State
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,608 பேருக்கு கொரோனா வைரஸ் ...

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
பன்னிரண்டாம் வகுப்பு படித்தபிறகு, நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு ...

தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? – மக்கள் எதிர்பார்க்கிறார்களா?
கொரோனா என்ற தொற்றுநோய் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. நம் இந்திய நாட்டிலும் இந்த நோய்க்கு பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சில முக்கிய தளர்வுகள் மட்டுமே ...

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல தரப்பில் கருத்துகள் பேசப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வில் ...

நடப்பாண்டிலேயே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது : “அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ...

தூய்மைப் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா தமிழக அரசு?
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் சில அரசுத்துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதிலும் காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் ...

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பங்கேற்றனர்!
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் ...

பண்டிகையே அடுத்த ஆண்டு கொண்டாடலாம் :! பொதுமக்களுக்கு வேண்டுகோள் !!
தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் அனைத்து பொதுமக்களும் தங்களது வீட்டை விட்டு வெளியே வந்து பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதனால் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, பண்டிகை காலங்களில் ...

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம் !! பெண்களிடையே பெரும் வரவேற்பு !!
ரயிலும் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தியன் ரயில்வே “எனது தோழி” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தென் கிழக்கு ரயில்வே ...

தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் பேட்டி !!
இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மின் கட்டண உயர்வு குறித்து திட்டவட்டமாக தகவல் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மின்சார கட்டண உயர்வு குறித்தும் ...