மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் 

Coimbatore team topped the state level basketball tournament

மாநில அளவில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடம் மாநில அளவில் இரவு பகலாக கும்பகோணத்தில் நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. குடந்தை டெம்பிள் சிட்டி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் கும்பகோணத்தில் மூன்று நாட்கள் நடந்த மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி பகல் இரவாக நடைபெற்றது.இந்த போட்டியில். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன. மின்னொளியில் விடிய விடிய நடைபெற்ற இறுதி போட்டியில் கோயம்புத்தூர் அணி … Read more

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி! தமிழக வீரர் பிரக்யானந்தா அசத்தலான வெற்றி!

மாமல்லபுரத்தில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் இந்திய ஆண்கள் ஏ அணி பிரேசில் அணிக்கு எதிராக காய்களை நகர்த்தியது. இதில் ஹரி கிருஷ்ணா மற்றும் விதித் சந்தோஷ் ட்ராவை சந்தித்தபோதும் தமிழக வீரர் சசி கிரண் வெற்றி பெற்று தன்னுடைய அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி கொடுத்தார். அதோடு அர்ஜுன் தன்னுடைய எதிரணியை வீழ்த்தியதன் மூலமாக 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய … Read more

காமன்வெல்த் போட்டியில் இந்தியா படைத்த மாபெரும் சாதனை!

இன்றைய தினம் காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளாக அமையும், இதில் இந்தியாவுக்கான பதக்கங்களின் எண்ணிக்கை இதுவரையில் 55 ஆக இருக்கிறது. காமன்வெல்த் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்ற போட்டி தொடராக இது அமைந்திருக்கிறது. இந்தியா இதுவரையில் 18 தங்கம் 15 வெள்ளி 22 வெங்கால பதக்கங்களுடன் 55 பதக்கங்களை வென்றிருக்கிறது0 இறுதி நாளான இன்றைய போட்டிகளுக்கு முன்னதாக இந்தியா பதக்கம் என்ற விளையாட்டுப் போட்டிகள் பட்டியலை இங்கே காணலாம். தடகளம் போட்டியில் 1 தங்கம், 4 … Read more

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில்

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில் இந்திய் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு சென்று அங்கு ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அணியை வழிநடத்தினார் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பின்னர் பேசிய பாண்ட்யா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டால் அதை ஏற்பேன் … Read more

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் ஐந்தாவது போட்டியையும் வென்ற இந்தியா!

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் ஐந்தாவது போட்டியையும் வென்ற இந்தியா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் நான்கு போட்டிகளில் 3ல் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றது. இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவது … Read more

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி! இந்திய மகளிர் கிரிக்கெட் அணி காமன்வெல்த் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்கள் டி 20 கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப் போட்டியில் … Read more

”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்!

”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்! இந்திய அணியை டி 20 உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யும் பணிகள் இப்போதே தேர்வுக்குழு முன்பாக உள்ளன. டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதுதான் தற்போது பிசிசிஐக்கு இருக்கும் சிக்கலான வேலையாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 15 … Read more

ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் டி 20 போட்டிகளில் சிறப்பாக சமீபகாலத்தில் செயல்பட்டு வருகிறார். ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுபோல காயத்தால் சில வீரர்கள் விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதில் … Read more

தனது சாதனையை தானே முறியடித்த ஸ்மிருதி மந்தனா… இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி

தனது சாதனையை தானே முறியடித்த ஸ்மிருதி மந்தனா… இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்காக 61 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதிப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் … Read more

“எவ்ளோ அடிச்சாலும் அவங்களுக்கு பத்தாது…” வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் ஷர்மா

“எவ்ளோ அடிச்சாலும் அவங்களுக்கு பத்தாது…” வெற்றிக்குப் பின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெற்றிக்குப் பிறகு பேசியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரை இன்னும் ஒரே போட்டி மீதமுள்ள நிலையிலும் 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது … Read more