சசிகலா தொடர்பாக எடப்பாடியின் மனநிலை என்ன?

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில், பத்து வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சசிகலா அரசியலில் இருந்தால் அது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று … Read more

திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம்! பரபரப்பில் அண்ணா அறிவாலயம்!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை இரு திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி சுமார் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் … Read more

உள்த்துறை அமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்!

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை அடைந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது இதனை தொடர்ந்து வரும் 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில், அதிமுக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பாக சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக … Read more

கமல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய நபர்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடப்பட்ட ஓட்டுகள் நேற்று முன்தினம் எனப்பட்டது. இதில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக சட்ட சபையில் அமர இருக்கிறது. இந்தத் தேர்தலில் கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டார். அவர் தலைமையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அதேபோல இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில், கோவை தெற்கு … Read more

அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன! விளக்கினார் முக்கிய புள்ளி!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது .அதே போல ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கிய பிரமுகர்களும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் … Read more

திடீரென பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர்!

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு சென்ற ஆறாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. முதலே கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், 99 இடங்களில் ௮௧ தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி அடைந்தது. இந்த நிலையில். இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க்க இருக்கும் பினராயி விஜயனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.கேரள மாநிலத்தில் பல வருடங்களுக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது … Read more

கோபத்தில் இருக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது அதிமுக மட்டுமே 66 இடங்களில் என்று இருக்கிறது. தேர்தல் முடிவு தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில். மக்களின் தீர்ப்பை மனதார ஏற்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 29ஆம் தேதி சென்னையில் இருந்து சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி அவர் சேலம் சென்றதில் இருந்து இன்று வரையில் யாரையுமே … Read more

பாஜகவினால் கதறும் திருமாவளவன்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.இதனை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை திராவிட முன்னேற்ற கழகம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அசாம் ,புதுவை போன்ற மாநிலங்களை தவிர்த்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் ஒரு பெரிய அடியை கொடுத்திருக்கிறார்கள். … Read more

எம்.எல்.எவா எம்.பியா எது முக்கியம்!

தமிழகம் புதுவை கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போடப்பட்ட ஓட்டுக்கள் மே மாதம் எண்ணபடும் என தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்றைய தினம் காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலைவரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 158 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது. இதற்கிடையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி … Read more

யார் முட்டாள்? ட்விட்டரில் சண்டைபோடும் சென்னைvs கோவை மக்கள்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றிருக்கிறது இதனை தொடர்ந்து விரைவில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைப்பதற்கான வழி முறைகள் என்னவென்று அந்த கட்சி ஆராய தொடங்கியிருக்கிறது.நேற்று மாலை பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை அடுத்து நேற்று மாலை முதலே ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. … Read more