எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! 

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!!  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா என்ற பகுதியை சேர்ந்த இளைஞன் சச்சின். இவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சச்சின் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டு விளையாடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் சச்சினுக்கும் ஆன்லைனில் பஜ்ஜி விளையாடி வந்த பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !!

Case of child's hand removed due to wrong handshake!! The minister formed a committee to investigate !!

தவறான சிக்கைசையால் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்!! விசாரணைக்கு குழுவை அமைத்த அமைச்சர் !! தஸ்தகீர் – அஜிதா தம்பதியர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்தவர்கள். இருவருக்கு ஒன்றரை வயது மகன் முகமது மையூர். இவர்களின் மகனுக்கு தலையில் வீக்கம் மற்றும் ரத்த கசிவு அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக   குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் … Read more

தொடங்கவிருக்கும் “பிக் பாஸ் 7” நிகழ்ச்சி!! முதல் போட்டியாளர் இவர் தான்!!

"Bigg Boss 7" is about to start!! He is the first contestant!!

தொடங்கவிருக்கும் “பிக் பாஸ் 7” நிகழ்ச்சி!! முதல் போட்டியாளர் இவர் தான்!! சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ். இதனை விஜய் தொலைக்காட்சி ஒலிபரப்பு செய்து கொண்டு வருகின்றது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருகின்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் அவர்கள் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக கமல் அவர்களுக்கு படத்தை விட தொகுப்பாளர் பணிக்கே அதிக சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த … Read more

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are you single? Don't miss this opportunity!!

திருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! நம் நாட்டில் பல பேருக்கு பல வகைகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிற நிலையில் தற்போது ஹரியானா மாநில அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இதுவரை நிலுவையில் இல்லாத ஒரு புதிய அறிவிப்பாக 45 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளது. இது தொடர்பாக ஹரியானா … Read more

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!!

Tamil Film Producers Association action!! Actors and actresses in shock!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை!! அதிர்ச்சியில் நடிகர் நடிகைகள்!! தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அண்ணாசாலையில் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் நடிகைகள் சம்மந்தப்பட்ட  பிரச்சனைகள் மற்றும் குழு உறுப்பினார்கள் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஏற்கனவே தயாரிப்பாளர் கூட்டத்தின் போது, தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிகொண்டு படப்பிடிப்பை முடித்து தராமல் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் டப்பிங் வேலையை முடித்து தராமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை … Read more

சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்!! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!!

Road works should be completed immediately!! Chief Minister's order to officers!!

சாலை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்!! அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு!! சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சாலைகள், பாலங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 ஆவது தளத்தில் இன்று காலை நடந்து முடிந்தது. இந்த கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சாலை பணிகள் மற்றும் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாலை பணிகள் முடிவடைந்து விட்டதா இன்னும் பணிகள் மீதமுள்ளதா என்பதை பற்றி … Read more

அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

A terrible incident happened to a government bus!! Shocking news that two lives have been lost!!

அரசு பேருந்தால் நேர்ந்த கொடூர சம்பவம்!! இரு உயிர்கள் பலி வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! பண்ருட்டி பகுதியில் இரு இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதியதாக தகவல் வந்துள்ளது. சுகுமார் மற்றும் சரண்ராஜ் இருவரும் கடலூர் மாவட்டம் , பண்ருட்டி பகுதியில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி அளவில் பண்ருட்டியை நோக்கி  சென்றதாக கூறப்படுகிறது. … Read more

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

A good news for those going to Krivalam!! Minister Shekhar Babu Announcement!!

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!! உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் அனைவரும் கிரிவலம் வருவார்கள். மேலும், இங்கு மகா சிவராத்திரி மற்றும் கார்த்திகை தீபமும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தலத்தில் சிவன் நெருப்பு வடிவத்தில் காட்சி தருகிறார். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் … Read more

தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டம்!! இன்று முதல் தொடக்கம்!!

Physical examination program for sanitation workers!! Minister M. Subramanian inaugurated!!

தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டம்!! இன்று முதல் தொடக்கம்!! தமிழகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்ற சிறப்பு திட்டத்தை  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை கோடம்பாக்கம் பகுதியல் உள்ள அண்ணா பிரதான சாலையில் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு திட்டத்தை  அமைச்சர் துவங்கி வைத்தார். இதனை தொடர்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ந்த மானிய … Read more

மீண்டும் ஹாக்கி எச்ஐஎல் தொடர்!!  மகிழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள்!!

Hockey HIL series again!! Happy hockey players!!

மீண்டும் ஹாக்கி எச்ஐஎல் தொடர்!!  மகிழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள்!! ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) மூன்று சீசனுகளுக்கு பிறகு புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டு வருவதாக தகவல்  வெளிவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹாக்கி லீக் தொடர் பல்வேறு அணிகள் கலந்துகொண்டார்கள். அதன்பின் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஹாக்கி இந்தியா லீக் தொடர் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து ஹாக்கி இந்தியா மீண்டும் நடத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தொடர் நிறுத்தபட காரணம் பல்வேறு நிதி சிக்கல் , … Read more