தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

Oxygen

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் அதே நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவே உள்ளன. டெல்லியில் மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியாமல் மாநில அரசு திணறி … Read more

தேர்தல் முடிவில் புதிய மாற்றங்கள்! தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

New changes at the end of the election! Shocking information released by the Tamil Nadu Election Officer!

தேர்தல் முடிவில் புதிய மாற்றங்கள்! தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்பரல் மாதம் 6 –ம் தேதி நடந்து முடிந்தது.அதனைத்தொடர்ந்து இத்தேர்தல்களின் முடிவுகள் மே 2 –ம் தேதி வெளிவரும் என கூறினர்.அதுமட்டுமின்றி தமிழகத்துடன் கேரளா,புதுச்சேரி,அசாம் ஆகிய மாநிலங்கலிலும் ஏப்ரல் மாதம் 6 –ம் தேதியே சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.இதன் அறிவிப்புகள் வரும் நிலையில் புதிதாக ஓர் உத்தரவை தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,5 … Read more

தாய்க்கு ஆக்சிஜன் கேட்ட நபர்!ஆக்சிஜன் கேட்ட இனி அறை தான்! அமைச்சரின் சரமாரியான பேச்சு! 

Will the regime change solve the oxygen shortage? People expect!

தாய்க்கு ஆக்சிஜன் கேட்ட நபர்!ஆக்சிஜன் கேட்ட இனி அறை தான்! அமைச்சரின் சரமாரியான பேச்சு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது அந்தவகையில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பானது மகாராஷ்டிரம்,டெல்லி,குஜராத்,மராட்டி,புதுச்சேரி,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளது.குறிப்பாக டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,படுக்கை வசதி பற்றாக்குறையும் உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் இதர மாநிலங்களுக்கு கிடைப்பதாகவும் குற்றம் … Read more

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்!

Innovative Smart Marina! Beach merchants in denial!

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இந்த நிலையில் மக்கள் நலன் கருதி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144  தடை விதித்துள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் ஓர் நாளில் மட்டும் 20000 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது 24 … Read more

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

This is how we will push down if we refuse to pay a bribe! Atrocity at the government hospital for the woman who gave birth!

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்! நகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகவள்ளி.இவர் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.பணம் பற்றாக்குறையினால் தான் பொது மக்கள் அரசு மருத்துமனைகளை தேடி வருகின்றனர்.ஆனால்,அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.அந்தவகையில் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகள் எடுப்பதற்காக அந்த பெண்ணை … Read more

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்!

Vaccine shortage in Tamil Nadu! Edappadi screams at Modi!

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது அந்தவகையில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பானது மகாராஷ்டிரம்,டெல்லி,குஜராத்,மராட்டி,புதுச்சேரி,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளது.குறிப்பாக டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,படுக்கை வசதி பற்றாக்குறையும் உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் இதர மாநிலங்களுக்கு கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் மத்திய அரசு,போதுமான அளவு … Read more

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை! கொரோன தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பரவி வருகிறது.முதலில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின்  முதலமைச்சர்களை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளை நிறுவியது.மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்தனர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு  தடை விதித்தது.இது போன்ற பல கட்டுப்பாடுகளை போட்டும் … Read more

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்! தமிழக சட்டசபை தேர்தல் தொடங்கியதிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வே இல்லாமல் தீவிர பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தமிழகம் முழுவதும் அவர் செய்த சூறாவளி பயணத்தின் காரணமாக சுகாதாரப்பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதே வேளையில் நோய் தொற்றும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.   இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் பிரச்சாரத்தை மட்டும்தான் மேற்கொண்டார். ஆனால் வேறு எந்த உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை என்றுதான் … Read more

ஆக்சிஜன் வாசுக்கசிவு ஏற்பட்டதால் 24 பேர் உயிரிழப்பு! உயர்மட்ட விசாரணைக்கு ஆணை!

Oxygen leak

ஆக்சிஜன் வாசுக்கசிவு ஏற்பட்டதால் 24 பேர் உயிரிழப்பு! உயர்மட்ட விசாரணைக்கு ஆணை! கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுக்கும் நிலை இருப்பதாக வடமாநிலங்களில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஷாஹிர் உசைன் மருத்துவமனையில், ஆக்சிஜன் டிரக்கில் இருந்து, டேங்குக்கு ஆக்சிஜனை மாற்ற முயற்சித்தனர். அப்போது, டேங்கில் இருந்த வால்வு பிரச்சனையால் ஆக்சிஜன் கசியத் தொடங்கியது. அதனை … Read more

அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்!

kerala cm

அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்! கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்நிலையில், நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தயாரிக்கும் நிறுவனம் மொத்த தடுப்பூசிகளையும் மத்திய அரசிடம் மட்டுமே … Read more