ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் மெஷின் பொருத்தப்பட்டது!! அதுவும் வேலை செய்யவில்லை!! அவரது நிலை என்ன பதறும் தொண்டர்கள்!!

EVKS Elangovan fitted with pacemaker machine!! That didn't work either!! What is his status panic volunteers!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் உள்ள மியாட் மருத்துவமனையில் … Read more

டங்ஸ்டன் சுரங்க அனுமதி வாங்கியதும் இவரே – எதிர்ப்பதும் இவரே!! ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி காட்டம்!!

Palaniswami has condemned Stalin regarding Aritapatti tungsten mine

Aritapatti:அரிட்டாபட்டி  டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஸ்டாலின் மீது கண்டனம் தெரிவித்து இருக்கிறார் பழனிசாமி. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலை குன்றுகளில் கனிம வளங்களை எடுக்க மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அரிட்டாபட்டியில் உள்ள மலைக்குன்றுகள் வரலாறு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது. பாண்டிய மன்னர்கள் காலத்து குடைவரை கோயில்கள், சிற்பங்கள், சமண … Read more

“ஐஸ்வர்யா ரஜினிக்கு பாதுகாப்பு வழங்கும் கனிமொழி”..

"Kanimozhi to protect Aishwarya Rajini"..

ஐஸ்வர்யா ரஜினி : இவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” அவர்களின் மகள், இவர் சினிமாத்துறையில் “லால் சாலாம், வை ராஜா வை, 3” போன்ற படங்களை இயக்கினார். இவரது கணவர் “தனுஷ்” மற்றும் இவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐஸ்வர்யா ரஜினி அவர்கள் பல ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்பவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவருக்கும் திமுக “எம்பி … Read more

விஜய் கட்சியில் இணைந்த நடிகர்.. மாரி செல்வராஜின் தூத்துக்குடி வாழை..

Actor who joined Vijay party.. Mari Selvaraj's Thoothukudi Vazai..

த.வெ.க : நடிகர் விஜய் அவர்களால் “தமிழக வெற்றிக் கழகம்”, என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, அதன் முதல் மாநாடு கடந்த “அக்டோபர் மாதம்” நடந்தது. அவர் மேடையில் பேசிய பேச்சுக்கள், மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது “கடைசி படத்தில்” நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் மாநாட்டை நடத்தி முடிந்ததிலிருந்து இவரது கட்சியில் பலர் தொடர்ந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். மாற்று கட்சியிலிருந்தும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து வருகின்றனர். … Read more

டிரம்ப் உயிருக்கு நெருங்கும் ஆபத்து!! எச்சரிக்கை செய்யும் ரஷ்ய அதிபர் புதின்!!

Trump is in imminent danger of death

russia: அடுத்த வருடம் ஜனவரியில் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து என புதின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். மேலும் அவர் வருகிற ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள நிலையில் அவர் தனது அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அவரின் வெற்றிக்கு பாராட்டியுள்ளார். மேலும் அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது … Read more

மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட.. அஜித் மற்றும் உதயநிதி ..

Ajith and Udayanidhi exchanged greetings..

அஜித் குமார்: தமிழ் திரை உலகில் “அல்டிமேட் ஸ்டார்” என்று அறியப்படும் இவர், “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், இவரது ரசிகர்கள் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக AK, தல, அல்டிமேட் ஸ்டார் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தற்போது சமூக வலைதளங்களில் “அஜித்தே, கடவுளே” என்ற வாசகத்தையும் டிரண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இவர் கார் பந்தயத்தில் ஈடுபடுவதை தனது விருப்பமாக வைத்துள்ளார். அஜித் அவர்கள் “பைக் லைசென்ஸ் முதல் பைலட் … Read more

பதவி ஏற்றதும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!!இனிமேல் பெண்களுக்கு நிதி உதவி ரூ- 2500!!

The Chief Minister announced the action after taking office!! Henceforth financial assistance to women will be Rs- 2500!!

18 வயது முதல் 50 வரையிலான பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அதிரடியாக உயர்த்தியுள்ளார். சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியுடன் சேர்ந்த காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, பிஜேபி கூட்டணி போட்டியிட்டன. இதில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல்வராக ஹேமந்த் சோரன் அரசாங்கம் இருந்தபோது 18 … Read more

விளையாட்டிலும் திறமை வேண்டிய நிலையில் அரசியலுக்கு எது முக்கியம்!!

கிரிக்கெட் துறையில் உள்ள அனைத்து பட்டியலிலும் முதன்மை இடம் வகிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2025 இல் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டு தொடரில் 30 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் இளம் ஆல் ரவுண்டர் மட்டுமில்லாமல் இவர் சிறந்த கிரிக்கெட் பிளேயரான சச்சினனுடைய மகன் ஆவார். இவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் வாங்காமல் இறுதிக்கட்ட வீரராக வைத்ததற்கு இவருடைய செயல்திறன் தான் காரணமாக இருந்துள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் ஐந்து ஐபிஎல் போட்டிகளில் … Read more

வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள இருந்தோம்!! மனம் திறக்கும் முரசொலி மாறன்!!

The family was about to commit suicide because they could not pay the interest on the loan. Heart-opening ringtone Maran!!

முரசொலி பத்திரிக்கையானது தொடர்ந்து நஷ்டத்தில் சென்ற நிலையில், மொத்த சொத்தையும் இழந்து தங்கி இருந்த வீட்டையும் கடனில் விட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்ள இருந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களே எங்களை காப்பாற்றினார் என்று முரசொலி மாறன் அவர்கள் தெரிவித்து இருந்தார். அதாவது, முரசொலி பத்திரிக்கை மட்டும் நஷ்டத்தில் செல்லாமல் அப்பொழுது இவரின் குடும்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் தங்களுடைய சொத்துக்களை இழந்து தங்கி இருந்த வீட்டினையும் இழந்து தற்கொலை செய்து … Read more

தவெக தலைவர் முக்கிய அறிவிப்பு அறிவித்தார்!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி!!

Thaveka leader announced the important announcement!! Funding for the families of the deceased!!

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கழகத்தொண்டர்கள் கலந்தது கொண்டனர். அதில் அனைத்து மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்ததும் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் விபத்து மற்றும் மூச்சிதிணறல் காரணமாக இறந்தனர். அதில் மாநாடு முடிந்து … Read more