ஸ்ரீகாந்த் என்கிற சீக்கா இப்படி பட்ட ஒருவரா?? ஆர் ஜே பாலாஜி கூறிய வெளிவராத தகவல்??

Undisclosed information by RJ Balaji

சென்னை: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீகாந்த பற்றி வெளிவராத தகவலை கூறியுள்ளார் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும்  முன்னாள் கேப்டன் சீக்கா எனப்படும் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் இவர் சென்னையை சேர்ந்தவர். தற்போது இவர் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் 1983 உலககோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன்களை அடித்துள்ளார். மேலும் இவரை பற்றி வர்ணனையாளர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி உருக்கமான தகவல் ஒன்றை … Read more

 கொண்டாட்டத்தில் டெல்லி அணி நிர்வாகம்!! பேட்டிங் ல் பொளந்து கட்டும் புதிய வீரர்!!

A new player who excels in batting

ipl: டெல்லி அணி சமீபத்தில் வாங்கிய புதிய வீரர் ஹாரி ப்ரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்த ஐ பி எல் 2025 க்கான மெகா ஏலம் நடந்து முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் சில அணிகள் சிறந்த அணி வரிசையை தேர்வு செய்தது சில அணிகள் சுமாரான அணி வரிசையை தேர்வு செய்தது. இந்த சிறப்பான அணியை தேர்வு செய்த வரிசையில் டெல்லி அணியும் உண்டு இந்த ஐ … Read more

இந்தியா இங்கு மட்டுமே சிறந்த அணி!! முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் பேட்டி!!

India is the only best team here!! Former Australian captain open interview!!

இந்திய கிரிக்கெட் அணியை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து … Read more

சன்ரைசர்ஸ் அணியின் “தவறான முடிவு” – நடராஜனை இழந்ததன் பின்னணி!

Sunrisers team's "wrong decision" – the background behind losing Natarajan!

உலக கிரிக்கெட்டின் பிரம்மாண்டத் திருவிழாவாக இருந்த ஐபிஎல் 2024 மெகா ஏலத்தில் பல அதிர்ச்சிகள் நடந்தன. இந்தியா மற்றும் சர்வதேச வீரர்களை கொண்டிருந்த இந்த ஏலத்தில், முக்கியமான சில வீரர்கள் தங்கள் பழைய அணிகளால் மறுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டின் நடராஜன் மிகப்பெரிய கவனம் பெற்றார். நீண்ட காலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக விளங்கிய நடராஜன், இந்த முறை அந்த அணியில் இடம்பெறாமல், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 10.75 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தப்பட்டார். இழப்பு குறித்து … Read more

பாகிஸ்தான் இனிமேல் இந்திய மண்ணில் விளையாட கால் பாதிக்காது!! பிசிபி தலைவர் நக்வி அறிவிப்பு!!

Pakistan will no longer be able to play on Indian soil!! PCB Chairman Naqvi Announcement!!

இந்தியா-பாகிஸ்தான்: பாகிஸ்தான் சென்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்தியா மறுப்பு. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் வரும்  வருடம் நடைபெற இருக்கிறது. இருபினும்  பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. அதேவேளையில் தொடரை ஹைபிரிட்டாக நடத்த பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய பங்குகொள்ளவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் மற்றும் ஐசிசி-க்கு சுமார் 800 கோடி வருவாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரை ஹைபிரிட் … Read more

ஊக்க மருந்து விவகாரம்: பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிப்பு!!

Doping issue: Bajrang Punia banned for 4 years!!

இந்திய மல்யுத்த உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வில், 30 வயதான ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீரர் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றியுடன் இந்தியாவின் பெருமையை உயர்த்திய புனியா, இந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேசிய அணிக்கான தேர்வின் போது, சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததாக குற்றஞ் சாட்டப்பட்டது. இதன் பின்னணியில், அவருக்கு தற்காலிக இடைநீக்கம் விதிக்கப்பட்டு, பின்னர் இந்த … Read more

போதும் கெளம்புங்க இனி நான் பாத்துக்குறேன்!! கேப்டன் பதவியினால் அதிர்ப்தியில் இந்திய ரசிகர்கள்!!

Indian fans are unhappy with the captaincy

cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான தொடரில் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொண்டதால் கேப்டன் பதவி குறித்து கருத்து தெரிவித்து வரும் ரசிகர்கள். இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் மோதிய முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்நிலையில் அடுத்த போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு 5 … Read more

இந்திய கேப்டனை பலவீனப்படுத்தும் ஆஸ்திரேலியா!! முத்தையா முரளிதரனை தொடர்ந்து பும்ரா!!

australia-to-weaken-the-indian-captain

cricket: இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச்சு சரியானதா? அவரை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் விமர்சனம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக பும்ரா முக்கிய வீரராக இருந்தார். இந்நிலையில் இவரை பலவீனப்படுத்த ஆஸ்திரேலியா மீடியா முயற்சி செய்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 … Read more

2025 IPL லில் வெற்றிக் களம் காணப்போகும் CSK!! பட்டியலில் இடம்பெற்ற முக்கிய வீரர்கள்!!

CSK will be victorious in 2025 IPL!! Major players featured in the list!!

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைவரான மஹேந்திர சிங் தோனி, எதிர்பாராத அளவிற்கு சில அசத்தல் வீரர்களை தந்துவிட்டார். உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்திய இந்த தேர்வுகள், பலரை சோகப்படுத்தியும் உள்ளன. சிஎஸ்கே அதிர்ச்சியூட்டிய தேர்வுகள்: சிஎஸ்கே, தற்போதைய காலங்களில் அத்தியாவசியமான பல வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதில், நியூசிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் டேவன் கான்வே, இந்தியாவைச் சேர்ந்த ராகுல் திரிபாதி மற்றும் ஆப்கானிஸ்தானின் நூர் அகமது ஆகியோர் அடங்குகின்றனர். … Read more

csk அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குழப்பம்!! சோகத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!

The biggest confusion in the csk team

ipl: csk அணியில் புதிய வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவிற்கு குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள் ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் நாம் எதிர்பார்த்தது மற்றும் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. மேலும் இதில் csk அணி தற்போது பலமான அணியியை கட்டமைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து … Read more