Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்! கூந்தல்:நீளமாக தொங்கும் கரிய கூந்தல் கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும். நீங்கள் பெற்றோர், நண்பர்களை ஓடிப்பிடிப்பதாக கனவு கண்டால் புகழ் பெறுவீர்கள் என்பதை குறிக்கிறது. புத்திமதி:நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும் என்பதைக் குறிக்கிறது. அவமரியாதை:நீங்கள் பிறரை அவமரியாதை செய்வது போல கனவு கண்டால் … Read more

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!!

உங்களுக்கு மேல் வலியா இருக்கா? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல் பாய்..!! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் விரித்து படுக்கிறோம். உண்மையில் மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய்.நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு நாளடைவில் அருமையான பாய் இது. தர்ப்பைப் புல் … Read more

பார்த்தவுடன் சுவைக்க தூண்டும் !!சுவையான தேன் மிட்டாய் செய்யலாம் வாங்க !..

பார்த்தவுடன் சுவைக்க தூண்டும் !!சுவையான தேன் மிட்டாய் செய்யலாம் வாங்க !.. தேவையான பொருட்கள்..இட்லி புழுங்கல் அரிசி-1 கப், உளுந்து-1/4 கப்,சர்க்கரை-1 1/2 கப்,ஜவ்வரிசி மாவு- 1 மேஜைக்கரண்டி,பேக்கிங் பவுடர்- 1/4 மேஜைக்கரண்டி, ஆரஞ்சு பவுடர்- 1 சிட்டிகை,உப்பு- 1 சிட்டிகை, எலுமிச்சம் பழம்- 1/2 மற்றும் தேவையான அளவு எண்ணெய். வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்:தேன் மிட்டாய் செய்முறை,முதலில் அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து அதை … Read more

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன. எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு … Read more

உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

நான் சமைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே உப்பை அதிகமாக கொட்டி விடுவோம். என செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இந்த கவலை இனி வேண்டாம் . எந்த ஒரு சமையலில் உப்பு அதிகமானாலும் அதற்கு ஏற்றவாறு எதை சேர்த்தால் உப்பு சமமாகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. முதலில் நாம் வைக்கும் கூட்டு பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். சிறிதளவு தயிரை எடுத்து கூட்டு பொரியலுடன் … Read more

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் ஒரு கிளாஸ் வீதம் பத்து நாளுக்கு இந்த ஜூஸை நீங்கள் குடித்து வரும் பொழுது இரத்தசோகை என்ற பிரச்சினையை உங்களுக்கு இருக்காது.   முகமும் மிகவும் பொலிவு அடைந்து கருமை கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளபளவென்று ஆகிவிடும். ரத்த சோகையை மட்டும் குணப்படுத்தாமல் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து ரத்தத்தை அதிகமாக்கும்.   வயதானவர்கள் கூட இதனை குடித்து வரும் பொழுது நல்ல பலன் பெற்று முதுமையை தள்ளி போடலாம். … Read more

முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் இரண்டு கப் , பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு கப், பாசிப்பருப்பு கால் கப், பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் ஒன்று, தேங்காய்த் துருவல் ஒரு கப் , காய்ந்த மிளகாய் நான்கு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு. தாளிக்க : எண்ணெய் தேவையான அளவு, கடுகு, உளுந்து ஒரு டீஸ்பூன் , சீரகம் … Read more

வீட்டுமேல் உள்ள சிமெண்ட் அட்டை உடைந்து இருந்தால் அதை எப்படி சரி செய்வது!

நான் கிராமங்களில் அனைத்து மக்களும் சிமெண்ட் அட்டையை பயன்படுத்தி வருகின்றோம். வெயில் காலத்திலேயே அல்லது அருகில் உள்ள மரத்திலிருந்து தேங்காயோ அல்லது வேறு ஏதாவது கல்லும் விழுந்து அது உடைந்து போய் கிடக்கும்.   வெயில் அடித்தாலும் அதனால் பிரச்சனை ஏற்படும். மழை வந்தாலும் அதன் மூலம் பிரச்சனை தான், மழை வந்தால் வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சினையால் மிகவும் பாதித்துள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.   1. முதலில் … Read more

ஒரே ஒரு பொருள் பாத்திரம் கழுவும் சிங்க் அடைப்பு நொடியில் சரியாகும்!

ஒவ்வொரு முறையும் நாம் பாத்திரம் கழுவும் பொழுது ஏதாவது ஒரு சாப்பிடும் பொருள் உள்ளே சுற்றிக்கொள்ளும் அதனால் நமக்கு அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கும், அதை என்ன செய்வதென்றே புரியாமல் கழட்டிக்கொண்டு மாட்டிக்கொண்டு இருப்போம்.   அப்படி நீர் தேங்கி கொண்டே இருந்தால் அதனால் பல்வேறு பிரச்சனைகளும் வரும். துர்நாற்றமும் வீசும், எப்படி சரிசெய்யலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் மக்களே, இதுதான் உங்களுக்கான தீர்வு. இதற்கு ஒரே ஒரு பொருள் போதும்.   தேவையான பொருட்கள்:   … Read more

இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இரண்டே பொருள் வைத்து உங்களது சர்க்கரை அளவை … Read more