மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம்
மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் மாநில அளவில் இரவு பகலாக கும்பகோணத்தில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. குடந்தை டெம்பிள் சிட்டி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் கும்பகோணத்தில் மூன்று நாட்கள் நடந்த மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி பகல் இரவாக நடைபெற்றது.இந்த போட்டியில். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன. மின்னொளியில் விடிய விடிய நடைபெற்ற இறுதி போட்டியில் கோயம்புத்தூர் அணி … Read more