விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!
விரதமிருக்கும் போது இதை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீக ரீதியாக அனைவரும் விரதமிருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம். வீட்டில் நலம் பெருக வேண்டும், செல்வம் பெருக வேண்டும், காரியம் சித்தி பெற வேண்டும், கணவரின் ஆயுள் நலம் பெற வேண்டும் என பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற நாம் விரதம் இருப்போம். விரதம் என்பது நமது ஐம்புலன்களையும் அடக்கி உணவு உண்ணாமல் இருப்பது தான் உண்ணாவிரதம். இந்த விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் ஆகிய மூன்றும் … Read more