இனி கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு தான்!! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Higher Education Directive to implement Biometric Attendance Registration System in Universities

Biometric attendance registration: பயோமெட்ரிக் வருகை பதிவு முறை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த உயர்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நாட்களில் தாமதமாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்து வந்தது. அது மட்டுமல்லாமல் வேலை நேரங்களில் எவ்வித வேண்டுகோள் இன்றி சென்று விடுகிறார்கள் என்ற  குற்றச்சாட்டு வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் ஊழியர்கள் பலர் தாமதமாகவே  அலுவலகத்திற்கு வருகை … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! கடைசி தேதி அறிவித்த தமிழக அரசு!!

Farmers don't miss it!! Tamil Nadu government announced the last date!!

Farmers: இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் மிகையாகாது. நம் தமிழக அரசு விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பை தவிர்க்க பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை நவம்பர் 30, 2024 வரை நீட்டித்துள்ளது. தேசிய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது விவசாயிகள். விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படுகிறார்கள். விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, உணவு உற்பத்தி, கிராமப்புற வளர்ச்சி என பல முக்கிய பண்பை கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. அந்த … Read more

இனி தொலைக்காட்சிகளில் இரண்டு சீரியல்கள் மட்டுமே!! கோரிக்கை வைத்த மகளிர் ஆணையம்!!

Now only two serials on television!! Women's Commission made a request!!

தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு சேனலுக்கென தனித்தனியாக பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கேரள மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைக்க காரணமாக அமைந்தது பின்வருமாறு :- சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களை ஆய்வு செய்ததில் சீரியல்களில் தவறான செய்திகள், ஒழுக்க கேடான காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து மலையாளத்தில் ஒளிபரப்பாகும் … Read more

நயன்தாரா கொஞ்சம் கம்மியா நடிங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் ட்வீட்!!

Actor Pradeep Ranganathan tweets Nayanthara

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளையொட்டி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பல சர்ச்சைகள் மத்தியில் வெளியானது. அதை பற்றி எக்ஸ் தளத்தில் நயன்தாரா கொஞ்சம் கம்மியா நடிங்க எனநடிகர் பிரதீப் ரங்கநாதன்  ட்வீட் போட்டுள்ளார். நயன்தாராவின் ஆவணப்படம் வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாக பல சர்ச்சைகள் வெடித்தன. இந்த படத்தில் நானும் ரவுடி தான் காட்சி இடம் பெற்று இருந்ததால் வெறும் 3 நிமிட காட்சிக்கு சுமார் 10 கோடி … Read more

நயன்தாராவின் சர்ச்சை பேச்சு எல்லாம் பொய்!! மனம் திறந்த தனுஷ் தந்தை!!

Nayanthara's controversy talk is all false!! Dhanush's open minded father!!

Cinema News: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் இருக்க கூடாது என தயாரிப்பாளர் தனுஷ் உறுதியாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த படத்தை வெளியிட ரூ.10  கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சி … Read more

3ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

The headmaster sexually harassed a 3rd class government school girl!! Parents shocked!!

Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்கின்ற ஊரில் ஒரு அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் மொத்தமாக 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் மூன்றாம் … Read more

கோவில் கருவறையில் அமர்ந்து மது அருந்தும் பூசாரி!! சிவன் பக்தர்கள் அதிர்ச்சி!!

Priest sitting in temple sanctum and drinking wine!! Shiva devotees shocked!!

Amaravati: ஆந்திரா மாநிலத்தில் பல்நாடு மாவட்டத்தில் வேணுகோண்டா பகுதியில் உள்ள 700 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் பூசாரி ஒருவர் கோவில் கருவறையில் மது அருந்தி செல்போனில் பேசி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவன் கோவில் கருவறையில் பூசாரி ஒருவர் மது அருந்தும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சிவன் கோவில் கருவறைக்குள் அமர்ந்துள்ளார். அப்போது அவர் செல் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு கால் மேல் கால் … Read more

LIC-யின் இணையதளம் முழுவதும் இந்தி மொழி மாற்றம்!! அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

LIC's website has been completely converted to Hindi language

LIC:LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. LIC- யின் இணையதளம் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கட்டாயம் LIC என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது இந்திய மக்களின் நம்பிக்கைகுறிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாடு முழுவது பல லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மக்களின் வாழ்க்கையோடு … Read more

முருங்கை கீரை எடுத்துக்கொண்டால்.. மருத்துவ செலவுகள் மிச்சம்!!

If you take moringa keera.. save medical expenses!!

முருங்கை கீரை இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. மேலும் இந்த கீரை ஆஸ்துமா, மார்பு சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை ரசம் அல்லது முருங்கை சூப் மிக சிறந்த பலனை தரும். முருங்கை இலை சாறு எலும்புகளை வலுப்படுத்த மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் வலு பெற்று இளமையாக இருப்பது போன்று தோற்றமளிக்கும். அது மட்டும் அல்லாமல் உடல் பருமனாகாமல் இருக்க வேண்டும் … Read more

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்!!  அவசர நிலை பிரகடனத்தை அறிவித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்!!

Donald Trump has declared a state of emergency for illegal immigrants in the United States

America:அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை  நாடு  கடத்தும் அவசர நிலை  பிரகடனத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்கா மக்களிடையே  அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் பிரச்சாரம்  செய்து வந்தார். இதனை பெருவாரியான மக்கள் ஆதரவு அளித்து வந்தார்கள் இந்த நிலையில் அவர் வெற்றி பெற்ற உடன் அவரது முழக்கத்தை செயல்படுத்தும் முடிவை கையில் எடுத்து … Read more