தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!

கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்க படாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது பேருந்து பயண கட்டணம் உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதா? என மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த போது போக்குவரத்து பல மாதங்களாக முடிந்த நிலையில், தமிழகத்தில் 27 … Read more

பள்ளிகளில் அதிக கட்டணமா? கவலை வேண்டாம் தாரளமாக புகார் தெரிவிக்கலாம்! – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி!

High fees in schools? Don't worry feel free to complain! - Minister Mahesh is a liar!

பள்ளிகளில் அதிக கட்டணமா? கவலை வேண்டாம் தாரளமாக புகார் தெரிவிக்கலாம்! – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி! தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர், தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் தயாரித்த உபகரணங்களை பார்வையிட்டார். மேலும் அதில் நன்றாக உள்ளவற்றை  பாராட்டியும் பேச செய்தார். தற்போதுள்ள சூழ்நிலையில், … Read more

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை “சனியன் “”லூசு” என திட்டிய அரசு பெண் ஊழியர்!

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை , மாஸ்க் போடலன்னா வண்டிய நிறுத்திவீங்கள? என காரைக்காலில் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீஸார், ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தபோது அவர் மாஸ்க் அணிய வில்லை என நிறுத்தி ஃபைன் கட்ட சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் பைன் எல்லாம் கட்ட முடியாது, வேற வேலை இல்லையா … Read more

நீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!

கொரோனா வின் அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜை … Read more

நாளைமுதல்… கால்நடை மருத்துவக் கல்லூரி காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரியில் இளநிலை படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. மேலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேறுவர் … Read more

அதிமுக கொள்முதல் செய்த அரிசி மூட்டைகளில் தரமற்ற அரிசி- அமைச்சர் மனோ தங்கராஜ்!

நாகர்கோயிலில் உள்ள அரசு நியாயவிலைக் கிடங்குகளில் உள்ள அரிசி மூட்டைகளில் ஒருசில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை நேரில் சென்று தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். தரமான அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அரசு நுகர்வோர் வாணிப கழக ஆய்வு செய்ததில் அவர் இத்தகவலை கூறினார். நேரில் சென்று ஆய்வு செய்த மனோ தங்கராஜ் அவர்கள் … Read more

தடுப்பூசி போடவில்லை எனில் டெல்டா பிளஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம்- ICMR அறிவிப்பு!

கோவிஷில்டு மற்றும் கவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா வின் இரண்டாவது வகைகளான ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா வுக்கு எதிராக செயல்படுகின்றன என்று ICMR தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக செயல் திறன்களை கொண்டுள்ளதா என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் இன் வகைகளாக உள்ள ஆல்பா பீட்டா காமா மற்றும் டெல்டா, டெல்பிளஸ் ஆகியவை டெல்டாவின் உருமாற்றம் அடைந்த … Read more

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு!

Anbumani Ramadas' insistence! Will the Tamil Nadu government cancel it?

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு! தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கு தமிழக அரசு பல்வகை நேர்முகத்தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வுகள் நடத்தப்படும் போதெல்லாம் பல்வகை முறைக்கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.இதனை நேர்மையாக நடத்தும்படி பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மற்றத்தலைவர்கள் போலவே அன்புமணி ராமதாஸ் தற்போது வலியுறுத்தியுள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,தற்போது கர்நாடக மாநிலத்தில் அனைத்து நேர்முகத்தேர்வுகளையும் ரத்து செய்து உள்ளது.இதனால் தகுதியானவர்களுக்கு அனைவருக்கும் அரசு பணி கிடைக்கும்.இது பெருமளவு வரவேற்குறியதாகும்.அம்மாநிலத்தில் உள்ளதை … Read more

தமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா?

Another test for the Tamil Nadu government! Will this regime act quickly?

தமிழக அரசுக்கு வந்த  சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஓர் வருடத்திற்கு முன்,தடுப்பூசி அமலுக்கு வரும் முன்னே தமிழகம் அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.ஆனால் தற்போதைய ஆட்சி காலத்தில் முன் நடவடிக்கை ஏதும் எடுக்கா காரணத்தினால் பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்த பிறகே மக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள … Read more

இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி! தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு!

ஜூலை 5ஆம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் கட்டுபாடுகள் அமலுக்கு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு தமிழகத்தில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய முதல் வகையில் 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் மற்றும் சாலையோர உணவு கடைகள் செயல்பட … Read more