இன்றைய ராசி பலன் 24-08-2020 Today Rasi Palan 24-08-2020

இன்றைய ராசி பலன்- 24-08-2020 நாள் : 24-08-2020 தமிழ் மாதம்:  ஆவணி 08, திங்கட்கிழமை, நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 7.30 முதல் 9.00 வரை.  எம கண்டம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: மதியம் 1.30 முதல் 3.00 வரை, திதி: சஷ்டி திதி பகல் 02.31 வரை பின்பு … Read more

இன்றைய ராசி பலன் 23.08.2020 Today Rasi Palan 23-08-2020

இன்றைய ராசி பலன்- 23-08-2020 நாள் : 23-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 07, ஞாயிற்றுக்கிழமை, நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை. இராகு காலம்:  மாலை 4.30 முதல் 6.00 வரை.  எம கண்டம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை. குளிகன்: பகல் 3.00 முதல் 4.30 வரை, திதி: பஞ்சமி திதி மாலை 05.05 வரை பின்பு … Read more

இன்று மகாலட்சுமி பஞ்சமி:! வரலட்சுமி விரதத்தை விட பல மடங்கு பலன் தரக்கூடிய நாள்! விளக்கேற்றினாலே போதும்!

இன்று மகாலட்சுமி பஞ்சமி:! வரலட்சுமி விரதத்தை விட பல மடங்கு பலன் தரக்கூடிய நாள்! விளக்கேற்றினாலே போதும் பொதுவா மகாலட்சுமியை நாம் வழிபடுவதற்கு உகந்த காலங்களை ஒவ்வொரு மாதத்திலும் சில காலங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.அந்தப் பட்டியலில் இன்று வரக்கூடிய மகாலட்சுமி பஞ்சமி நாளை நாம் வழிபட்டால்,வரலட்சுமி விரதத்தை காட்டிலும் பல மடங்கு அதிக சக்தியை தரவல்லது. வளர்பிறை பஞ்சமியாகிய இன்று விரதத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள்,விரதமிருந்து அஷ்ட லட்சுமியை வழிபட வேண்டும்.இந்த விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது என்ன … Read more

இதில் பிள்ளையாரை பிடித்து வையுங்கள் ! அவர் அள்ளித் தரும் வரங்களை பாருங்கள்!

இதில் பிள்ளையாரை பிடித்து வையுங்கள் ! அவர் அள்ளித் தரும் வரங்களை பாருங்கள்! 1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல பாக்கியமும் கிடைக்கும்.காரியத்தை நிறைவேற்றி தருவார். 2. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். 3. புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். 4. வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் கரையும்.வளம் தருவார். 5. … Read more

விநாயகர் சதுர்த்தி அன்று மஞ்சள் பிடித்த பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளை, ‘விநாயகர் சதுர்த்தி’யாகக் கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜையறையில் கோலமிட வேண்டும். விநாயகர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அதன் முன்பாக வாழை இலை ஒன்றை விரித்து வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, பச்சரிசியின் மீது களிமண்ணால் செய்த பிள்ளையாரை அருகம்புல் மாலை செய்து பிள்ளையாருக்கு அணிவித்து வணங்குவது வழக்கம். ஆனால் களிமண்ணால் … Read more

இன்றைய ராசி பலன் 22.08.2020 Today Rasi Palan 22-08-2020

இன்றைய ராசி பலன்- 22.08.2020 நாள் : 22.08.2020 தமிழ் மாதம்: ஆவணி 6, சனிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 9.00 முதல் 10.30 வரை.  எம கண்டம்:  மதியம் 1.30 முதல் 3.00 வரை. குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை, திதி: சதுர்த்தி திதி இரவு 07.57 வரை பின்பு … Read more

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பிள்ளையாரை வீட்டிலேயே முறையாக கரைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! கொரோனா காலகட்டத்தில் நாம் பிள்ளையார் சிலையை வைத்து ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் பிள்ளையார் சிலையை கரைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் சிலை வாங்கி வைத்துக் கொண்டாடும் பழக்கம் உடையவர்கள் வீட்டிலேயே முறைப்படி எவ்வாறு பிள்ளையாரைப் கரைக்க வேண்டும் என்பதனைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். விநாயகரை வழிபடும் முறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் https://bit.ly/2EeurRd விநாயகர் சிலையை,ஒன்று அல்லது மூன்று அல்லது … Read more

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:! விநாயகரை வழிபடும் முறை மற்றும் நேரம்! ஓம் என்ற மந்திரத்திற்குரிய முழுமுதல் கடவுளான விநாயகர் பிறந்த தினம் இன்று. எளியோருக்கு மிக இனிய கடவுளாக பிள்ளையார் திகழ்கின்றார்.எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்குவதற்கு முன்பும் நம் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரமிப்போம்.இதற்கு காரணம் காரிய தடைகளை நீக்குவதில் வல்லமை படைத்தவர் இந்த கணேசன்.இதுபோன்று அனைத்து செயலிருக்கும் முதலில் திகழும் விநாயகரை அவர் பிறந்த நாளில் நாம் வழிபட்டால் அனைத்து விதமான சகல … Read more

கற்களால் மட்டுமே கட்டப்படும் ராமர் கோயில்…. ஏன்?

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடுவண் அரசால் ராமர் கோயில் கட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டுகோயில் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகி சம்பத் ராய் ” ராமர் கோயில் கற்களால் மட்டுமே கட்டப்படுகிறது. மணல், இரும்பு, சிமெண்ட் போன்றவை பயன்படுத்தப்போவதில்லை. கற்களால் மட்டுமே கட்டுவதன் மூலம் 1000 வருடங்களுக்கு மேல் காற்று, நீர், வெப்பம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்கும்” என்றார்.

தினசரி ராசிபலன் – 21.08.2020

இன்றைய ராசி பலன்- 21-08-2020 நாள் : 21-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 5, வெள்ளிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மதியம் 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  பகல் 10.30 முதல் 12.00 வரை. எம கண்டம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை. குளிகன்:  காலை 7.30 முதல் 9.00 வரை, திதி:  திரிதியை திதி இரவு 11.03 வரை பின் … Read more