கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!

நாம் அனைவரும் பூஜை செய்வோம் ஆனால் அதை முறையாக செய்கிறோமா என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமக்கு துன்பங்களை உண்டு பண்ணும். இந்த விஷயங்களை நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை முறையாக கடைபிடித்தால் வாழ்க்கை துன்பங்கள் இன்றி தழைத்தோங்கும். 1. நாம் பூஜை என்றாலே தேங்காயை பூஜைக்கு உடைத்து வைப்போம். பூஜை முடிந்ததும் அதை சமையலுக்கு பயன்படுத்துவோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் தொழிலில் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 09-10-2020 Today Rasi Palan 09-10-2020

இன்றைய ராசி பலன்- 09-10-2020 நாள் : 09-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 23, வெள்ளிக்கிழமை, நல்ல நேரம்:  காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை  எம கண்டம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை  குளிகன்:   காலை 7.30 முதல் 9.00 வரை திதி:  சப்தமி திதி மாலை 05.50 வரை பின்பு … Read more

திருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?

அமாவசை, பௌர்ணமி இல்லை நல்ல காரியம் முடிந்தால் கூட திருஷ்டி கழிப்பார்கள். காரணம் எந்த ஒரு தீங்கும் நடக்க கூடாதென்று தான். அப்படி அந்நாளில் திருஷ்டியை கழிக்க பொருட்கள் வாங்கி வீட்டில் உள்ளோருக்கு சுற்றி விட்டு வெளியில் முச்சந்தியில் போய் போடுவார்கள். அதை யார் மிதித்தாலும் கவலை இல்லை என வீசிவிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அப்படி மிதித்தல் நல்லது அல்ல. கால்வலி உடல் வலி ஆகியவை வந்துவிடும். ஒரு சிலர் பிரம்மை பிடித்தவர் போல ஆகிவிடுவார்கள். … Read more

இந்த ராசிக்கு இன்று பொன் பொருள் வாங்குவார்கள்! இன்றைய ராசி பலன் 08-10-2020 Today Rasi Palan 08-10-2020

இன்றைய ராசி பலன்- 08-10-2020 நாள் : 08-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 22, வியாழக்கிழமை, நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்:    மதியம் 01.30 முதல் 03.00 வரை  எம கண்டம்:  காலை 06.00 முதல் 07.30 வரை  குளிகன்:   காலை 09.00 முதல் 10.30 வரை திதி:  சஷ்டி திதி மாலை 04.37 வரை … Read more

பிறர் விட்ட சாபம் நீங்க வேண்டுமா? உங்களுக்கான பரிகாரம் இதோ!

நிறைய குடும்பங்கள் இன்றைக்கும் பலர் சாபத்தினாலும், நம் முன்னோர்கள் சாபத்தினாலும் அல்லது முற்பிறவிப் பாவங்களாலும் கஷ்டப்பட்ட வருகின்றனர். இந்தப் பாவங்களிலிருந்து விடுபட உங்களுக்கு பரிகாரம் வேண்டுமா? இதோ பலர் விட்ட சாபத்தில் இருந்து விடுபட உங்களுக்கான ஒரு முத்திரையும் அதனுடன் கூடிய ஒரு வழிமுறையும் கூறப்படுகிறது.   இந்த முத்திரையின் பெயர் பைரவ பைரவி முத்திரை. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர வேண்டும். காலையில் எழுந்தவுடன் எதுவுமே சாப்பிடுவதற்கு முன்பு, வெறும் வயிற்றில் … Read more

இரவு நேரத்தில் தயவு செஞ்சு இதை செய்து விடாதீர்கள்! இதை செய்தால் தரித்திரம் ஏற்படும்!

இரவு நேரத்தில் நீங்கள் இந்த காரியத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக வீட்டில் தரித்திரம் ஏற்படும். தயவுசெய்து இதை மட்டும் செய்து விடாதீர்கள். எவ்வளவுதான் பூஜைகளும் எவ்வளவுதான் கடவுளை நம்பி மனமுருகி வேண்டினாலேம் நாம் வீட்டை விட்டு எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான் நமக்கு நன்மை தேடி வரும். சிறிய வீடாக இருந்தாலும் சரி, ஒரு சிறிய வீடு அவ்வளவு சுத்தமாக அழகாக வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் குப்பையில் இருந்தால் அந்த வீட்டிற்கு பண … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் அமைதியாக இருங்கள்! இன்றைய ராசி பலன் 06-10-2020 Today Rasi Palan 06-10-2020

இன்றைய ராசி பலன்- 06-10-2020 நாள் : 06-10-2020 தமிழ் மாதம்: புரட்டாசி 20, செவ்வாய்க்கிழமை, நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 03.00-04.30 . எம கண்டம்:  காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, திதி: சதுர்த்தி திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. நட்சத்திரம்: கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.54 வரை … Read more

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

புதிய தொழில் தொடங்கினாலும் சரி, புதிய காரியத்தில் ஈடுபட போவதாக இருந்தாலும் சரி முதலில் இவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் நமது காரியம் 100% வெற்றி பெறும். விநாயகர் மற்றும் கோமாதா வழிபாடு தான் நாம் செய்ய இருக்கின்றோம். விநாயகப் பெருமானுக்கும், கோமாதாவுக்கும் வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும். முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை முதலில் வணங்கி ஆசீர்வாதம் பெற்றால் உங்களது காரியம் நினைத்தது நடைபெறும். புதிய தொழில் துவங்குபவர்கள் இதை செய்து விட்டு … Read more

அழகன் முருகனுக்கு வேல் வழிபாட்டை இப்படி செய்தால் 21 நாட்களில் நினைத்த காரியம் சித்தி பெறும்!

அழகுக்கும் தமிழுக்கும் பெயர் போனவர் எம்பெருமான் முருகன். அவரை மனம் உருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியத்தை அள்ளித்தரும் தமிழ் கடவுள் அவர். முருகனுக்கு மிகுந்த கருணை உள்ளமாம். யார் எதை நினைத்து மனமுருகி வேண்டினால் அப்படியே சித்தி பெற செய்து விடுவாராம். அவரது பக்தர்களுக்கு எந்த விதத்திலும் உருவெடுத்தது உதவியை ஓடோடி செய்வதில் முருகனுக்கு மிஞ்சியவர் யாருமில்லை. இப்படி நினைத்த காரியம் 21 நாட்களில் சித்திபெற வேல் வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இதை நீங்கள் … Read more

இந்த ராசிக்கு இன்று சுப காரியம் கைகூடும்! இன்றைய ராசி பலன் 05-10-2020 Today Rasi Palan 05-10-2020

இன்றைய ராசி பலன்- 05-10-2020 நாள் : 05-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 19, திங்கட்கிழமை நல்ல நேரம்:  காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 07.30 -09.00 .  எம கண்டம்: காலை 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, திதி: திரிதியை திதி பகல் 10.02 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நட்சத்திரம்: பரணி நட்சத்திரம் … Read more