கோடிகளில் பணம் புரள வைக்கும் – லஷ்மி பூஜை

எந்த ஒரு விஷயமும் தொடங்கும் முன், உங்களுக்கு முழு நம்பிக்கை , அவசியம். காலை பிரம்ம முஹூர்த்த வேளை யில் கண் விழித்து , உடலை சுத்தமாக்கி – நீங்கள் செய்யும் எந்த செயலும் , உங்களுக்கு முழு பலன் அளிக்கும். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் கனகதாரா ஸ்தோத்ரம் துதிப்பது – உங்களுக்கு மன வலிமை அளித்து , கடன் அடைப்பது ஒன்றே உங்கள் முழு முதல் குறிக்கோள் என்ற எண்ணம் ஏற்படுத்தி , அதற்குரிய வழிகளை … Read more

சௌபாக்கியங்களும் தரும் புரட்டாசி சனிக்கிழமை!

புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் எம்பெருமான் பெருமாள் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் … Read more

இன்றைய ராசி பலன் 19-09-2020 Today Rasi Palan 19-09-2020

இன்றைய ராசி பலன்- 19-09-2020 நாள் : 19-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 03, சனிக்கிழமை நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை. இராகு காலம்:  பகல் 9.00 முதல் 10.30 வரை. எம கண்டம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை, திதி: துதியை திதி காலை 09.10 வரை பின்பு … Read more

இன்றைய ராசி பலன் 18-09-2020 Today Rasi Palan 18-09-2020

இன்றைய ராசி பலன்- 18-09-2020 நாள் : 18-09-2020 தமிழ் மாதம்: புரட்டாசி 02, வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை. இராகு காலம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை. எம கண்டம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை. குளிகன்: காலை 7.30 முதல் 9.00 வரை, திதி: பிரதமை திதி பகல் 12.51 வரை பின்பு … Read more

இன்று 17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!

17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்! அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரிய நாளாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாளை வரும் புரட்டாசி மகாளய அமாவாசை மிகவும் சிறப்பான பலன்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கிறது. பித்ருக்களை வழிபடுவதற்கு மகாலயபட்சம் இருப்பதால் நாளை முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட்டால் வாழ்வில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? யாருக்காக கொடுக்க வேண்டும்? … Read more

இன்றைய ராசி பலன் 17-09-2020 Today Rasi Palan 17-09-2020

இன்றைய ராசி பலன்- 17-09-2020 நாள் : 17-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 01, வியாழக்கிழமை நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. எம கண்டம்: காலை 6.00 முதல் 7.30 வரை. குளிகன்: காலை 9.00 முதல் 10.30 வரை, திதி: அமாவாசை திதி மாலை 04.30 வரை பின்பு … Read more

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா? ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது. எல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது … Read more

இன்றைய ராசி பலன் 16-09-2020 Today Rasi Palan 16-09-2020

இன்றைய ராசி பலன்- 16-09-2020 நாள் : 16-09-2020 தமிழ் மாதம்:  ஆவணி 31, புதன்கிழமை. நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: மதியம் 10.30 முதல் 12.00 வரை, திதி: தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.57 வரை … Read more

இன்றைய ராசி பலன் 15-09-2020 Today Rasi Palan 15-09-2020

இன்றைய ராசி பலன்- 15-09-2020 நாள் : 15-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 30, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை.  எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை, திதி: திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு … Read more

15.09.2020 தேய்பிறை பிரதோஷம் சிவராத்திரி சக்தி வாய்ந்த நாள் ! வெற்றி கிடைக்கும்!

15.09.2020 இந்த நாளில் தேய்பிறை பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருகின்றது. இந்த நாளில் சிவபெருமானை வணங்கினால் சக்தி கிடைக்கும், வெற்றிகள் கிடைக்கும், மனக் கஷ்டங்கள் நீங்கும், லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளின் சிறப்பை பற்றியும் இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் பார்க்கலாம். செவ்வாய் கிழமைகளில் தேய்பிறைப்பிரதோஷமும், சிவராத்திரியும் சேர்ந்து வருவதால் இந்த நாளானது சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வணங்கி வந்தால் … Read more