இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள். ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக … Read more