திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!
மாண்புமிகு அம்மா கடந்த பத்து வருடங்களாக விவசாயிகளுக்கு உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதற்கு நினைத்து அவர்கள் விவசாயி வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றினார். தற்போதைய திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதை அவர்களுக்கு குறித்த காலத்தில் விதைகள் வழங்கப்படாததால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது, மாண்புமிகு … Read more