இடுப்பு வலியால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். அந்த இடுப்பு வலியை எவ்வாறு குறைப்பது என்று இந்த பதிவில் காணலாம். இந்த பதிவில் கூறப்படும் மருத்துவத்தை செய்தால் இடுப்பு வலி மட்டுமில்லாமல் குறுக்கு வலி, முதுகு வலி கூட குணமடைந்துவிடும்.   இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * லட்சகட்டை … Read more

இந்த ஒரு பல் பூண்டு இருந்தால் இரத்த கொதிப்பை அப்படியே குறைக்கலாம்!!

இந்த ஒரு பல் பூண்டு இருந்தால் இரத்த கொதிப்பை அப்படியே குறைக்கலாம்!! நம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பு என்பது இருக்கும். இந்த இரத்தக் கெதிப்பை கட்டுப்படுத்த மாத்திரையை எடுத்துக் கொள்வோம். ஆனால் இனி மாத்திரை தேவையில்லை. இரத்தக் கொதிப்பை குறைக்க ஒரு பல் பூண்டு மட்டுமே போதும். இரத்தக் கொதிப்பை குறைக்க பூண்டுகளை வைத்து எவ்வாறு மருந்து தயார் செய்வது என்று இந்த பதிவில் காணலாம். இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்… * பூண்டு … Read more

பித்தம், தலை சுற்றல், வாந்தி நீங்க கசாயம்!! இவ்வாறு செய்யுங்கள்!!

பித்தம், தலை சுற்றல், வாந்தி நீங்க கசாயம்!! இவ்வாறு செய்யுங்கள்!! உடலில் கல்லீரலில்தான் பித்த நீர் சுரக்கப்படுகிறது. இது அதிகப்படியான பித்த நீரை சுரக்கும்போதுதான் தலை வலி, வாந்தி , மயக்கம் என உண்டாகிறது. இந்த பித்த நீரானது செரிமானத்திற்கு உதவும் கல்லீரலையே பாதித்துவிடும். எனவே அத்தகைய பித்த நீரை முற்றிலும் குணமாக என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி 2. சீரகம் 3. இஞ்சி 4. பனங்கற்கண்டு 5. எலுமிச்சை பழம் … Read more