திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதையுமே விவசாயின் இந்த நிலைமைக்கு காரணம்! -எடப்பாடி பழனிசாமி!

மாண்புமிகு அம்மா கடந்த பத்து வருடங்களாக விவசாயிகளுக்கு உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதற்கு நினைத்து அவர்கள் விவசாயி வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றினார். தற்போதைய திமுக அரசின் அலட்சியமும் அஜாக்கிரதை அவர்களுக்கு குறித்த காலத்தில் விதைகள் வழங்கப்படாததால் பல்வேறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், என எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியது, மாண்புமிகு … Read more

சிக்னலில் விதிகளை மீறினால் இனி இப்படித்தான் நடக்கும்! சிக்கலில் மாட்டிக் கொண்ட வாகன ஓட்டிகள்!

சென்னையில் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் மூலம் சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அவர்களது செல்போனுக்கு அபராத சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   சென்னையில் அண்ணா நகர் உள்ளிட்ட ஐந்து முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக வாகன விதிமுறைகளை மீறி செல்வோருக்கு உடனடியாக அபராத சீட்டு செல்போனுக்கு வந்து சேரும் புதிய திட்டத்தை துவக்கி வைத்து உள்ளனர்.   சிக்னலில் நிற்கும் பொழுது எவ்வளவோ பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறோம். சிக்னலை மதிக்காமல் வண்டியில் … Read more

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது!

Items smuggled in a car! 2 arrested including medical student

காரில் கடத்தி வரப்பட்ட பொருள்! மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கைது! தற்போதுள்ள வளரும் தலைமுறைகள் ஆன இளம் பிள்ளைகள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அதாவது மற்றவர்கள் எப்படி போனாலும் நமக்கு என்ன? நாம் நன்றாக இருந்தால் போதும், என்று நினைக்கும் அளவிற்கு மனசாட்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் பணம் பார்க்க வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் சம்பாதிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு மங்களூர் அருகே தற்போது நடந்துள்ளது. இந்த … Read more

கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவை சொன்ன அமைச்சர்!

தமிழகத்தில் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் சற்று குறைந்த பொழுது டிசம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மறுபடியும் இரண்டாவது அலையால் அனைத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில் கொரோனா பரவல் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து … Read more

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

10 lakh compensation for the family of Muthumano who died in jail! Chief Announcement!

சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு! விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒரு நபர் சிறையிலேயே இறந்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி-2  கிராமத்தில், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாபநாசம் என்பவரின் மகன்முத்துமனோ.  27 வயதான இவர் ஏப்ரல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். … Read more

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்!

Will the government implement the pay hike for doctors? - Leader Vijayakanth!

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்! கடந்த ஒரு இரண்டு வருட காலமாகவே கொரோனா காரணமாக உலக அளவில் மனித கடவுள்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்களின் நலன் கருதி இவர்கள் சேவை செய்தது குறிப்பிடத்தக்கது. எங்கோ ஒரு சிலர் மக்களிடம் எரிந்து விழுந்தாலும், பல மருத்துவர்கள் நோயாளிகளை தாய் அன்புடனும், பரிவுடனும் பார்த்தனர். இந்த கொடிய கோரோனா பொது மக்களை எந்த அளவு பாதித்ததோ, அந்த அளவு … Read more

தமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்!

Sudden order of the Tamil Nadu government! Approval for new ration cards from today!

தமிழக அரசின் திடீர் உத்தரவு! இன்று முதல் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல்! கொரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.இந்நிலையில் மக்கள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியது.அந்தவகையில் நமது அரசாங்கம் மக்களின் நலன் கருதி ரூ.4000 நலத்திட்டம் உதவியை வழங்கியது.அத்தோடு இலவசமாக 14 பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினர்.குடும்ப அட்டை உள்ளவர்கள் அனைவரும் அத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். அதனையடுத்து புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் … Read more

ஆடு திருடி செட்டிலாக இருந்த நிலையில், காட்டி கொடுத்த கேமரா!

With the goat stealing and settling in, the camera betrayed!

ஆடு திருடி செட்டிலாக இருந்த நிலையில், காட்டி கொடுத்த கேமரா! தங்கள் வாழ்வை மேம்படுத்த மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மனநிலை கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது. ஒரு சிலரே இன்னும் நல்ல குணம் மாறாமல் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றனர். தன் தொழிலுக்கு உதவியாக இருக்கட்டும் என வைத்தவர் அவரை ஏமாற்றி தன் வாழ்வை சிறப்படைய செய்ய ஒருவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் பாவம் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விட்டது. பெங்களூர் நகரில் சோழதேவனஹள்ளி போலீஸ் … Read more

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Free laptops for students! Sudden announcement issued by the Chief Minister!

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டது.அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.அதில் பல திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த ஒப்புதல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்: இந்த கூட்டத்தில் ஆந்திரா முழுவதும் கால்நடைகளுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!

மாத உதவித்தொகை 2000 உடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் M.A படிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு.   மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக உலக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் அவர்கள் குறிப்பிட்டதாவது, சென்னை தரமணியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சை பல்கலைக்கழக அனுமதி … Read more