விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Sudden admission in Vijaykanth Hospital! Party leadership in shock!

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த ஓராண்டாகவே பல கோடி மக்களை காவு வாங்கிவருகிறது.மக்கள் அதிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.இந்த கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் சட்டமன்ற தேர்தல் என்றும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.அந்தவகையில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு சில காலமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தொண்டையில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு பேச முடியாமல் போனதில் சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்!

Now Rs.2500 per month! Chief who showed action!

இனி மாதம்தோறும் ரூ.2500! அதிரடி காட்டிய முதல்வர்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு பெருமளவு தாக்கம் காணப்படவில்லை என்றாலும் இந்த ஆண்டு அதன் தாக்கம் அதிக அளவே காணப்படுகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்த கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.வயது முதிர்ந்தவர் முதல் இளம் குழந்தைகள் வரை பரவி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து மீட்டு கொண்டு வர அரசாங்கமும் பல்வேறு நடவேடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியையும் … Read more

நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். ஒருங்கிணைந்த … Read more

இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி

இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி   புதியதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அவர் அளித்த வாக்குறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் கோரோனா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   அந்த வகையில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார், இதில் முதல் … Read more

தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் நன்கொடை கொடுத்து வந்த நிலையில் அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா நோய் பரவி மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழக அரசு கொரோனா நோய்க்கான பல நல்ல திட்டங்களை அறிவித்த போதிலும் போதிய நிதி இல்லாததால் தமிழக அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.   கடந்த வாரம் முதலமைச்சர் அவர்கள் நிதி நெருக்கடி நம்மை சூழும் நேரத்தில் பரந்த … Read more

5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம்! காரணம் என்ன?

சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையின் மாவட்ட ஆட்சியாளராக தமிழக தொழில் மேம்பாட்டு கழக நிர்வாகியாக இருந்த அனிஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில சமூக மற்றும் சத்துணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த கார்மேகம் சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில ஆணைய செயலாளராக இருந்த பாலசுப்ரமணியம் கடலூர் மாவட்ட ஆட்சியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சிவராசு … Read more

அனாதை குழந்தைகளின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிய சூப்பர் முதலமைச்சர்!

இந்தியாவில் நோய்த்தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை அதன் காரணமாக, தற்சமயம் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை விட இந்த நோயினால் பாதிக்கப்பட்டு … Read more

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மையம் ஆகிய போதும் குழந்தைகளுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கோரி தமிழக அரசு அறிவுறுத்திய போதும், இந்த பள்ளியில் ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. … Read more

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கூடுதல் கட்டணம் அடுத்த முறை கணக்கிடப்படும் மின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை பொறுத்தவரை பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடுத்த பேட்டியில், இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் மின்கட்டண குளறுபடி நடப்பதாக எவரும் புகார் அளிக்கவில்லை. தகுந்த ஆதாரத்தோடு புகார் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் … Read more

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்! சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை அறிவித்தது. தமிழகத்தில் மொத்த இடங்களில் சென்னை மட்டுமே 25% கொரோனா தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதமும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கை மதிக்காமல் மெத்தன … Read more