கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகள் பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை தவிர அனைத்துப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது. கொங்கண் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சில பகுதிகள், கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இன்று வானிலை ஆராய்ச்சி மையம் … Read more

தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் ராஜகோபுரம் அதன் நிழலை தலைகீழாக பிரதிபலிக்கும் நுட்பத்தின் அதிசயம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.   ஒரு பொருளோ, கட்டிடமோ, நபரோ , அதன் அதன் நிழலை அப்படியே பிரதிபலிக்கும். அதற்கு பெயர் தான் நாம் நிழல் என்று சொல்லுவோம். ஆனால் இங்கு கதையே வேறு. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுகிறது.   கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற பகுதியில் … Read more

தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?

மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் , சில சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.   இந்நிலையில் மும்பையில் உள்ள சண்டிவல்லி என்ற பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு … Read more

முக்கியமான மூத்த தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி! பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரான இந்திரா ஹிருதயேஷ் இன்று காலமானார். உத்தரகாண்ட் சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான 80 வயதான இந்திரா ஹிருதேஷ் இன்று காலமானார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் குணமடைந்தார். அவர் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் தவறாமல் கலந்து கொண்டார். நாட்டில் ஆளும் கட்சியான ஹெல்த் வாணியில் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களை செய்து வந்தார். எங்களின் மூத்த தலைவர் திடீரென்று எங்களை … Read more

போலீஸ் பணிக்கு திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!

ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் 721 காலிப்பணியிடங்கள் உள்ளன. 477 சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டகளும் 244 கான்ஸ்டபிள் போஸ்ட்களும் உள்ளன. ஒடிசா மாநிலத்தில் உள்ள காவல்துறை இப்பொழுது திருநங்கைகளையும் பணியமர்த்தும் பணிகளைத் தீவிரமாக செய்து வருகிறது. அதேபோல் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கு திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறோம் என்று சொல்லியுள்ளது. ஆன்லைன் மூலம் திருநங்கைகளும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி ஆன்-லைன் தளம் திறந்து ஜூலை 15ஆம் தேதி முடிவடையும் என்று … Read more

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!

The cruelty done by the teacher to give a mark to the sixth grade student!

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை! காலம் எங்குதான் போகிறது? யாரைதான் நம்புவது? என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளியும், ஆசிரியர்களுமே தற்போது பெற்றோர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நிற்கின்றனர். சென்னையில் ஒரு பள்ளியில் ஆரம்பித்த குற்றச்சாட்டு பல பள்ளிகள், விளையாட்டு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என அனைத்து துறையிலும், மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது. கல்வியை போதிக்கும் ஆசான்களே இப்படி இருந்தால் … Read more

இந்த 18 பொருட்களுக்கு GST- யை குறைத்த மத்திய அரசு!

கொரோனா காலகட்டத்தில் அனைத்து விலைவாசியும் ஏறியுள்ள நிலையில் கொரோனா சம்பந்தப்பட்ட 18 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   கொரோனாவின் பராமரிப்புக்கு பல்வேறு மக்கள் நிவாரணங்களை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவின் பரிசோதனை உபகரணங்களின் ஜிஎஸ்டி விலையை குறைத்து உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   மாஸ்க், பிபிஇ கிட், பல்ஸ்ஆக்சிமீட்டர்கள், சானிடிசர்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட கோவிட் 19 அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை நிதி … Read more

ஒன்றாக மது அருந்திய நிலையில் செல்போன் அழைப்பினால் ஏற்பட்ட விபரீதம்!

The tragedy caused by a cell phone call while drinking alcohol together!33333333333

ஒன்றாக மது அருந்திய நிலையில் செல்போன் அழைப்பினால் ஏற்பட்ட விபரீதம்! கணவன் மனைவிக்குள் என்ன ஒரு ஒற்றுமை, ஒன்றாக அமர்ந்து குடிக்கும் அளவுக்கு, ஆனால் என்ன செய்வது சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் எதற்கு? பொறுமையாக பேசி தீர்த்தால் தீராத பிரச்சனை இருக்குமா? என்று யோசித்து பிறகு நல்ல முடிவாக எடுங்கள். விகாஸ் என்ற நபர், உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த பிரம்ஹாபுரி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு டெல்லியைச் சேர்ந்த … Read more

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

Do you get the grace of Mother Corona? Interested people!

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்! கடந்த ஒன்றரை வருடமாகவே நாடே கோரோனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு உள்ளது. அந்த வைரசிடம் இருந்து மக்களும், அரசும் என்னதான் முயற்சி செய்தாலும் வைரஸ் என்னமோ நம்மை விட்ட பாடில்லை. தற்போது அவசர கால நடவடிக்கையாக நம்மை வைத்து தடுப்பூசி என்கிற பேரில் மருந்து தயாரிப்பாளர்கள் வளர்ந்து கொண்டு உள்ளனர். எனவே நம்மை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள் வெல்லலாம் கோரோனாவை. … Read more

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

10 years of love is all gone! What he says is blatant! Parental blame!

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு! கேரளாவில் மறைத்து வைத்து வாழ்ந்த காதலைப்பற்றி இரண்டு நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்த நிலையில் நம் செய்தியில் கூட கூறி இருந்தோம். தற்போது அதைப்பற்றி பல முடிச்சுகள் வெளி வர தொடங்கி உள்ளன. அன்றே அந்த விஷயத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது என்று பலர் கூறி இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ரஹ்மானின் பெற்றோர், அந்த விஷயத்தை … Read more