ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும்! – ஓ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை!

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் ,இதுபோன்ற நிலை வராமலிருக்க அரசுக்கு சொந்தமான கிடங்குகளில் நெல் மூட்டைகளை வைக்கவும், கூடுதலாக ஆங்காங்கே நெல் கிடங்குகள் கட்டவும் , நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அந்த கோரிக்கையில், “சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த … Read more

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த … Read more

கல்லூரிகளில் இனி கட்டணம் இதுதான்! கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை- அமைச்சர் பொன்முடி!

கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தனியார் கல்லூரிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் தற்போது இருக்கும் சூழலில் அனைத்து மக்களும் கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கல்லூரிகள் மாணவர்களை கல்லூரி கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தக் கூடாது, மேலும் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க … Read more

3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி! அமைச்சர் அறிவிப்பு!

. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் முடியாத நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்து உருமாறிய வைரஸ் தடுப்பூசி மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள உரு மாற்றமடைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் இது 80% உருமாறி இருக்கிறது. ஆல்பா வகையை விட … Read more

தொடரும் பாலியல் தொல்லை! இன்ஸ்பெக்டர் கைது! தாயே உடந்தை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை எஸ் ஐ சதிஷின் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more

சென்னை மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் ஆஃபர்! பொதுமக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்திக்கொள்வதற்கு செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடு மேலும் இரண்டு தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக.மாநகராட்சியின் சார்பாக இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாவது தவணை தடுப்பூசி திருத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கு 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தினங்களில் … Read more

“நான் இருந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்பேன்” சசிகலா ஆவேசம்!

என் தலைமையில் செயல்பட்டிருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருப்பேன் என சசிகலா தொண்டருடன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகி சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடை சேர்ந்த சிதம்பரம் என்ற தொண்டரிடம் சசிகலா பேசினார். அப்போது கொரோனா தாக்கம் முழுசாக ஓயட்டும். கட்டாயம் நான் வருவேன். கட்சியை இப்போ வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன். மாண்புமிகு தலைவி அம்மா இருக்கும் பொழுது நம் கட்சி தான் … Read more

வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அளித்த பெட்ரோல் டீசல் விலை!

இந்தியாவை பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது நம்முடைய நாட்டில் அதிக வரிகளைச் செலுத்துவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தான் என்று தெரிவிக்கிறார்கள். அந்த வரியை குறைப்பதற்காக நாம் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி விதி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்த நடவடிக்கையை மத்திய அரசு ஒத்திவைத்து இருப்பதாக … Read more

நீக்கப்பட்ட 5 அதிமுக நிர்வாகிகள்! காரணம் சசிகலா!

அதிமுக நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்காக அந்த ஐந்து பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியிருந்த சசிகலா, சமீபத்தில் போனில் தொடர்புகொண்டு அதிமுக நிர்வாகிகள் உடன் பேசினார். அந்த ஆடியோ வெளிவந்த மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு … Read more

தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

school-fee-reducued-by-government

தனியார் பள்ளிகளில் இனி கல்வி கட்டணம் இவ்வளவு தான்? அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகள் இந்தக் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பானது தீவிரமாக பரவி வரும் சூழலில் கடந்த ஆண்டை … Read more