இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !..

இதை சாப்பிட்டு பாருங்கள்!!சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி !.. வாங்க முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்:தேவையான பொருள்கள் ,பிரியாணிக்கு அரிசி – 2 கப், தண்ணீர் – 4 கப், பட்டை – 2, கிராம்பு – 4, சோம்பு – அரை தேக்கரண்டி, முந்திரி – 3 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, கோஃப்தாவிற்கு ,வேக … Read more

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஐஸ் கட்டி போதும்!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?

மாலைக்கண் நோய் ஏற்படக் காரணங்கள் இதனால் தானா?   மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஆகும்.மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாது. மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே … Read more

இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்!

இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்! வயது ஆக கை கால் வலி மூட்டு வலி அனைத்து வலியும் சேர்ந்தே வந்துவிடுகிறது. 80 வயதிலும் 20 வயது உடல் ஆரோக்கியம் பெற இந்த மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. பால் ஒரு டம்ளர் 2. சோம்பு 1 ஸ்பூன் 3. இஞ்சி 1/2 துண்டு 4. தேன் அல்லது நாட்டு சக்கரை செய்முறை: 1. முதலில் … Read more

2 முறை மட்டும் சாப்பிடுங்க! எப்பேர்பட்ட சளியும் சரியாகி விடும்!

இரண்டு முறை மட்டும் இதனை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக எப்பேர்பட்ட நெஞ்சு சளியாக இருந்தாலும் சரி சாதாரண சளியாக இருந்தாலும் சரி குணமாகிவிடும்.   சில பேருக்கு எப்பொழுதும் சளி இருந்து கொண்டே இருக்கும். ஆஸ்துமாவினால் பிரச்சனைகள் ஏற்படும். நெஞ்சு சளி கட்டிக்கொண்டு வராமல் இருக்கும். கிளைமேட் மாறும் பொழுது சளி வந்த விடும். அவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.   இதற்கு கற்பூரவள்ளி மிகவும் பயன்படுகிறது. கற்பூரவள்ளியை நாம் அனைவரும் வீட்டில் … Read more

கனவில் விந்து வெளியேறுவது ஆபத்தா! இத பண்ணுங்க முதல்ல!

பொதுவாக ஆண்களுக்கு கனவில் விந்து வெளியேறுகிறது. இது ஒரு இயல்பான நிகழ்வாகவே கருதப்படுகிறது. 18 வயது முதல் 30 வயது உடைய ஆண்களுக்கு இந்த மாதிரியான கனவில் தானாகவே விந்து வெளியேறுவது இயற்கையாக நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.   இப்படி கனவில் தானாக விந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்ற கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் அது தவறு. தூக்கத்திலோ சரி அழகு விழிப்பு நிலை ஏதோ சிறிய விந்து வெளியேறுவது உடலுக்கு நன்மை தருகிறது. ஆனால் அதிகம் … Read more

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்?  

எம்டி பிரியாணி வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்? முதலில் தேவையான பொருட்களை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வோம், தேவையான பொருள்கள் : பாசுமதி அரிசி – ஒன்றரை கப், வெங்காயம் – 3, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 7 பற்கள், தக்காளி – 2, புதினா, கொத்தமல்லித் தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் … Read more

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..

டெட்டானஸ் என்பது என்ன ? அவை எதனால் ஏற்படும்? தெரிஞ்சிக்கோங்க!..   டெட்டானஸ் என்பது க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி எனப்படும் பாக்டிரியா தாக்கி தசைகள் அதிகளவில் சுருங்க ஆரம்பிப்பதால் ஏற்படும் நோய் ஆகும். பிரசவத்தின் போது தாயின் தொப்புள் கொடி சரியான முறையில் நீக்கப்படவில்லை என்றால் தொற்று ஏற்பட்டு நியோநேடல் டெட்டானஸ் என்னும் நோய் பச்சிளம் குழந்தைகளை தாக்கும். டெட்டானஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் தசை இறுக்கம் அடைந்துவிடுகிறது.இந்த நோய் பெரும்பாலும் சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத இடத்தில் ஏற்படுகிறது. டெட்டானஸ் … Read more

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக!

தித்திக்கும் பால்கோவா! இதோ உங்களுக்காக! தேவையான பொருட்கள் :பொருள்அளவு பால் இரண்டு லிட்டர் சர்க்கரை முக்கால் கிலோ நெய் தேவையான அளவு. செய்முறை :அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். . பால் கொதித்து வர ஆரம்பித்ததும் சர்க்கரை கொட்டி நன்கு கிளற வேண்டும்.பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும். மேலும் விடாது கிளறி, பால் … Read more

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்!

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்! இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டையை நூலுக்கு பதில் விளக்குக்கு திரியாக பயன்படுத்தலாம். இதனால் வீட்டில் உள்ள சகல பிரச்சனைகளும் விலகிவிடும். வீட்டில் புண்ணியத்தை சேர்க்க உதவுவது வெள்ளெருக்கு விநாயகர்.வெள்ளெருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு … Read more