இனி டாக்டர் தேவை இல்லை! கண் பார்வை பிரச்சனைகளுக்கு இந்த ஒரு பவுடர் போது!!

இனி டாக்டர் தேவை இல்லை! கண் பார்வை பிரச்சனைகளுக்கு இந்த ஒரு பவுடர் போது!! இங்கு பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக கிட்ட பார்வை தூர பார்வை உள்ளவர்கள் கட்டாயம் கண்ணாடி போட்டே ஆக வேண்டும். இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் பலருக்கும் ஒற்றைத் தலைவலி என்ற ஒரு பிரச்சனை உள்ளது. இது வந்து விட்டால் வாந்தி மயக்கம் இடைவிடாத தலைவலி காணப்படும். இவ்வாறு உள்ளவர்கள் மருத்துவரை அணுகினால் மட்டுமே இப் பிரச்சனையிலிருந்து … Read more

இந்த 4 பொருட்கள் போதும் விம் லிக்விடை வீட்டிலேயே செய்யலாம்!!

These 4 ingredients are enough to make Vim Liquid at home!!

இந்த 4 பொருட்கள் போதும் விம் லிக்விடை வீட்டிலேயே செய்யலாம்!! ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் பாத்திரம் தெரிவிப்பதற்கு சோப்பு மற்றும் விம் லிக்விட் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம். அவ்வாறு தினந்தோறும் பயன்படுத்துவதால் இந்த பாத்திரம் விளக்குவதற்கு பயன்படும் லிக்விட் மட்டும் ஒன்று இரண்டு ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலும் விற்கப்பட்டு வருகிறது. இனி பணம் கொடுத்த கடைகளில் இவை வாங்க தேவையில்லை. இந்த நான்கு பொருட்கள் வைத்து வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம். முதலில் சோடியம் … Read more

மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!   பெண்கள் தினமும் மாதுளை சாப்பிட்டு வர ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். பொதுவாக மாதுளை பழத்தை சாப்பிடும் பொழுது தோலை நாம் எரிந்து விடுவோம். ஆனால் அந்த மாதுளை தோளில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மாதுளை பழத்தின் தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் … Read more

நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!

நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமா? உடனடியாக உப்பில் இந்த இரண்டு பொருட்களை வைத்து பாருங்கள்!   நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெற உப்பு ஜாடையில் இந்த பொருட்களை மட்டும் வைத்தால் போதும். அவை என்ன பொருட்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். கல்லுப்பு என்பது மகாலட்சுமி வாசம்  செய்யும் ஒரு பொருளாக கருதப்படுகிறது. சம்பளம் வாங்கியதும் அந்த சம்பளத்தில் முதலில் வாங்க வேண்டிய பொருள் கல் உப்பு. சமையலறையில் எப்பொழுதுமே கல் உப்பு வற்றாமல் … Read more

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு … Read more

ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை!

ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை! தாய்மார்கள் அனைவரும் பருப்பு சாம்பாரை செய்தவுடன் புளித்து விடும் என்று ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்பார்.இந்த ட்ரிக்ஸ்-சை யூஸ் பண்ணினால் இரண்டு நாட்கள் ஆனாலும் பருப்பு குழம்பு புளித்துப் போகாது கெட்டும் போகாது.ஒரு முறை இதுபோன்று செய்து பாருங்கள். 1.பருப்பை வேகவைக்கும் பொழுது குக்கரில் வேக வைக்காமல்,பாத்திரத்தில் வேகவைத்து கடைந்தால், பருப்பின் வழவழப்பு தன்மை நீங்கி குழம்பு சீக்கிரம் நுரைத்துப் போவதை தடுக்கும். … Read more

நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!

நீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!   வீடு என்றாலே பூஜை அறை என்பது கட்டாயமாக இருக்கும். அவ்வாறான பூஜை அறையில் சாமி படங்களை எவ்வாறு மாட்ட கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். தனி பூஜை அறை அல்லது வீட்டில் எந்த இடத்தில் சாமி படங்கள் வைத்திருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் இடையிலும் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். சாமி படங்களை இடைவெளி இல்லாமல் … Read more

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!

பண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!   வீட்டில் உள்ள ஒரு சில விஷயங்களை நம் வீட்டில் இருந்து அகற்றாத வரை செல்வம் என்பதே தங்காது. சில பொருட்கள் வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் பணம் வரவு தடுக்கப்படுகிறது. மேலும் வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளையும் அவை தடுத்து நிறுத்துகிறது. உடைந்த கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி ஜன்னல், கண்ணாடி வளையல் கண்ணாடியால் … Read more

நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!

  நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!     ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் ,தினம் ,மாதம் என அனைத்திலும் ஏதேனும் ஒரு சிறப்புகள் மற்றும் அந்த தினத்தில் பிறந்தவர்களுக்கென தனித்துவம் குணாதிசயங்கள் கூறப்படுகின்றது. அந்த வகையில் இன்று எண் 9,18,27 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களுக்கு என சில ரகசியங்கள் உள்ளது அதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.9, 18,27 தேதிகளில் பிறந்தவர்களின் ஆதிக்க எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் … Read more

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

இந்த மூன்று பொருட்களை மட்டும் உறங்கும் பொழுது வைத்து தூங்கினால் ஏற்படும் நன்மைகள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!   உறங்கும் பொழுது நம் நம் தலைக்கு கீழ் வைத்து படுத்தால் என்ன பலன் என்பதை காணலாம். அதிக அளவு கண் திருஷ்டி மேல் இருக்கின்றது என்பவர்கள் அதிக அளவு நோய் ஏற்படுகிறது என்பவர்கள் மற்றும் அமானுஷ்ய கனவு வருபவர்கள் அனைவரும் உறங்கும் பொழுது தலைக்கு கீழ் புள்ளி இல்லாத  சுத்தமான எலுமிச்சை பழத்தை வைத்து உறங்க … Read more