என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை!

With so many rowdies on the encounter list? Police arrest Sami and investigate!

என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை! இந்த காலகட்டத்தில் அனைவரையும் விட சாமியார் என்ற பெயரில் வேடமணிந்து இருப்பவர்கள்தான் அதிகம் அவ்வாறு இருப்பவர்கள் பாலியல் புகார்களை நானும் அல்லது சொத்துக்குவிப்பு வழக்குகளிலும் வசமாக சிக்கிக் கொள்கின்றனர்.அந்த நிலையில்தான் சாமியார் ஆசாமி ஆகும் நிலை ஏற்படுகிறது.புகழ்பெற்று விளங்கும் அனைத்து சாமியார்களும் ஏதோ ஒரு சட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.அந்த வகையில் திருச்சி அல்லித்துறை பகுதியில் வசித்து வருபவர் தான் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் ஸ்வாமி. இவருக்கு … Read more

அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வில்லா வேலை !!இன்றே கடைசி நாள்!!

Unconditional work at Anna University !! Today is the last day !!

அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வில்லா வேலை !!இன்றே கடைசி நாள்!! அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எதும் இன்றி வேலைவாய்ப்பு. அண்ணா பல்கலைகழகம் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்      : அண்ணா பல்கலைகழகம் பணி                : அக்கவுண்ட்ஸ் ஆபீசர் கல்வி தகுதி  : M.Com / MBA பணியிடம்    : 01 கடைசி நாள் : … Read more

தொகுப்பாளராக மாறிய விஜய் சேதுபதி!! முதலமைச்சரின் ஆட்சிக்கு கொடுத்த பதிலடி!!

Vijay Sethupathi becomes a presenter !! Retaliation against the rule of the Chief Minister !!

தொகுப்பாளராக மாறிய விஜய் சேதுபதி!! முதலமைச்சரின் ஆட்சிக்கு கொடுத்த பதிலடி!! எளிமை மற்றும் சிரிப்பு என்று கூறினாலே நினைவிருக்கு வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் 55 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் புதுப்பேட்டை மற்றும் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பங்கு பெற்றார். மேலும் அடுத்தடுத்து நடித்த படங்களிலேயே கதாநாயகனாக மாறி மக்களின் செல்வனாக அன்புடன் அழைத்து வந்தார். மேலும் இவரின் எளிய குணத்திற்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. … Read more

பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பெட்ரோலை கிப்ட் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி!

Congress MP gifting petrol to the public on his birthday!

பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பெட்ரோலை கிப்ட் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி! தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இரு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல நலத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதனையடுத்து விலைவாசியையும் வானம் தொடும் அளவிற்கு ஏற்றி விட்டனர். பால் விலை குறைப்பதாக கூறி தற்போது சிலிண்டரின் விலை ஏறி உள்ளது. அதேபோல் பேருந்துகளுக்கு இலவசமாக பயணம் என்று கூறிவிட்டு தற்போது பெட்ரோலின் … Read more

இனிமே வர எல்லா படமுமே ஓடிடில தான்!! திரையரங்குகளுக்கு பாய் பாய் சொன்ன தயாரிப்பாளர்கள்!!

All the films to come are not running anymore !! Producers who said goodbye to theaters !!

இனிமே வர எல்லா படமுமே ஓடிடில தான்!! திரையரங்குகளுக்கு பாய் பாய் சொன்ன தயாரிப்பாளர்கள்!! தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆக உள்ளது. இந்த கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் சில மாதங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு அரசு மக்களை பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தது. பல கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றி வந்தனர். இதனால் மக்கள் வாழ்வாதாரத்தில் பெரும் … Read more

பத்திரிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிய வடிவேல்! திமுகவிற்கு மறைமுகமான ஆதரவு!

Vadivelu comfortable with journalists! Indirect support for DMK!

பத்திரிக்கையாளர்களிடம் வசமாக சிக்கிய வடிவேல்! திமுகவிற்கு மறைமுகமான ஆதரவு! தமிழ்நாட்டில் கொரோனா தொற்றானது முதல் அலை ,இரண்டாவது அலை தற்போது மூன்றாவது அலையும் உருவாக உள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது ஆலை அதிக உயிர் சேதங்களை சந்தித்தது.தற்போது தமிழகம் முழுவதும் 3-வது அலையை  எதிர்கொள்ள அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தற்போது உள்ளனர்.இரண்டாவது அலையில் தமிழ்நாட்டின் நிவாரணம்போதுமானதாக  இல்லாததால்,முதல்வர் பொது நிவாரண நிதிக்காக மக்களிடம் உதவி கேட்டார்.இந்த பொது நிவாரண நிதியில் பொதுமக்கள், அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் … Read more

தலைவரின் 169 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா!! சொன்னா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!!

Who knows who is going to direct the leader 169 movie !! Don't tell yourself to be shocked !!

தலைவரின் 169 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா!! சொன்னா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!! தமிழ் சினிமாவில் தற்போது பெருமளவில் எதிர்பார்த்து வரும் படம் அண்ணாத்த திரைப்படம். இப்படத்தை சிவா இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது என்று நினைத்த பின்புதான் எடிட்டிங் பணியில் போது தெரியவந்தது இப்படத்தை பாதி காட்சிகள் இன்னும் படமாக்கப் படவில்லை என்ற தகவல். மேலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை ஏற்பட்டபோது … Read more

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா?

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

3 மணி நேரத்தில் ரூ 3 கோடி! ஓர் நாளிளே இவ்வளவு வருமானமா? கொரோனா தொற்று காலத்தில் பலர் வேலை வாய்ப்புகள் இன்றி வீட்டினுள் உள்ளனர்.சிலர் அரசாங்கம் கொடுக்கும் நலத்திட்ட உதவிகளை வைத்துதான் தினசரி வாழ்வாதாரத்தையே நடத்துகின்றனர். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.அதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகள் உடைய தளர்வுகளை ஏற்படுத்தியது.இந்த தளர்வுகள் அமல்படுத்திய நாள் முதல் ஒரு சில மக்கள் அவற்றின் தாக்கம் அறியாமல் நடந்து கொள்கின்றனர் என மத்திய … Read more

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்!

Tragedy at Chidambaram Natarajar Temple Devotees in grief!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த சோகம்! வருத்தத்தில் பக்தர்கள்! கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அதிக அளவு மக்களை தாக்கியது.அதேபோல் இரண்டாவது அலைல் தான் அதிகப்படியான உயிர் சேதங்களும் நடந்தது.மேலும் கொரோனா தொற்று  அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.அந்தவகையில் பிரசித்திப்பெற்ற கோவில்களின் விழாக்களை கொண்டாடுவதற்கு தடை உத்தரவு போட்டது. அந்த வகையில் தற்போது சிதம்பரத்தில் உள்ள நடராஜர் … Read more