இன்று சனி மகா பிரதோஷம் ! இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! 

இன்று சனி மகா பிரதோஷம் . இவரை வணங்கினால் மறுபிறவியிலும் புண்ணியம்! முப்பது முக்கோடி தேவர்களும் பிரம்மா விஷ்ணு ஆகிய வரும் இன்று சிவனை வணங்கி அவரது நல்லாசி பெறுவார்கள். நாமும் இந்நாளில் இறைவனை தொழுது நல் ஆசியை பெறவேண்டும் சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர். அவருக்கு அபிஷேகம் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.எனவே மகா பிரதோஷ நாட்களில் அவரை பூஜித்து நந்தியையும் பூஜித்து வணங்கினால் முற்பிறவி கர்ம வினைகள் நீங்கும் என்பதே உண்மை. வில்வ இலை சங்குப்பூ … Read more

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கிடாதீங்க! உயிருக்கே ஆபத்து!

மறந்துபோய் கூட இந்தப் பொருளை சனிக்கிழமை கடனா வாங்கி விடாதீங்க! உயிருக்கே ஆபத்து! சனிக்கிழமை என்றாலே அனைவரும் நடுங்குவார்கள் என்பது உண்மை. சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமையாகும். அதேபோல் வெங்கடாஜலபதியை வணங்குவோரும் சனிக்கிழமைகளில் வணங்குவார்கள். மற்றவர்கள் நினைக்கும் அளவிற்கு சனிக்கிழமை ஒன்றும் நடுங்கக் கூடிய நாள் அல்ல.சனிக்கிழமைகளில் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் தீமைக்கும் பலன் உள்ளதாம் மற்ற நாட்களைவிட சனிக்கிழமை செய்யும் நன்மையும் தீமையும் இரட்டிப்பாகுமாம். அதனால் முடிந்த அளவு சனிக் கிழமைகளில் சிவபெருமானை தரிசனம் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 01.08.2020 நாள் : 01.08.2020 தமிழ் மாதம்: ஆடி 17 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை. ராகு காலம்:  10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை … Read more

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன் ! ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’!

பளார் அடி ! பெருமை சேர்த்த தமிழன்.’தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’.   இந்தச் சம்பவம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுள்ளது. கோலாலம்பூரில் தோட்ட வேலை செய்து வந்த இந்திய தொழிலாளியை இந்தோனேசியாவை சேர்ந்த தொழிலாளி மிரட்டியுள்ளார். அவர் மீது எச்சிலை துப்பியுள்ளார்.   இதனை தொலைவிலிருந்தே கவனித்த ஒரு தமிழ் இளைஞன் அங்கு வந்து நடந்ததை கேட்டுள்ளார் இந்தோனேஷியா தொழிலாளி எதுவும் கூறாத நிலையில் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர் பளார் பளார் என்று நான்கு அறை … Read more

தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ! அவரைப் பற்றிய பதிவு!

தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ! அவரைப் பற்றிய பதிவு! தீரன் சின்னமலை என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு பெரும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுள்ளார். இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று அனைவருக்கும் தெரிந்ததே. தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை போராடி வென்றவர் தீரன் சின்னமலை. 1801- ல் ஈரோட்டில் உள்ள காவிரிக் கரையிலும், 1802 -ல் ஓடாநிலையிலும், 1804 -ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வென்றார். ஆங்கிலேயர்களை திக்குக்கு … Read more

பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?

பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுவதாக உள்ளது.மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் பக்ரீத் பண்டிகை விழா குறித்து  மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு தாக்கலில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாடு,ஒட்டகம் போன்றவற்றை பொதுவெளிகளில் வெட்ட அனுமதிக்கக்கூடாது எனவும் விழா நாட்களின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுவதாகவும், அந்த நிலையில் அரசு விதிகளை பின்பற்ற  தவறுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் கடந்த ஜூன் 20ஆம் தேதி பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கான தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும், பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் இம்மனு  குறித்து விசாரிக்க ஆஜரான வழக்கறிஞர் , அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையிலும், தமிழகத்தின் ஆகஸ்ட் 31ம் தேதி ஊரடங்கு அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதிக்க மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என  தமிழக அரசும், காவல்துறையினரும் உத்தரவிட்டனர்.

Read more

திருமணமாகி நீண்டநாள் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

திருமணமாகி நீண்டநாள் குழந்தைப்பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்! இந்த உலகத்திலேயே இறைவன் தரக்கூடிய வரங்களில் மிகவும் முக்கியமான வரம் குழந்தை பாக்கியம்.இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது எளிதில் கிடைக்காத வரமாகவே இருக்கின்றது.குழந்தை பாக்கியத்திற்காக பெண்கள் செல்லாத மருத்துவமனைகள் அல்ல,செய்யாத சிகிச்சைகள் அல்ல,போகாத கோவில்கள் இல்லை.குழந்தை பாக்கியத்திற்காக தவமிருக்கும் பெண்கள் இந்த விரதத்தினை மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைத்துவிடும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யபடும் விரதம் என்ன? … Read more

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்?

இன்று வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர எதையெல்லாம் பண்ண வேண்டும்? ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை முழுமையாக கடைபிடிக்க அந்த அன்னை மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு வருவாள்.மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் சகல சௌபாக்கியமும் கிட்டும். இன்று ஜூலை 31 ஆம் தேதி வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இன்று துளசி பூஜை மற்றும் லக்ஷ்மி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வேண்டியதை வேண்டியவாறு அருளும் மகாலட்சுமிக்கு … Read more

கடும் எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் தொடரும் ராமர் சிலை?

2017ஆம்ஆண்டு உத்தர பிரதேஷம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றபோது 251 மீட்டர் உயர ராமர் சிலையை சராயு நதிக்கரையில் எழுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனோடு ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த சிலையோடு ,ஒரு அருங்காட்சியகம் தொடங்குவதாக திட்டமிட்டார். பதவியேற்று மூன்று வருடம் ஆன போதிலும், இன்னும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். சர்தார் வல்லபாய் படேலின் சிலை 183 மீட்டர் உயரத்தை விட உயரமான சிலை … Read more

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை

புத்தர் போனவுடன் புத்தரின் மனைவி என்ன ஆனாள்? – தினம் ஒரு சிறுகதை புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதன்பின் அவர் தன் குடும்பத்தை பார்க்க செல்கிறார். அங்கு நடந்தவை ஒரு சிறுகதையாக புத்தரின் மனைவி கேட்கிறாள்: நீங்கள் என்னை விட்டு போனீர்கள்? நான் அதில் தவறு சொல்ல மாட்டேன் ஆ.என்னிடம் சொல்லி விட்டுப் போய் இருக்கலாம் அல்லவா? என்று அவள் கேட்கிறாள். நீங்கள் என்னை நம்பாமல் போனது தான் … Read more