காலில் கருப்பு கயிறு கட்டும் நபரா நீங்கள்.. இதை தெரிஞ்சிக்காம கட்டாதீங்க..!

Black Thread Benefits

Black Thread Benefits: நம்மில் பலரும் காலில் கருப்பு கயிறு அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த கருப்பு கயிறு கட்டுகிறோம், எதற்காக கட்டுகிறோம், எந்த ராசிகாரர்கள் கருப்பு கயிறை அணியலாம். யார் கருப்பு கயிறை அணியக் கூடாது போன்ற எதும் தெரியாமல் ஒரு சில நபர்கள் கட்டியிருப்பார்கள். அவர்கள் கண் திருஷ்டி கழிப்பதற்காக கூட இந்த கருப்பு கயிறை அணிந்திருக்கலாம். ஆனால் கருப்பு கயிறு எந்த ராசிகாரர்கள் அணிய வேண்டும் என்ற சில நிபந்தனைகள் உள்ளன. … Read more

Akshaya Tritiya 2024: இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் எது?

best time to buy gold on Akshaya Tritiya

Akshaya Tritiya 2024: நாளை தினம் அட்சய திருதியை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு மக்கள் தாங்கள் என்ன தங்கம் வாங்கலாம். எவ்வளவு தங்கம் வாங்கலாம் போன்றவற்றை தற்போதே ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்திற்கு ஏற்றார் போல தங்கத்தை வாங்கி சேமிப்பார்கள். குறைந்தது 1 கிராம் தங்கமாவது அட்சய திருதியை அன்று வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். நாளைய அட்சய திருதியை தினத்தில் நீங்கள் என்ன வாங்கினாலும் அது … Read more

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்.. அந்த பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலி தான்..!

Chithirai Month Baby Born

தமிழர்களின் வாழ்வியல் நடைமுறையில் தமிழ் மாதத்தின் வருடப்பிறப்பாக பார்க்கப்படும் மாதம் என்றால் அது சித்திரை மாதம் தான். அது மட்டுமல்லாமல் சித்திரை மாதம் தான் தமிழகத்தில் உள்ள பல பிரசிதிப்பெற்ற கோயில்களில் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு சிறப்பு பெற்ற மாதத்தில் தான் குழந்தைகள் பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவார்கள். உண்மையில் நம் வீட்டு பெரியவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள். நம் முன்னோர்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கான காரணம் விளங்கும். … Read more

Akshaya Tritiya 2024: தங்கம் வாங்குவது இருக்கட்டும்.. உங்க வீட்டில் இதை பார்த்தீங்கனா போதும் யோகம் தான்..!

Akshaya Tritiya 2024

Akshaya Tritiya 2024:இந்து சாஸ்திரத்தின் படி அட்சய திருதியை முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரை மாதம்  வளர்பிறை நாளில் வரும் அமாவாசை அடுத்த மூன்றாவது நாள் தான் அட்சய திருதியை கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது என்பது பொருள். இந்நாளில் நாம் என்ன செய்தாலும் அது பல மடங்கு அதாவது 10 மடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்நாளில் பொதுவாக மக்கள் தங்க நகைகளை வாங்குவதை வாடிக்கையாக … Read more

பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள்..! என்ன செய்யலாம்..!

Pitru Dosham

Pitru Dosham: நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது முன்னோர்கள் நம் வாழ்க்கையில் நடக்க கூடிய ஒரு சில நிகழ்வுகளை வைத்து நமக்கு என்ன மாதிரியான நிகழ்வு வாழ்க்கையில் நடந்துக்கொண்டிருக்கிறது என்று முன்னதாகவே வகுத்து வைத்துள்ளனர். இதனை நாம் மூட நம்பிக்கை என்று எண்ணிவிடாமல் சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் சொல்வற்கான காரணங்கள் என்னவென்று தெரியும். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வளர்பிறை திதி மற்றும் தேய்பிறை திதி முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை … Read more

இன்று அமாவாசை முன்னோர்களின் ஆசி பெற எளிய பரிகாரம்..!

amavasai-viratham-irupathu-eppadi

நாளைய தினம் மே 7 ஆம் தேதி சித்திரை மாதம் (Amavasai Date 2024 in Tamil ) அமாவாசை திதி வருகிறது. பொதுவாக இந்து சாஸ்திரத்தின் படி அமாவாசை, பெளர்ணமி நாட்கள் முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை (Amavasai 2024) நாட்களில் இறந்து போன நமது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்போம். இந்நாளில் நம் பித்ருக்களுக்கு விரதம் இருந்து அவர்களுக்கு தர்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தமிழகத்தில் பல்வேறு … Read more

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!!

chitrai-festival-what-is-the-reason-for-going-down-to-alaghar-river-what-is-the-benefit-of-wearing-this-colored-silk

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!! மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் புராண கதைகள் பல உண்டு. அந்த வகையில் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்ததும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலரை போட்டுக் கொண்டு அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்று பலருக்கும் தெரியாது. அழகர் ஆற்றில் இறங்குவது … Read more

கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!!

A must have item in the pooja room

கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!! எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரப்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் புரளும்.ஆனால் உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம். வீட்டில் ஒட்டடை,உடைந்த பொருட்கள்,கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும்.உப்பு ஜாடியில் எப்பொழுதும் உப்பு நிரப்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் தவிர்த்து … Read more

இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!!

these-3-ingredients-are-enough-for-bad-vibes

இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!! ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் அங்கு மனசஞ்சலங்கள் ஏற்படும்.குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலமின்றி போகும்.அது மட்டும் இன்றி தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் போகும். இதற்கு காரணமான எதிர்மறை ஆற்றலை தான் கண் திருஷ்டி என்று சொல்கிறோம்.இந்த பெயரை கேட்டால் பகைவன் கூட நடுங்குவான்.கண் திருஷ்டி நன்றாக வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதையெல்லாம் இருக்கிறது. இந்த கண் திருஷ்டி நம் … Read more

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!! அனைவருக்கும் நகை,பணம்,சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒருசிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும்.செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும்.இது போன்ற ஆசைகள் எல்லாம் வெறும் ஆசையாகவே போய்விடும் என்று சிலர் சொல்லி இருப்பார்கள். ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல.இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு … Read more